Home Blog ஜெயலலிதா மரணம் – நீதியரசர் திரு. அ. ஆறுமுகசுவாமி விசாரணை ஆணைய அறிக்கை PDF

ஜெயலலிதா மரணம் – நீதியரசர் திரு. அ. ஆறுமுகசுவாமி விசாரணை ஆணைய அறிக்கை PDF

0

ஜெயலலிதா மரணம் - நீதியரசர் திரு. அ. ஆறுமுகசுவாமி விசாரணை ஆணைய அறிக்கை PDF

மறைந்த மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் 22.09.2016 அன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதற்கான சூழ்நிலைகள் மற்றும் சந்தர்ப்பங்கள் குறித்தும், அதனைத் தொடர்ந்து, 05.12.2016 அன்று அவரது எதிர்பாராத மரணம் வரையில் அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்த விசாரணை செய்ய நீதியரசர் திரு. அ. ஆறுமுகசுவாமி விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. நீதியரசர் திரு. அ. ஆறுமுகசுவாமி விசாரணை நடத்திய ஆறுமுகசாமி விசாரணை அறிக்கை இன்று சட்டபேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

100
Xerox (1 page - 50p Only)
WhatsApp Group
Exit mobile version