Saturday, October 4, 2025
HomeBlog9ம் வகுப்பு மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை

9ம் வகுப்பு மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை

TAMIL MIXER EDUCATION.ன் கல்வி
செய்திகள்

9ம் வகுப்பு மாணவர்களுக்கு
கல்வி
உதவித்தொகை

சென்னை கிராமப்புற பள்ளிகளில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெறுவதற்காக ஊரக திறனாய்வு தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியாகி உள்ள செய்தியில்:

கிராம ஊராட்சி மற்றும் பேரூராட்சிகளில்
அரசு
அங்கீகாரம்
பெற்ற
பள்ளிகளில்
ஒன்பதாம்
வகுப்பு
படிக்கும்
மாணவர்களுக்கு
கல்வி
உதவித்தொகை
வழங்குவதற்கான
ஊரகத்
திறனாய்வு
தேர்வு
வருகின்ற
டிசம்பர்
10
ம்
தேதி
நடைபெற
உள்ளது.

இந்தத் தேர்வுக்கு நகராட்சி மற்றும் மாநகராட்சி பகுதிகளில் உள்ள பள்ளி மாணவர்கள் விண்ணப்பிக்க
முடியாது.

உதவித்தொகை பெற பெற்றோரின் ஆண்டு வருமானம் ஒரு லட்சம் ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும். தகுதி உள்ள மாணவர்கள் வருகின்ற 26ம் தேதி முதல் நவம்பர் 5ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்ப படிவங்களை www.dge.tn.gov.in
என்ற
இணையதளத்தில்
பதிவிறக்கம்
செய்யலாம்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments