கொட்டாம்பட்டி வேளாண்மை உதவி இயக்குநர் கூறியிருப்பதாவது:
விவசாயிகளுக்கு பிரதமரின் கவுரவ நிதி
ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம்
வழங்கப்படுகிறது. தேவைப்படும் பயனாளிகள் பட்டா, சிட்டா,
ஆதார், பாஸ்போர்ட் சைஸ்
போட்டோ, வங்கி கணக்கு
புத்தகத்தின் முன்பக்க
நகலுடன் வேளாண் உதவி
இயக்குநர் அலுவலகத்திற்கு நேரில்
வரவேண்டும்.
விபரங்களுக்கு கொட்டாம்பட்டி சுப்பிரமணி – 99522 74713, அய்யாபட்டி கண்ணன்–
97511 53300,
கருங்காலக்குடி கணபதி
–86103 20354,
தும்பைப்பட்டி தவபிரியா
– 97865 48831,
மேலவளவு பாலசுப்பிரமணியன் –97897 85799
ஆகியோரை தொடர்பு கொள்ளலாம்.
மே 1 வரை விவசாயிகள் பதிவு செய்யலாம் என
தெரிவித்துள்ளார்.