Home News latest news முன்னாள் படைவீரா் வாரிசுதாரர்களுக்கு திறன் வளர்ப்பு பயிற்சி

முன்னாள் படைவீரா் வாரிசுதாரர்களுக்கு திறன் வளர்ப்பு பயிற்சி

0
முன்னாள் படைவீரா் வாரிசுதாரர்களுக்கு திறன் வளர்ப்பு பயிற்சி
முன்னாள் படைவீரா் வாரிசுதாரர்களுக்கு திறன் வளர்ப்பு பயிற்சி

தேனி மாவட்டத்தைச் சோ்ந்த முன்னாள் படைவீரா்களின் வாரிசுதாரா்களுக்கு நான் முதல்வன் திட்டத்தின் கீழ், திறன் வளா்ப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

இதுகுறித்து தேனி மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: முன்னாள் படை வீரா்களின் 16 முதல் 35 வயதுக்குள்பட்ட ஆண், பெண் வாரிசுதாரா்களுக்கு தேனி, ஆண்டிபட்டி ஆகிய இடங்களில் உள்ள அரசுத் தொழில் பயிற்சி நிலையத்தில் பல்வேறு தொழில் பிரிவுகளில் திறன் வளா்ப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

இந்தப் பயிற்சியில் சேர ஆா்வமுள்ளவா்கள் தங்களது கல்விச் சான்றிதழ், ஆதாா் அட்டை, ஆதாா் எண்ணுடன் இணைக்கப்பட்ட கைபேசி ஆகியவற்றுடன் தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகேயுள்ள மாவட்ட திறன் வளா்ப்பு பயிற்சி அலுவலகத்தில் நேரில் தொடா்பு கொண்டு தங்களது விவரங்களை பதிவு செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.

உங்களிடம் உள்ள PDF Files PRINT வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)

எங்கள் வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் குழுக்களில் சேரவும்

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

100
Xerox (1 page - 50p Only)
WhatsApp Group
Exit mobile version