டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு
விண்ணப்பிபோர்க்கு புதிய
அறிவிப்பு
டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு விண்ணப்பிக்கும் போது
கணவர் பெயர் அல்லது
கணவர் சார்ந்த ஜாதி
பெயர் குறிப்பிட்டு இருந்தால்
அந்த ஜாதி சான்றிதழ்
ஏற்றுக்கொள்ளப்படாது டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
பழைய
அட்டை வடிவிலான சான்றிதழ்
இருந்தால் போதுமானது. தற்போது
வழங்கப்படும் ஆன்லைன்
வழி சான்றிதழ் ஏற்றுக்கொள்ளப்படும்.
பெற்றோர்
கலப்பு திருமணம் செய்திருந்தால் தந்தை அல்லது தாய்
சார்ந்த ஜாதி பெயரில்
சான்றிதழ் பெறலாம் என
தெரிவித்துள்ளது. எனவே
டிஎன்பிஎஸ்சி தேர்வர்கள் அனைவரும் இதனை கருத்தில்
கொள்ள வேண்டும்.