Wednesday, August 13, 2025
HomeBlogமாணவருக்கான ஓரிகாமி ஆன்லைன் பயிலரங்கம் 3 நாட்கள் நடைபெறுகிறது

மாணவருக்கான ஓரிகாமி ஆன்லைன் பயிலரங்கம் 3 நாட்கள் நடைபெறுகிறது

TAMIL MIXER
EDUCATION.ன்
பயிற்சி செய்திகள்

மாணவருக்கான ஓரிகாமி ஆன்லைன் பயிலரங்கம் 3 நாட்கள் நடைபெறுகிறது

பள்ளி மாணவமாணவிகளுக்கு
பயனளிக்கும்
விதமாக,
இந்து
தமிழ்
திசை
நாளிதழ்
பல்வேறு
செயல்பாடுகளை
தொடர்ந்து
முன்னெடுத்து
வருகிறது.
அதன்
ஒரு
பகுதியாக,
ஓரிகாமி
ஆன்லைன்
பயிலரங்கை
3
நாட்கள்
நடத்துகிறது.

அக்.15, 16, 17 ஆகிய 3 நாட்களும் மாலை 6.30 முதல் 7.30 மணி வரை நடைபெறவுள்ளது.
இந்த
ஓரிகாமி
பயிலரங்கில்
3
ம்
வகுப்பு
படிக்கும்
குழந்தைகள்
முதல்
அனைவரும்
பங்கேற்கலாம்.

இந்த ஓரிகாமி பயிலரங்கை நடத்தவுள்ள நிர்மல் குமார், கடந்த 30 ஆண்டுகளுக்கும்
மேலாக
ஓரிகாமி
பயிற்சிகளைத்
திறம்பட
நடத்தி
வருபவர்.
இந்த
பயிலரங்கில்
10-
க்கும்
மேற்பட்ட
கைவினைப்
பணிகளைக்
கற்றுத்தர
உள்ளார்.

இதில் பங்கேற்க விரும்புபவர்கள்
https://www.htamil.org/01134
என்ற லிங்க்கில் ரூ.353/- பதிவுக்கட்டணம்
செலுத்தி,
பதிவு
செய்யவேண்டும்.

கூடுதல் விவரங்களுக்கு
8248751369
செல்பேசி
எண்ணில்
தொடர்புகொள்ளலாம்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular