🎯 காஞ்சிபுரம்: சீருடைப் பணியாளா் தேர்வு வாரிய போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி – செப்.22 முதல் தொடக்கம்!
தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தேர்வு வாரியத்தின் (TNUSRB) அறிவிப்பின் படி, 3,665 காலியிடங்களுக்கு இரண்டாம் நிலை காவலர், சிறைக் காவலர் மற்றும் தீயணைப்பாளர் பணிகளுக்கான தேர்வுகள் நடைபெற உள்ளது.
இந்தத் தேர்வுக்கு தயாராகும் காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த போட்டித் தேர்வாளர்கள் பயன்பெறும் வகையில், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் இலவச பயிற்சி வகுப்புகளை நடத்துகிறது.
📌 முக்கிய தகவல்கள்
- பயிற்சி தொடக்கம்: 22.09.2025 (திங்கள்கிழமை)
- இடம்: காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம்
- பயிற்சி வகை: இலவச நேரடி வகுப்புகள்
📌 விண்ணப்பிக்கும் முறை
- ஆர்வமுள்ளவர்கள் தங்களது புகைப்படம் மற்றும் ஆதார் அட்டை நகலுடன் காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரில் அணுக வேண்டும்.
- விண்ணப்பிக்க கடைசி தேதி: 22.09.2025
📞 கூடுதல் விவரங்களுக்கு தொடர்பு எண்: 044-27237124
👉 காவலர், சிறைக் காவலர், தீயணைப்பாளர் ஆக கனவு காணும் இளைஞர்களுக்கு இது ஒரு சிறந்த இலவச வாய்ப்பு.
🔔 தினசரி வேலைவாய்ப்பு & அரசு தேர்வு அப்டேட்களுக்கு:
👉 WhatsApp Group Join பண்ணுங்க
👉 Telegram Channel Join பண்ணுங்க
👉 Instagram Follow பண்ணுங்க
❤️ எங்களின் சேவையை விரிவுபடுத்த ஆதரிக்க – இங்கே Donate செய்யவும்

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google

