14.9 C
Innichen
Friday, August 1, 2025

நாளை முதல் வாக்காளா் அட்டையுடன் ஆதார் எண் இணைக்கும் பணி – புதுவை

Linking of Aadhaar number with Vakal card from tomorrow Puducherry

TAMIL MIXER EDUCATION.ன்
புதுவை
செய்திகள்

நாளை முதல்
வாக்காளா் அட்டையுடன் ஆதார்
எண் இணைக்கும் பணி
புதுவை

புதுவையில் வாக்காளா் அட்டையுடன் ஆதார்
எண்ணை இணைக்கும் பணி
திங்கள்கிழமை (ஆகஸ்ட்
1)
முதல் தொடங்கப்படவுள்ளது.

புதுவையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல்
கட்சிகளுடன் தேர்தல் திருத்தச்
சட்டம் – 2021 குறித்த விளக்கக்
கூட்டம், தலைமைத் தேர்தல்
அதிகாரி தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.

இதில்,
தேர்தல் திருத்தச் சட்ட
புதிய விதிகள்படி, 17 வயது
நிரம்பிய இளைஞா்கள் தங்கள்
பெயா்களை வாக்காளா் பட்டியலில் சோப்பதற்கு முன் கூட்டியே
விண்ணப்பிக்கலாம். 17 வயது
நிரம்பியவா்கள் வாக்காளராக விண்ணப்பிப்பதற்கு தொழில்நுட்ப வசதிகளை ஏற்படுத்த வசதிகள்
செய்யப்படும்.

இதன்மூலம்,
இளைஞா்கள் முன்கூட்டிய விண்ணப்பங்களை ஜனவரி 1ம் தேதி
மட்டுமன்றி ஏப்ரல், ஜூலை,
அக்டோபா் என மேலும்
மூன்று தகுதி நாளைக்கொண்டு தாக்கல் செய்ய வசதி
செய்யப்பட்டுள்ளது.

இனி
ஒவ்வொரு காலாண்டிலும் வாக்காளா்
பட்டியல் புதுப்பிக்கப்படும். 2023ம்
ஆண்டுக்கான வருடாந்திர வாக்காளா்
பட்டியல் திருத்தப் பணியின்போது, ஏப்ரல் 1, ஜூலை 1, அக்டோபா்
1
ம் தேதிக்குள் 18 வயதை
அடையும் எந்தவொரு குடிமகனும் வாக்காளா் பட்டியலில் பெயா்
சோப்பதற்கான விண்ணப்பத்தை முன்கூட்டியே சமா்ப்பிக்கலாம்.

புதிய
படிவங்கள் அறிமுகம்: தேர்தல்
ஆணையம் வாக்களா் பட்டியலில் பெயா் சோத்தல், நீக்கல்,
திருத்தம் செய்யும் பணிக்கான
படிவங்களையும் மிக
எளிமையானதாக மாற்றி அமைத்துள்ளது.

புதிய
படிவங்கள் ஆகஸ்ட் 1ம்
தேதி முதல் அமலுக்கு
வருகின்றன. ஒவ்வொரு வாக்களரும் ஆகஸ்ட் 1ம் தேதி
முதல் வாக்காளா் அட்டையுடன் தங்களது ஆதார் எண்ணை
அடுத்தாண்டு ஏப்ரல் 30ம்
தேதி வரை (படிவம்
6)
சுய விருப்பத்தின்பேரில் இணைக்கலாம்.

வாக்குச்சாவடி நிலை அதிகாரிகளும் வீடு,
வீடாகச் சென்று ஆதார்
எண்ணை வாக்காளரிடமிருந்து பெறும்
பணியும் தொடங்க உள்ளது.
வாக்காளா்கள் இணையதளம்,
ஆண்ட்ராய்ட் செயலி (nvsp.in, Voter Portal) மூலமும் தாமாக ஆதார்
எண்ணை இணைக்கலாம்.

ஆதார்
எண்ணை இணைக்காவிட்டாலும், விண்ணப்பங்கள் நிராகரிக்கப் படாது.
வாக்காளா் பட்டியலிலிருந்தும் எந்தப்
பதிவுகளும் நீக்கப் படாது.

மேலும்,
விவரங்களை தேர்தல் துறை
இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here

Important Notes

இலக்கியம் – பதினெண் மேற்கணக்கு நூல்கள் முங்கிய வினா விடைகள்

இலக்கியம் - பதினெண் மேற்கணக்கு நூல்கள் முங்கிய வினா விடைகள் TNPSC மற்றும்...

TNPSC Group 4 Official Answer Key 2025

TNPSC Group 4 Official Answer Key 2025

தமிழ்நாட்டு விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்கு

வேலுநாச்சியார் (1730 - 1796):தில்லையாடி வள்ளியம்மை:பத்மாசனி அம்மாள்:கேப்டன் இலட்சுமி:டி.எஸ்‌.சௌந்திரம்:ருக்மணி லட்சுமிபதி:மூவலூர் இராமாமிர்தம்...

Logical Reasoning Notes – TN govt PDF

Logical Reasoning Notes - TN Govt PDF TNPSC, RRB, SSC,...

500+ கலைச்‌ சொற்கள்‌ – ஆங்கிலச்‌ சொல்லுக்கு நேரான தமிழ்ச்‌ சொல்லை அறிதல்‌

500+ கலைச் சொற்கள் - ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல்லை அறிதல் TNPSC...

Topics

🔥 தமிழ்நாடு மாவட்ட நலவாழ்வு சங்கம் வேலைவாய்ப்பு 2025 – 1639+ காலியிடங்கள்!

தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள பல மாவட்ட நலவாழ்வு சங்கங்களில் பல்வேறு பதவிகளுக்கான...

திருச்சி DHS வேலைவாய்ப்பு 2025 – 13 காலியிடங்கள் அறிவிப்பு! 💼 உடனே விண்ணப்பிக்குங்க!

திருச்சி மாவட்ட சுகாதாரத்துறையில் ஆப்டோமெட்ரிஸ்ட், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர், ANM, மருந்தாளுநர் உள்ளிட்ட 13 வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியானது. 31.07.2025 க்குள் விண்ணப்பிக்கலாம். முழு விவரங்கள் இங்கே!

🎯 திருப்பூர் DHS வேலைவாய்ப்பு 2025 – 108 பதவிகள் அறிவிப்பு!

திருப்பூர் மாவட்ட சுகாதார சங்கம் (DHS) சார்பில் 2025-ஆம் ஆண்டிற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு மூலம், மாவட்டத்திற்குள் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் சுகாதார நிலையங்களில் பணியாற்ற 108 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் பணியாளர் செவிலியர், மருந்தாளுநர், ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர், பிசியோதெரபிஸ்ட், OT டெக்னீசியன் மற்றும் பல்வேறு தொழில்நுட்ப பணியிடங்கள் இடம்பெற்றுள்ளன.

🏥 வேலூர் DHS வேலைவாய்ப்பு 2025 – 22 அரசு ஒப்பந்த வேலைகள் (Nurse, Pharmacist, Lab Technician, MPHW & Others)

வேலூர் மாவட்ட சுகாதாரத்துறையில் பணியாளர் செவிலியர், மருந்தாளுநர், தொழில்நுட்ப வல்லுநர்கள், MPHW உள்ளிட்ட 22 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கடைசி நாள்: 11.08.2025.

🏥 திருவள்ளூர் DHS வேலைவாய்ப்பு 2025 – 8 அரசு ஒப்பந்த வேலைகள் (Pharmacist, Nurse, Lab Technician, MPHW)

திருவள்ளூர் மாவட்ட சுகாதாரத்துறையில் மருந்தாளுநர், பணியாளர் செவிலியர், ஆய்வக வல்லுநர், மருத்துவ உதவியாளர் பணிகளுக்கு ஆஃப்லைனில் விண்ணப்பிக்கலாம். கடைசி நாள்: 11.08.2025 மாலை 5 மணி.

🏥 திருநெல்வேலி DHS வேலைவாய்ப்பு 2025 – 45 NUHM பணியிடங்கள்: நர்ஸ், மருந்தாளுநர், ஆய்வக வல்லுநர், சுகாதார ஆய்வாளர் மற்றும் பல!

திருநெல்வேலி மாவட்ட சுகாதாரத் துறையில் 45 ஒப்பந்த அடிப்படையிலான பணியிடங்கள்: Staff Nurse, Pharmacist, Lab Technician, Health Inspector, ANM, MPHW. ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 11.08.2025.

🏥 நாகப்பட்டினம் DHS வேலைவாய்ப்பு 2025 – மருந்தாளுநர், நர்ஸ், ஆய்வக வல்லுநர், சுகாதார ஆய்வாளர் மற்றும் மருத்துவ பணியிடங்கள்!

நாகப்பட்டினம் மாவட்ட சுகாதாரத் துறையில் 08+ வேலைவாய்ப்புகள்: மருந்தாளுநர், நர்ஸ், ஆய்வக வல்லுநர், சுகாதார ஆய்வாளர், மருத்துவமனை பணியாளர் உள்ளிட்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி: 11.08.2025.

🏥 தர்மபுரி DHS வேலைவாய்ப்பு 2025 – 107 மருத்துவ மற்றும் தொழில்நுட்ப பணியிடங்கள் – உடனே விண்ணப்பிக்கவும்!

தர்மபுரி மாவட்ட சுகாதாரத் துறையில் 107 வேலைவாய்ப்பு அறிவிப்பு! நர்ஸ், மருந்தாளுநர், ஆய்வக வல்லுநர், சுகாதார ஆய்வாளர், பல் அறுவை நிபுணர் உள்ளிட்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி: 08.08.2025.

Related Articles

Popular Categories