Friday, May 9, 2025
HomeBlogசுய தொழில் தொடங்க ஆர்வமா? மானியத்துடன் கூடிய கடன் வழங்கப்படும் தமிழக அரசு
- Advertisment -

சுய தொழில் தொடங்க ஆர்வமா? மானியத்துடன் கூடிய கடன் வழங்கப்படும் தமிழக அரசு

சுய தொழில் தொடங்க ஆர்வமா? மானியத்துடன் கூடிய கடன் வழங்கப்படும் தமிழக அரசு

சுய தொழில் தொடங்க ஆர்வம் உள்ளவர்களுக்கு மானியத்துடன் கூடிய கடன் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தொழில்வளம் பெருகுவதற்கான இணக்கச் சூழலை மேம்படுத்துவதிலும், அதன் மூலம் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதிலும் தமிழக அரசு உறுதி கொண்டுள்ளது. அதன்படி, சுயதொழில் புரிவதில் ஆர்வம் உள்ளவர்கள் உதவி பெறத்தக்க மானியத்துடன் கூடிய கடன் உதவித் திட்டங்களை முனைப்புடன் செயல்படுத்தி வருகிறது.

மத்திய அரசின் 60% நிதி பங்களிப்புடன் சுய தொழில் தொடங்க ஆர்வம் உள்ளவர்களுக்கு மானியத்துடன் கூடிய கடன் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஊறுகாய் வற்றல் தயாரித்தல், இனிப்பு, கார வகைகள் மற்றும் தின்பண்டங்கள் உள்ளிட்ட பல்வேறு சுய தொழில் தொடங்க விரும்புவோர் இதற்கு விண்ணப்பிக்கலாம். 

மேலும், விவரங்களுக்கு சென்னை கிண்டியில் உள்ள சிட்கோ அலுவலகம் அல்லது 9003084478, 9444114723 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Bharani
Bharanihttp://www.tamilmixereducation.com
👨‍💻 Bharanidaran – Founder of Tamil Mixer Education ✍️ About Me Vanakkam! 🙏 I’m Bharanidaran, the creator and writer behind Tamil Mixer Education. With over 5 years of experience in the field of competitive exams and job updates, I’ve been helping thousands of Tamil Nadu students prepare for TNPSC, TNUSRB, and other government exams through my blogs, notes, and print services. My goal is simple: 👉 To provide accurate, fast, and easy-to-understand content to every aspirant who dreams of securing a government job.

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -