HomeBlogகூலித் தொழிலாளர்களுக்கு பென்ஷன்

கூலித் தொழிலாளர்களுக்கு பென்ஷன்

Pension for wage workers

கூலித்
தொழிலாளர்களுக்கு பென்ஷன்

மத்திய அரசின் பிரதான் மந்திரி ஷ்ரம் யோகி மாந்தன் யோஜனா திட்டத்தின் மூலம் சாதாரண கூலித் தொழிலாளிகளும் பென்ஷன் பெறலாம்.

இந்த திட்டம் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான பிரத்யேக திட்டமாகும். இந்த திட்டத்தில் இணையும் தொழிலாளர்களின் மாத வருமானம் 18 ஆயிரம் அல்லது அதற்கு கீழ் இருக்க வேண்டும்.

இந்த திட்டத்தின் கீழ் இணையும் ஊழியர்களுக்கு 60 வயதிற்கு பின்னர் மாதம் ரூபாய் 3000 பென்ஷனாக
கிடைக்கப்பெறும். அதோடு ஊழியர்களுக்கு 18 முதல் 40 வயது வரை இருக்க வேண்டும். வீடு சார்ந்த வேலைகள், சாலையோர வேலைகள், செங்கல் பணியாளர்கள், பீடி சுற்றுபவர்கள் மற்றும் கூலி தொழிலாளிகள் ஆகியோர் இந்தத் திட்டத்தில் இணையலாம்.

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

Apply Here – Click Here

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular