கேரளாவில் 5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி கொலை செய்த வழக்கில் குற்றவாளிக்கு மரண தண்டனை
கடந்த ஜூலை 27ம் தேதி வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்த சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி கொலை.
குற்றவாளி அஸ் பாக் ஆலமுக்கு மரண தண்டனை விதித்து எர்ணாகுளம் போக்ஸோ நீதிமன்றம் தீர்ப்பு.
சிசிடிவி காட்சியை வைத்து குற்றவாளியை போலீசார் கைது செய்த நிலையில் 110வது நாளில் நீதிமன்றம் தீர்ப்பு.
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow