இந்திய தேசிய இயக்கம் தொடர்பான கேள்விகள், போட்டித் தேர்வுகளில் அடிக்கடி கேட்கப்படும் முக்கியமான பகுதி ஆகும். குறிப்பாக TNPSC, SSC, RRB, UPSC போன்ற தேர்வுகளில், சுதந்திரப் போராட்ட வரலாறு மற்றும் தேசிய இயக்கம் பற்றிய கேள்விகள் தவறாமல் இடம் பெறுகின்றன. இதை கருத்தில் கொண்டு, உங்களுக்கு தேர்வில் உதவும் வகையில் 1000+ முக்கிய வினா விடைகள் தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.
👉 இந்தக் கேள்விகள் அனைத்தும் தேர்வுக்கு மிக முக்கியமானவை, அதனால் முழுமையாக படித்து தயாராகுங்கள்.
இந்திய தேசிய இயக்கம் 1000+ முக்கிய வினா விடைகள் (TNPSC, SSC, UPSC Exams)
- ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக தமிழகத்தில் நிகழ்ந்த தொடக்ககால கிளர்ச்சி
- காலனி ஆதிக்கத்துக்கு எதிரான இயக்கங்களும் தேசியத்தின் தோற்றமும்
- தேசிய காந்திய காலகட்டம்
- தமிழ்நாட்டில் விடுதலை போராட்டம்
- தமிழ்நாட்டில் சமுக மாற்றங்கள்
- 19-ஆம் நூற்றாண்டில் சீர்திருத்த இயக்கங்கள்
- இந்தியாவில் தேசியத்தின் எழுச்சி
- தீவிர தேசியவாதத்தின் எழுச்சியும் சுதேசி இயக்கமும்.
- இந்திய விடுதலைப் போரில் முதல் உலகப் போரின் தாக்கம்.
- காந்தியடிகள் தேசியதலைவராக உருவெடுத்து மக்களை ஒன்றிணைத்தல்.
- ஏகாதிபத்தியத்திற்கு எதிரான புரட்சிகர தேசியவாதத்திள் காலம்
- தேசியவாத அரசியலில் வகுப்புவாதம்
- இந்திய தேசிய இயக்கத்தின் இறுதிக்கட்டம்.
- காலனியத்துக்கு பிந்தைய இந்தியாவின் மறுகட்டமைப்பு.
- பொருளாதாரம் ஓர் புதிய சமூக பொருளாதார ஒழுங்கமைப்பு.
ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக தமிழகத்தில் நிகழ்ந்த தொடக்ககால கிளர்ச்சி
1. ஆங்கிலேயர் பாளையக்காரர்களை எவ்வாறு அழைத்தனர் – போலி கார்2. முதன்முதலில் பாளையக்காரர்கள் முறை எங்கு தொடங்கப்பட்டது – வாரங்கள் யிரதாப ருத்ரன்).
3. விசுவநாத நாயக்கர் மதுரை நாயக்கர் ஆக பதவியேற்ற ஆண்டு – 1529
4. விசுவநாத நாயக்கரின் அமைச்சர்- அரியநாதர்.
5. பாளையக்காரர்கள் முறையை விசுவநாத நாயக்கர் யாருடைய உதவியோடு அறிமுகம் செய்தார் – அரியநாதர்.
6. நாயக்கர் தமிழகத்தை எத்தனை பிரிவுகளாக பிரித்து ஆண்டனர் – 72.
7. பாளையக்காரர்களின் காவல் காக்கும் உரிமை எவ்வாறு அழைக்கப்பட்டது? படிகாவல், அரசு காவல்.
8. எந்த வருடம் ஆர்க்காட்டு நவாப் ஆங்கில இருக்கு வரி வசூல் செய்யும் உரிமையை கொடுத்தார்? கர்நாடக உடன்படிக்கை படி 1798.
9. புலித்தேவர் யாருடைய உதவியை நாடினார்- ஹைதர்அலி, பிரஞ்சுக்காரர்கள்.
10. புலித்தேவர் உடன் இணைய மறுத்த ஒரேஒரு பாளையக்காரர்கள் யார்- சிவகிரி பாளையம்.
11. ஆங்கிலேயருக்கு உதவியாக இருந்த இரு மாவட்ட மன்னர்கள்- ராமநாதபுரம் புதுக்கோட்டை.
12. புலித்தேவர் அடக்க பணிக்கப்பட்ட ஆங்கிலேயர்- கர்னல் ஹெரான்.
13. மருதநாயகம் மதமாற்றத்திற்கு பின்னர் எவ்வாறு அழைக்கப்பட்டார்- யூசுப்கான்.
14. யூசுப்கானின் மற்றொரு பெயர்- கான்சாகிப்.
15. யூசுப்கான் எந்த வருடம் தூக்கிலிடப்பட்டார்- 1764.
16. பூலித்தேவரின் மூன்று முக்கிய கோட்டைகள் எந்த வருடம் யூசுப்கான் கட்டுபாட்டுகுள் வந்தது- 1761 மே 16.
17. நெல்கட்டூம் சேவல் பகுதி இறுதியாக யாரால் கைப்பற்றப்பட்டது- கேப்டன் கம்பல் 1767.
18. வேலு நாச்சியாரின் படை தளபதி- தாண்டவராயன்.
19. வேலுநாச்சியாரின் மொழி சிறப்பு- ஆங்கிலம்,பிரான்ஸ்,உருது.
20. வேலு நாச்சியார் பிறந்த வருடம்– 1730.
21. வேலு நாச்சியாரின் மகள் பெயர்- வெள்ளச்சி நாச்சியார்.
22. முத்துவடுகநாதர் யாரால் கொல்லப்பட்டார்- ஆற்காடு நவாப்,கர்னல் பான் ஜோர்.
23. வேலுநாச்சியாருக்கு ஆதரவு கொடுத்த நாயக்கர் யார்- கோபால நாயக்கர், திண்டுக்கல் (8 வருடமாக).
24. வேலுநாச்சியார் சார்பாக ஹைதர் அலிக்கு கடிதம் அனுப்பியது யார்: தாண்டவராயன்.
25. வேலுநாச்சியார் எந்த மொழியில் ஹைதர் அலிக்கு கடிதம் அனுப்பினார்? உருது.
26. இந்திய நாட்டின் பிரிட்டிஸ் காலணியை எதிர்த்த முதல் பெண் ஆட்சியாளர்? வேலுநாச்சியார்.
27. வேலுநாச்சியார் பெண் படைப்பிரிவு பெயர் – உடையாள்.
28. வேலுநாச்சியாரின் பெண் படைப்பிரிவு தலைமை ஏற்றவர் – குயிலி.
29. குயிலி என்பவள் பிரிட்டிஷ் ஆயுதக் கிடங்கில் குதித்த வருடம் – 1780.
30. விரபாண்டிய கட்டபொம்மன் எந்த வயதில் ஆட்சிப் பொறுப்பேற்றார் – 30.
31. மைதர் திப்புசுல்தானுக்கும் ஆற்காடு நவாபுக்கும் இடையே நடைபெற்ற போரில் எத்தனை பங்கு நவாப்பிற்கு கொடுக்க வேண்டும் என்று உடன்படிக்கை செய்யப்பட்டது – 1/6.
32. எந்த வருடம் ஆர்க்காட்டு நவாப் ஆங்கிலேயரின் வரிவதல் செய்யும் உரிமை கொடுத்தார்? 1798 கர்நாடக உடன்படிக்கையின்படி.
33. 1798 இல் கட்டபொம்மன் ஆங்கில அரசுக்கு கட்ட வேண்டிய பக்கோடா நிலுவைத் தொகை எத்தனை ஆக இருந்தது – 3310.
34. பக்கோடா என்பதின் பொருள்- ரூபாய்.
35. கட்டபொம்மனை ராமநாகபுரத்தில் ஜாக்சன் வந்து சந்திக்க சொன்ன நாள்- 1798 ஆகஸ்ட் 18.
36. கட்டபொம்மன் ஜாக்சனை சந்தித்த நாள் – 1798 செப்டம்பர் 19.
37. கட்டபொம்மனுக்கும் ஆங்கிலேயருக்கும் இடையே இராமநாதபுரம் கோட்டை வாசலில் நடந்த மோதலில் கொல்லப்பட்ட ஆங்கில அதிகாரி-லெப்டினன்ட் கிளார்க்.
38. ராமநாதபுரம் கலெக்டர் ஜாக்சனை பணியிடை நீக்கம் செய்த ஆளுநர் –எட்வர்ட்.
39. மதராஸ் ஆட்சி குழுவின் முன் கட்டபொம்மன் எந்த வருடம் ஆஜராகினார்- 1798 டிசம்பர் 15 அன்று.
40. மதராஸ் ஆட்சி குழுவில் இருந்த அதிகாரி- வில்லியம் ப்ரலண், வில்லியம் ஓரம், ஜான் காசோ மேஜர்.
41. கணக்கு சரி பார்த்த பின் கட்டபொம்மன் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகை? 1080 பக்கோடா.
42. தென்னிந்திய கூட்டமைப்பை சிவகங்கையில் ஏற்படுத்தியவர்? மருதுபாண்டியர்.
43. ஜாக்சனுக்கு பதிலாக புதியதாக நியமிக்கப்பட்ட கலெக்டர்? லூஷிங்டன்.
44. கட்டபொம்மனைக் கைது செய்ய ஆணையிட்ட பிரபு? வெல்லெஸ்லி பிரபு.
45. கட்டபொம்மனைக் கைது செய்ய சென்ற படைகளுக்கு தலைமை ஏற்றவர்? பானர்மேன்.
46. கட்டபொம்மனை சரணடைய செய்யுமாறு பானர்மேன் யாரை தூது அனுப்பினார்? ராமலிங்கனார்.
47. கட்டபொம்மன் சரணடைய இறுதி கெடு விதித்த நாள்? 1799 செப்டம்பர் 1.
48. கள்ளர் பட்டி நடைபெற்ற மோதலில் முதலில் கைது? சிவசுப்பிரமணி.
49. சிவசுப்பிரமணி தூக்கிலிடப்பட்ட இடம்? நாள்? நாகலாபுரத்தில், செப்டம்பர் 13.
50. கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட நாள் ? அக்டோபர் 16, 1799.
51. பிரிட்டிஷாரின் குறிப்பின் இரண்டாவது பாளையக்காரர்கள் போர்” என்று அழைக்கப்படுவது? 1800-1801.
52. சின்னமருதுவின் தலைமையிடம்? சிறுவயல் 53.
பாளையங்கோட்டை சிறையில் இருந்து தப்பித்த ஊமைத்துரை, சிவத்தையாவுக்கு ஆதரவு கொடுத்தவர்? சின்னமருது.
54. மருது சகோதரர்கள் வெளியிட்ட -திருச்சிராப்பள்ளி பேரறிக்கை ஆண்டு? 1801.
55. சிவகங்கை எப்பொழுது ஆங்கிலேயரின் முழு கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டது? 1801 ஜுலை 31.
56. மருது சகோதரர்கள் தூக்கிலிடப்பட்ட இடம்? திருப்பத்தூர்கோட்ட? 1801 அக்டோபர் 24.
57. ஊமைத்துரையும் சிவத்தை யாவும் தலை துண்டிக்கப்பட்ட நாள்? 1801 நவம்பர் 16.
58. சிவகங்கையை மீட்கும் போரில் நடைபெற்ற கலகக்காரர்கள் எத்தனை பேர் பிடிபட்டது? 73 பேர்.
59. சிவகங்கை மீட்கும் நடைபெற்ற போரில் பிடிபட்ட 73 பேர் எந்த நாட்டிற்கு நாடுகடத்தப்பட்டன? மலேசியாவின் (பினாங்கு).
60. மருது சகோதரர்களின் கலகம் எவ்வாறு அழைக்கப்பட்டது? தென்னிந்திய புரட்சி.
61. 1801ஆம் ஆண்டு ஜூலை 316V ஏற்பட்ட கர்நாடக உடன்படிக்கையின்படி?
- பிரிட்டிஷார் நேரடியாக தமிழகத்தின் மீது தங்களது கட்டுப்பாட்டு ஏற்படுத்தியது.
- பாளையக்காரர்கள் முறை முடிவுக்கு வந்தது .
- அனைத்து கோட்டைகளும் இடிக்கக்கப்பட்டது.
62. தீரன் சின்னமலையின் இயற்பெயர்? தீர்த்தகிரி.
63. தீரன் சின்னமலையின் பட்டபெயர்? பழைய கோட்டை மன்றாடியார்.
64. தீரன் சின்னமலை பிறந்த வருடம்? 1756.
65.தீரன் சின்னமலை யாரிடம் இருந்து வரி பணத்தை பறித்துக் கொண்டார்? முகமது அலி. 66.ஓடாநிலையில் நடைபெற்ற போரில் யார்யார்க்கும் இடையே சண்டை நடைபெற்றது? ஆங்கிலேயருக்கும் Vs தீரன் சின்னமலை.
67. தீரன் சின்னமலை எந்த வகையான போர் முறைகளை கையாண்டார்? கொரில்லா போர்முறை.
68. தீரன் சின்னமலை எங்கு எவ்வாறு தூக்கிலிடப்பட்டார்? 1805 ஆம் ஆண்டு ஜுலை 31 அன்று சங்ககிரி கோட்டை உச்சியில்.
69. வேலூர் புரட்சிக்கு காரணமாக இருந்த தலம் இராணுவத்தளபதி? சர்ஜான் கிராடாக்.
70. வேலூர் புரட்சி எந்த வருடம் தொடங்கப்பட்டது? 1806 ஜுலை 10 முதல் மற்றும் இருபத்தி மூன்றாம் படைப்பிரிவை சேர்ந்த சிப்பாய்களால்.
71. வேலூர் புரட்சியின் பொழுது முதலில் பலியான ராணுவ தளபதி? கர்னல் பேன் கோர்ட்.
72. வேலூர் புரட்சியின் பொழுது கோட்டைக்கு வெளியே இருந்த ஆர்காட்டிற்கு தகவல் கொடுத்தவர் யார்? மேஜர் குட்ட்ஸ்.
73. வேலூர் புரட்சியின் பொழுதுபுதிய மன்னராக அறிவிக்கப்பட்டவர் யார்? பஹெத் ஹைதர்.
74. வேலூர் புரட்சி அடக்கிய ராணுவத் தளபதி யார்? ஜில்லச்பி.
75. வேலூர் புரட்சியின் வெற்றியின் காரணமாக ஆங்கில அரசு தளபதி ஜில்லச்பிக்கு கொடுத்த பக்கோடா எத்தனை? 7000 பக்கோடா.
76. கட்டபொம்மனைக் கைது செய்ய சொன்ன பிரபு? வெல்ஹவ்சி பிரபு.
77. வேலூர் புரட்சியின் போது ஆளுநராக இருந்தவர்? வில்லியம் பெண்டிங்.
78. வேலூர் புரட்சியின் பொழுது தலைமை தளபதியாக இருந்தவர்? சர்ஜான் கரடக்.
79. வேலூர் புரட்சியின் பொழுது உதவி தளபதியாக இருந்தவர்? அக்னியூ.
80. பாளையக்காரர்களின் போர்முறை? காகதீய பேரரசின் ஒரு முறையைச் சார்ந்தது.
81. கட்டபொம்மன் புதுக்கோட்டையில் தங்கிருந்த காட்டின் பெயர்? களக்காடு.
82. தென்னிந்தியாவின் ஜான்சிராணி என்று அழைக்கப்பட்டவர் யார்? வேலு நாச்சியார்.
83. சின்னமருது யாரிடம் பணிபுரிந்தார்? சிவகங்கை மன்னர் முத்து வடு நாத பெரிய உடைதேவர்.
84. ஆங்கிலேயர்களுக்கு எதிராக இந்தியர்களை ஒன்றிணைக்க நடத்தப்பட்ட முதல் பிரகடனம் எந்த ஆண்டு? 1801“திருச்சிராப்பள்ளி பேரறிக்கை ஆண்டு.
85. புதியவகை தலைப்பாகை அறிமுகம் செய்த பிரபு? அக்னியூ.
காலனி ஆதிக்கத்துக்கு எதிரான இயக்கங்களும் தேசியத்தின் தோற்றமும்
1. பிளாசிப் போர் எந்த வருடம் நடைபெற்றது? 1757 ஜூன் 23.
2. 1757 ஆம் ஆண்டு வங்காள நவாப் ஆக இருந்தவர்? சிராஜ் உத் தெளலா.
3. பராசி இயக்கம் யாரால் தொடங்கப்பட்டது? ஹாஜி ஹரியத்துல்லா 1818.
4. நிலம் கடவுளுக்குச் சொந்தமானது என்று கூறியவர்? டுடு மியான்
5. வஹாபி கிளர்ச்சி தோன்றிய இடம்? வங்காளத்தில் பரசத் பகுதி 1827.
6. வஹாபி கிளர்ச்சிக்கு தலைமை ஏற்றவர்? டிடு மீர்.
7. வஹாபி கிளர்ச்சி முதல் பெரும் தாக்குதல் நடைபெற்ற இடம்? புர்ணியா நகர், 1831 நவம்பர் 6.
8. கோல் கிளர்ச்சி தோன்றிய ஆண்டு? 1831- 1832.
9. கோல் கிளர்ச்சி தலைமை ஏற்று நடத்தியவர்கள்? பிந்த் ராய், சிங்ராய்.
10. கோல் கிளர்ச்சி நடைபெற்ற இடம்? சோட்டா நாக்பூர் மற்றும் சிங்பூம்.
11. நிரந்தர குடியிருப்பின் கீழ் ஜமீன்களை உருவாக்கும் திட்டத்தின் படி தங்கள் சொந்த நிலத்தை விட்டு விரட்டப்பட்டவர்கள் யார்? சாந்தலர்கள்.
12. சாந்தலர்கள் கிளர்ச்சிக்குதலைமை ஏற்று நடத்தியவர்? பீர் சிங் 1854.
13. சாந்தலர்கள் கிளர்ச்சி எப்போது நடைபெற்றது? 1854
14. முண்டா கிளர்ச்சிக்குதலைமை ஏற்று நடத்தியவர்? பிர்சா முண்டா.
15. சாந்தலர்கள் சகோதரர்கள் கிளர்ச்சியை தலைமையேற்று நடத்த வேண்டிய தங்களுக்கு கடவுளிடமிருந்து தேவசெய்தி கிடைத்ததாக அறிவித்தவர் யார்? சித்து மற்றும் கணு (1855).
16. கடவுளின் தூதுவர் என்று தன்னை அறிவித்துக் கொண்டவர்? பிர்சா முண்டா.
17. சோட்டா நாக்பூர் குத்தகை சட்டம்? 1908.
18. மங்கள் பாண்டே ஆங்கிலேயரை எப்போது தாக்கினார்? மார்ச் 29.
19. ஷாஹின்சா ஷா ஹிந்துஸ்தான் என அழைக்கப்பட்டவர்? இரண்டாம் பகதூர்ஷா.
20. நானாசாகிப்பால் கொல்லப்பட்ட ஆங்கிலத் தளபதி? மேஜர் ஜெனெரல் ஹக் வீலர்.
21. இண்டிகோ கிளர்ச்சி நடைபெற்ற ஆண்டு? 1859.
22. எப்போது புரட்சியாளர்கள் டெல்லி நோக்கி சென்றனர்? 1857 மே 11.
23. 1857ம் ஆண்டு நடைபெற்ற புரட்சியில் படித்த இந்தியர்கள் புரட்சிக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை.
24. வங்காளத்தில் எந்த மாவட்டத்தில் இண்டிகோ பயிர் இனிமேல் விடமாட்டோம் என்று விவசாயிகள் புரட்சியில் ஈடுபட்டனர்? நடியா.
25. நீல் தர்பன் (இன்டிகோவின் கண்ணாடி) என்று நாடகத்தை எழுதியவர்? தீனபந்து மித்ரா.
26. தக்காண கலவரங்கள் முதன் முதலில் எங்கு வெடித்தது? புனே அருகே உள்ள சுபா என்ற கிராமத்தில், 1875 மே மாதம்.
27. சென்னைவாசிகள் சங்கம்? 1852.
28. கிழக்கிந்திய அமைப்பு? 1866.
29. சென்னை மகாஜன சபை? 1884.
30. பூனா சர்வஜனிக் சபை”? 1870.
31. பான் பம்பாய் மகாஜன சங்கம்? 1855.
32.இந்திய தேசிய காங்கிரசின் முதல் அமர்வு நடைபெற்ற ஆண்டு? 1885 டிசம்பர் 28.
33. கர்சன் பிரபு அரசுப் பிரதிநிதியாக நியமிக்கப்பட்ட ஆண்டு? 1899.
34. “முகலாயர்களின் ஆட்சி காலங்களில் கூட அனுபவிக்காத ஒற்றுமையை முஸ்லிம்கள் கிழக்கு வங்காளம் என்று புதிய மாகாணத்தில் அனுபவிப்பார்கள்” என்று கூறியவர் – கர்சன் பிரபு.
35. வங்கப் பிரிவினை அறிவிக்கப்பட்ட ஆண்டு? 1905 ஜூலை 19.
36. வங்களம் அதிகாரப்பூர்வமாக பிரிவினை அறிவிக்கப்பட்ட ஆண்டு? 1905 அக்டோபர் 16 “துக்க நாளாக அனுசரிக்கப்பட்டது”.
37. திலகரின் தன்னாட்சி கழகம்? 1916 ஏப்ரல் மாதம்.
38. அன்னிபெசன்ட் தன்னாட்சி கழகம்? 1916 செப்டம்பர் மாதம்.
39. 1818 ஆம் ஆண்டு கிழக்கு வங்காளத்தில் ஹாஜி ஹரியப்துல்லா எதனை தொடங்கினார்? பராசி இயக்கம்.
40. தீவிர தேசியவாதி? பிபின் சந்திர பால்.
41. மன்னர் ஆட்சிக்கும் நிலச்சுவான்தார்கள் களுக்கும் எதிரான எழுச்சி எந்த ஆண்டு தொடங்கப்பட்டது? 1827.
42. சோட்டா நாக்பூர் பகுதியில் நடந்த மிகப்பெரிய பழங்குடியினர் கிளர்ச்சி? கோல் கிளர்ச்சி.
43. பழங்குடியினர் அல்லாத மக்களை பழங்குடி நிலத்தில் நுழைய தடை விதித்து சட்டம்? சோட்டா நாக்பூர் சட்டம் 1908.
44. வாகாபி கிளர்ச்சி ஆங்கில ஆட்சிக்கும் நிலப்பிரபுக்களுக்கும் எதிரானது.
45. டு டு மியான் விவசாயிகளை வரி செலுத்த வேண்டாம் என்று கேட்டு க்கொண்டார்.
46. பிளாசிப் போரில் வங்காளத்தில் இருந்த வட்டிக்கு பணம் கொடுப்போர் ராபர்ட் கிளைவ்க்கு உதவினார்கள் சிராஜ்-உத்-தெளலா வின் அடக்குமுறை கொள்கைகளால் அவர்கள் அவதிப்பட்டனர்.
47. பிளாசிப் போருக்குப்பின் வங்காளத்தின் புதிய நவாபாக நியமிக்கப்பட்டவர்? மிர்ஜாபர்.
48. 1857ஆம் ஆண்டு புரட்சியின் பொழுது சிப்பாய்களின் கடல் கடந்து செல்ல மறுத்தனர்? கடல் கடந்து சென்றால் தங்களது சாதியை இழக்க நேரிடும் என்று அவர்கள் நம்பினர்.
49. நானா சாகிப் தனது வெறுப்பை ஆங்கிலேயர்கள் மீது அதிகப்படுத்தியது? நானாசாகிப் பேருக்கு வழங்கப்பட்ட அந்த ஓய்வூதியம் மறுக்கப்பட்டது.
50. ராணி லட்சுமிபாய் ஏன் ஆங்கிலேயரை எதிர்த்தார் ? அவரது வாரிசாக ஒரு ஆண் பிள்ளையை தத்து எடுத்துக் கொள்ள அனுமதி மறுக்கப்பட்டது.
51. 1857 ஆம் ஆண்டின் கொடுமைகளைப் பற்றி செய்தி லண்டனில் டைம்ஸ் நாளேட்டில் வெளியிட்ட பத்திரிகையாளர் யார்? வில்லியம் ஹவார்டு ரஸ்ஸல்.
தேசிய காந்திய காலகட்டம்
1. 1947-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 இல் இந்தியா சுதந்திரம் அடைந்த போது காந்தியடிகள் எங்கு இருந்தார்? நவகாளி (வாங்களம்).
2. நேருவின் இடைக்கால அரசில் நியமிக்கப்பட்ட முஸ்லிம்லீக் பிரதிநிதி? லியாகத் அலிகான் (நிதி உறுப்பினராக).
3. காந்தி தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியா வந்த வருடம்? 1915.
4. காந்தி பிறந்தது: 1869 அக்டோபர் 2 (குஜராத் போர்பந்தல்).
5. போர்பந்தரில் திவானாக ராஜ்கோட்டில் திவானாக பொறுப்பு வகித்தவர் ? காபா காந்தி.
6. காந்தி எந்த வருடம் இங்கிலாந்து சென்றார்? 1888.
7. காந்தி இங்கிலாந்தில் இருந்து இந்தியா திரும்பிய வருடம்? 1891 ஜுன்.
8. காந்தி மீண்டும் தென்ஆப்பிரிக்கா செல்ல காரணம்? தென்னாப்பிரிக்காவில் உள்ள குஜராத் நிறுவனத்திற்கு சட்ட உதவி செய்ய.
9. காந்தி தென்னாப்பிரிக்கா சென்ற வருடம்? 1893 ஏப்ரல்.
10. காந்தி எந்த ரயில் நிலையத்திலிருந்து வெளியேற்றப்பட்டார்? பீட்டர்மாரிட்ஸ்பர்க் ரயில் நிலையம்.
11. “கடவுளின் அரசாங்கம் உன்னில் உள்ளது” (The Kingdom of God is within you) என்ற புத்தகத்தை எழுதியவர்? டால்ஸ்டாயின்.
12. அண்டு திலாஸ்ட் (Undo the last) என்ற புத்தகத்தை எழுதியவர்? ஜான் ரஸ்கின்.
13. சட்டமறுப்பு புத்தகத்தை எழுதியவர்? தாரோ.
14. பீனிக்ஸ் குடியிருப்பு யாரால் நிறுவப்பட்டது? 1905 காந்தி.
15. டால்ஸ்டாய் பண்ணை யாரால் நிறுவப்பட்டது? காந்தி 1910.
16. காந்தி தென் ஆப்பிரிக்கா சத்தியாகிரகத்தில் பெற்ற முதல் வெற்றி: தொழிலாளர் மீது விதிக்கப்பட்ட தலைவரி ரத்து (காந்தி – ஸ்மட்ஸ் ஒப்பந்தத்தின்படி).
17. காந்தியின் அரசியல் குரு? கோபால கிருஷ்ண கோகலே.
18. காந்தி வழக்கமான ஆடையை தவிர்த்து சாதாரண ஆடைக்கு மாறி எது எந்த மாநிலம்? எந்த இடம்? தமிழகம், மதுரை.
19. இண்டிகோ பயிரிடும் முறை எங்கு பின்பற்றப்பட்டது: பிஹார் ,சாம்பிரான்.
20. காந்தியை சாம்பிரான் போராட அழைத்தவர்? ராஜ்குமார் சுக்லா.
21 காந்தி எப்பொழுது நாடு முதல்முறையாக ஓத்துழையாமை இயக்கம் செயல்முறையில் பாடத்தை கற்றுக் கொண்டதாக அறிவித்தார்- சாம்ரான் சத்தியாகிரகம்.
22. இந்தியாவில் காந்தி பெற்ற இரண்டாவது வெற்றி? 1918 அகமதாபாத் மில் வேலை நிறுத்தப் போராட்டம், கேதா சத்தியாக்கிரகம் 1918.
23. காந்தி இந்த சட்டத்தை கறுப்புச் சட்டம் என்று கூறினார்? ரவுலட் சட்டம் 1919.
24. காந்தியடிகள் ரெளலட் சட்டத்திற்கு எதிராக எந்த வருடம் நாடுதழுவிய போராட்டத்தை அறிவித்தார்? 1919 ஏப்ரல் 6.
25. டாக்டர் சைபுதீன் கிச்சுலு,சத்தியபால் மாலிக் என்பவரை எப்போது கைது செய்யப்பட்டனர்? 1919 ஏப்ரல் 9 (அமிர்தரஸ்).
26. பைசாகி அறுவடைத் திருநாள் எங்கு கொண்டாடப்பட்டது? பஞ்சாப் (அமிர்தரஸ்).
27. ஜாலியன் வாலாபாக் படுகொலை எப்போது நடைபெற்றது? 1919 ஏப்ரல் 13.
28. ஜாலியன் வாலாபாக் என்ற இடத்தில்போராட்டக்காரர்களை சுற்றிவளைத்த ஆங்கிலேய அதிகாரி? ரெஜினால்ட் டயர் போராட்டக்காரர்களை சுட்டவர்.
29. ஜாலியன் வாலாபாக் படுகொலையில் அதிகாரப்பூர்வமாக இறந்தவர்களின் எண்ணிக்கை? 379.
30. ரவுலட் சட்டத்தை எதிர்த்து ரவீந்திரநாத் தாகூர் துறந்த பட்டம்? வீரத்திருமகன்.
31. ரவுலட் சட்டத்தை எதிர்த்து காந்தி திருப்பிக் கொடுத்த பதக்கம்? கெய்சர் இஹிந்த்.
32. துருக்கியின் கலீபா பதவியில் திரும்பப்பெற தோற்றுவிக்கப்பட்ட இயக்கம்? கிலாபத் இயக்கம்.
33. கிலாபத் இயக்கம் தோற்றுவித்தவர்கள்? மெளலானா முகம்மது அலி மற்றும் செளகத் அலி.
34. 1919 நவம்பர் மாதம் டெல்லியில் நடைபெற்ற அகில இந்திய கிலாபத் இயக்க மாநாட்டுக்குத் தலைமை ஏற்றவர்? மகாத்மாகாந்தி.
35. ஒத்துழையாமை இயக்கம் எப்பொழுது தொடங்கப்பட்டது? 1920 ஆகஸ்ட் 1.
36. ஒத்துழையாமை இயக்க தீர்மானம் எந்த காங்கிரஸ் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது? நாக்பூர் காங்கிரஸ் மாநாடு, சேலம் C.விஜயராகவாச்சாரியார் தலைமை.
37. காந்தி எப்போது வரிகொடா இயக்கத்தில் பிரச்சாரத்தை அறிவித்தார்? 1922 பிப்ரவரியில் பர்தோலி.
38. செளரி செளரா நிகழ்வு எப்போது நடைபெற்றது? 1922 பிப்ரவரி 5 ஆம் நாள் உத்தரப்பிரதேசம், கோரக்பூர்.
39. ஒத்துழையாமை இயக்கம் திரும்பப் பெறக் காரணம்? செளரி செளரா நிகழ்வு.
40. செளரி செளரா நிகழ்வின் பொழுது கைது செய்யப்பட்ட காந்தி எப்போது விடுதலை செய்யப்பட்டார்? 1924.
41. சட்டப்பேரவையின் பங்கேற்று ஆங்கில அரசு ஆதிக்கத்தை விழ்ச்சியடைய செய்ய வேண்டும் என்று விரும்புவர்கள்? சிஆர் தாஸ். மோதிலால் நேரு.
42. சுயராஜ்யக் கட்சி யாரால் தொடங்கப்பட்டது? சி.ஆர். தாஸ், மோதிலால் நேரு 1923 ஜனவரி 1.
43. சி ஆர் தாஸ் மறைந்தவுடன் சுயராஜ்யக் கட்சி முடிவுக்கு வந்தது? 1925.
44. சுயராஜ்ய கட்சி எப்பொழுது அதிகாரப்பூர்வமாக சட்டப்பேரவையில் இருந்து விலகியது? 1926.
45. மாகாணங்களில் இரட்டை ஆட்சி கொண்டுவந்த சட்டம்? 1919 இந்திய அரசு சட்டம்.
46. மாகாணங்களில் சுயாட்சி கொண்டுவந்த சட்டம்? 1935 ஆம் ஆண்டு சட்டம்.
47.” உங்கள் மாவட்டங்களுக்கு செல் லுங்கள் கதர் நூல் இந்து-முஸ்லிம் ஒற்றுமை தீ ண்டாமை ஒழிப்பு ஆகியன புற்றிய செய்திகளை பரப்புங்கள் இளைஞர்களை ஓன்றுதி ரட்டி அவர்களை சுயத்தின் உண்மையானவர்களாக மாற்றுங்கள் “என்று கூறியவர் - காந்தியடிகள்.
48. இந்தி மகா சபை யாருடைய தலைமையில் பிரபலம் அடைந்தது? மதன் மோகன் மாளவியா.
49. ஆங்கிலேய அரசு சட்டப்பூர்வ ஆணையத்தை எப்போது அமைத்தது? 1927 நவம்பர் 8 சைமன் குழு.
50. சைமன் குழுவில் இடம்பெற்ற உறுப்பினர்கள் எத்தனை பேர்? ஏழு.
51. சைமன்திரும்பிப்போ என்ற போராட்டத்தின் பொழுது ஆங்கிலேயரால் தாக்கப்பட்டு உயிர் இழந்தவர்? லாலாலஜபதிராய்.
52. அனைத்துக்கட்சி கூட்டம் மற்றும் நேரு அறிக்கை எப்போது வெளியிடப்பட்டது? 1928.
53. 1928 அரசியல் சாசனம் வரவுக்காக திட்டம் வகுக்க யார் தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டது? நேரு.
54. இந்து முஸ்லிம் ஒற்றுமையின் தூதுவர் என்று பாராட்டப்படூபவர்? ஜின்னா.
55. 1929 டிசம்பர் மாதம் யார் தலைமையில் லாகூரில் கூட்டம் நடந்தது: ஜவகர்லால் நேரு.
56. 1929 டிசம்பர் மாதம் லாகூர்கூட்டத்தின் சிறப்பம்சம்
- வட்ட மேசை மாநாட்டை புறக்கணிப்பது.
- சட்டமறுப்பு இயக்கத்தை தொடங்குவது.
57. நாடு முழுவதும் சுதந்திர நாளாக அறிவிக்கப்பட்டது எப்போது? 1930 ஜனவரி 26 (புர்ணசுயரஜ்யம்).
58. உப்புச் சத்தியாக்கிரகம் சபர்மதி ஆசிரமத்திலிருந்து எப்போது தொடங்கப்பட்டது? 1930 மார்ச் 12.
59. காந்தியுடன் உப்பு சத்தியாகிரக போராட்டத்தில் எத்தனை பேர் சென்றனர்? 78.
60. காந்தி உப்புச் சத்தியாகிரகம் பயணம்? 24 நாள். 241 மைல்.
61. காந்தி உப்புச் சத்தியாகிரகப் போராட்டத்தின் போது எப்போது தண்டி வந்துசேர்ந்தார்? 1930 ஏப்ரல் 5.
62. தமிழ்நாட்டில் உப்பு சத்தியாக்கிரகப் போராட்டத்தில் பங்கெடுத்தவர்? ராஜாஜி. திருச்சி – தஞ்சை.
63. வடமேற்கு மகானை என்னையும் சத்யாகிரக போராட்டத்திற்கு தலைமை ஏற்றவர்? கான் அப்துல் காபர் கான்.
64. “செஞ்சடடைகள் என்றழைக்கப்பட்ட ‘குடைகிடமடகர் என்று இயக்கம் யாரால் நடத்தப்பட்டது? கான் அப்துல் காபர் கான்.
65. ஆங்கிலேயே அரசு முதலாவது வனச் சட்டம் எப்போது நிறைவேற்றப்பட்டது? 1865.
66. பழங்குடியினருக்கு ஆதரவாக ராம்பால் ஆர்ப்பாட்டத்தை தொடங்கியவர்? அல்லூரி சீதாராம ராஜு.
67. உப்புச் சத்தியாகிரகத்தில் பங்கு பெற்றதால் எங்கு சிறையிலடைக்கப்பட்டார்? எரவாடா.
68. முதலாவது வட்டமேசை மாநாடூ? 1930 நவம்பர்.
69. மாகாணத்தின் சுய ஆட்சியுடன் கூடிய மத்திய அரசு பற்றிய யோசனையில் அறிவித்தவர்? பிரதமர் ராம்சே மெக்டொனால்டு.
70. காந்தி எப்பொழுது இரண்டாவது வட்ட மேசை மாநாட்டில் கலந்துகொண்டார்? 1931 செப்டம்பர் 7.
71. மூன்றாவது வட்டமேசை மாநாடு? 1932 நவம்பர் 17- 1932 டிசம்பர் 24.
72. வகுப்புவாத ஒதுக்கீட்டைப் ராம்சே மெக்டொனால்ட் எப்போது அறிவித்தார்? 1932 ஆகஸ்ட் 16.
73. வகுப்புவாரி ஒதுக்கீட்டின் கீழ் யாருக்கு தனித்தொகுதி கொடுக்கப்பட்டது? முஸ்லிம்கள், சீக்கியர்கள், இந்திய கிறிஸ்தவர்கள், ஆங்கிலோ இந்தியர்கள், பெண்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட வகுப்பினரின் சிறுபான்மையினருக்கு தனி தொகுதி.
74,தனித்தொகுதி ஒதுக்கப்பட்ட மக்களுக்கு அரசியல் பிரதிநிதித்துவம் அதிகாரம் வழங்க வாதிட்டவர்? அம்பேத்கர்.
75. காந்தி ஒதுக்கப்பட்ட மக்களுக்கு தனித்தொகுதி கொடுத்தது எதிர்ப்பு எப்போதும் உண்ணாவிரகதத்தைச் தொடங்கினார்? 1932 செப்டம்பர் 20.
76. காந்திக்கும் அம்பேத்கருக்கும் இடையே நடைபெற்றது பூனா ஒப்பந்தம்:
- தனித் தொகுதி பற்றிய கொள்க கைவிடப்பட்டன. ஐடுக்கப்பட்ட.
- மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் கூட்டுத்தொகுதி பற்றியோசனை ஏற்றப்பட்டது .
- ஐடிக்கப்படட வகுப்பினருக்கு 71 இடங்களிலிருந்து 142 ஆக அதிகரிக்கப்பட்டது.
- சட்டப்பேரவையில் 18% இடங்கள் ஒதுக்கப்பட்டது.
77. ஹரி ஜனசேவை சங்கம் யாரால் நிறுவப்பட்டது? மகாத்மாகாந்தி.
78. “கோவில் நுழைவு நாள்” எப்போது அனுசரிக்கப்பட்டது? 1933 ஜனவரி 8.
79. தாஷ்கண்டில் இந்திய பொதுவுடமைக் கட்சி தோற்றுவிக்கப்பட்டது? 1920 அக்டோபர்.
80. 1925 அகில இந்திய பொதுவுடமைக் கட்சி மாநாடு எங்கு நடந்தது? கான்பூர், சிங்காரவேலர் தலைமை.
81. அகில இந்திய தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் கட்சி எப்போது தோற்றுவிக்கப்பட்டது? 1928.
82. ஹிந்துஸ்தான் குடியரசு ராணுவம் எங்கு எப்போது தோற்றுவிக்கப்பட்டது? கான்பூர் 1924.
83. “காக்கோரி சாரி வழக்கு? மராம் பிரசாத் பிஸ்மில், அசபா குல்லா கான்.
84. ஹிந்துஸ்தான் குடியரசு ராணுவம் எவ்வாறு பெயர் மாற்றம் செய்யப்பட்டது? ஹிந்துஸ்தான் சமதர்மவாத குடியரசு, 1928.
85. லாலா லஜபதிராய் தாக்கிய ஆங்கிலேய காவல்துறை அதிகாரி: சாண்டர்ஸ்.
86. “இன்குலாப் ஜிந்தாபாத்” .- பாட்டாளி வர்க்கம் வாழ்க” என்ற முழக்கம்? பகத்சிங், B.K.தத்து.
87. பகத்சிங் , B.K.தத்து மத்திய சட்டப்பேரவையில் குண்டுவீசி ஆண்டு? 1929.
88. சிட்டகாங் ஆயுத கிடங்கு தாக்குதல்? 1930 ஏப்ரல். சூர்யா சென்.
89. காங்கிரஸ் சமதர்ம கட்சி எப்போது உருவாக்கப்பட்டது? 1934 ஜெயபிரகாஷ் நாராயணன், நரேந்திர தேவ்,மீனு மாசாணி.
90. ‘ஒருசிலர் அதிகாரத்துக்கு வருவதால் உண்மையான சுயராஜ்யம் கிடைத்துவிடாது ஆனால் தரங்கள் பெற்ற அதிகாரத்தை தவறாக பயன்படுத்த.ப்படூம் போது நிர்வாகத்தினை எதிர்க்கும் திறை அனைவரும் பெறச் செய்வதே சுயராஜ்யம் ஆகும் என்று கூறியவர் – காந்தி.
91. 1935 ஆம் ஆண்டு இந்திய அரசு சட்டம்? மாகாணங்களுக்கு தன்னாட்சி, மத்தியில் இரட்டை ஆட்சி.
92. 1937ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தல் எந்த சட்டத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது? 1935 ஆம் ஆண்டு சட்டம்.
93. 1937ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் எத்தனை தொகுதிகளில் போட்டியிட்டது? மாகாணங்களில் போட்டியிட்டு, 7 மாகாணங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றது.
94. 1939 காங்கிரஸ் பதவி விலகிய காரணம்? இரண்டாம் உலகப்போரில் இந்தியர்களை தவறுதலாக ஈடுபடுத்தியது.
95. காங்கிரஸ் அமைச்சரவை பதவி விலகிய நாளை -மீட்பு நாளாக” கொண்டாடியவர்? முகமது அலி ஜின்னா.
96. முகமது அலி ஜின்னா எப்பொழுது முஸ்லிம்களுக்கு தனி நாடு வேண்டும் என்று கோரிக்கை வலியுறுத்தினார்? 1940.
97. 1939 இல் இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர் தேர்தலில் சுபாஷ் சந்திர போஸை எதிர்த்து போட்டியிட்டவர்? சித்தராமையா.
98. 1940ஆகஸ்ட் சலுகை யாரால் அறிவிக்கப்பட்டது? லின்லித்கொ பிரபு.
99. வினோபாபாவே தனிநபர் சத்தியாக்கிரகத்தை தொடங்கினார்? 1940 அக்டோபர் 17.
100. கிரிப்ஸ் தலைமையில் ஒரு குழுவை பிரிட்டிஸ் அரசு எப்போது அனுப்பியது? 1942 மார்ச் 22.
101 “திறிப்ஸ் தூதுக்குழு வை திவாலாகும் வங்கியின் பின் தேதியிட்ட காசோலை என்று கூடியவர் – காந்தி.
102. வெள்ளையனே வெளியேறு இயக்கம்? 1942 ஆகஸ்ட் 8,பாம்பே.
105. 1943 பிப்ரவரி மாதம் நீர்மூழ்கிக் கப்பலில் சுபாஷ்சந்திரபோஸ் எங்கு சென்றார்? ஐப்பான்.
106. ஆசாத் ஹிந்த் பாத் என்ற இந்திய தேசிய ராணுவம் யாரால் உருவாக்கப்பட்டது? மோகன்சிங்.
107. இந்திய தேசிய ராணுவம் உருவாக ஆதரவாக இருந்தவர்கள்? மலாய் மற்றும் பர்மாவிலிருந்து ஜப்பானியர்கள்.
108. சுபாஷ் சந்திரபோஸ் எங்கு சுதந்திர இந்தியாவின் தற்காலிக அரசாங்கத்தின் நிறுவினார்? சிங்கப்பூர்.
109. தில்லி ஷாலு என்ற முழக்கத்தை வெளியிட்டவர்? சுபாஷ் சந்திர போஸ்.
110. வேவல்திட்டம் எப்போது அறிவிக்கப்பட்டது? 1945 தன் 14.
111. அமைச்சரவை தூதுக்குழுவில் இடம்பெற்றவர்கள்? பொதிக் லாரன்ஸ், சர் ஸ்டாரோ போர்டுகிறிப்ஸ், ஏவி அலெக்சாண்டர்.
112. ஜின்னா எப்போது “நேரடி நடவடிக்கை நாள்” என அறிவித்தார்? 1946 ஆகஸ்ட்16.
113. இந்து முஸ்லிம் மோதல்கள் மிகவும் பாதிப்படைந்த மாவட்டம்? வங்காளத்தின் நவகாளி மாவட்டம்.
114, ஜவஹர்லால் நேரு தலைமையில் இடைக்கால அரசு எப்போது அமைக்கப்பட்டது? 1946 செப்டம்பர் மாதம்.
115. இடைக்கால அரசின் முஸ்லிம் லீக் எப்போது இணைந்தது? 1946 அக்டோபர் மாதம்.
116. மெளண்டப்பட்டேன் திட்டம்? 1947 june 3.
117. இந்தியன் பாகிஸ்தான் எல்லையை பிரித்துக் கொடுத்தவர்: ராட் கிளிப்.
118. பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தின் இந்திய விடுதலைச் சட்டம் எப்போது நிறைவேற்றப்பட்டது? 1947 ஜுலை 18.
119. பாகிஸ்தான் எனற வார்த்தையை உருவாக்கியவர்? ரஸ்.மத் அவி.
120. தீன் கதியா என்ற முறையில் விவசாயிகள் எந்த இடத்தில் துன்புறுத்தப்பட்டனர்? பீகார், சாம்ரான்.
121. இந்து முஸ்லிம் ஒற்றுமையை வலியுறுத்தி அவர்களை ஈர்க்கும் வகையில் காந்தியடிகள் செய்தது? 21 நாள் உண்ணாவிரதம்.
122. சுபாஷ் சந்திரபோஸ் இந்திய தேசிய ராணுவத்தை எவ்வாறு மறுசீரமைப்பு செய்தார்?
- காந்தி பிரிகேட்.
- நேரு பிரிகேட்.
- ராணிலட்சுமிபாய் பிரிகேட் என மூன்று பிரிவுகளாக.
123. 1980 இந்திய பொதுவுடமைக் கட்சி வலுப்பெற காரணம்? பொருளாதார பெருமந்தம்.
124. 1941 மார்ச் இல் சுபாஷ் சந்திர போஸ் தனது இல்லத்தில் இருந்து மாறுவேடம் அணிந்து எங்கு சென்றார்? ஆப்கானிஸ்தான்.
125. 1946 பிப்ரவரி மாதம் ராயல் இந்திய கடற்படை மாலுமிகளை கிளர்ச்சி எங்கு செய்தன? பம்பாய்.
126. எந்த சட்டத்தின் அடிப்படையில் இந்தியா பாகிஸ்தான் என இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டது? 1947 இந்திய விடுதலைச் சட்டம்.
127. வரிகொடாஇயக்கப் போராட்ட விளைவாக இந்திய பயணத்தை ரத்து செய்து ஆங்கில இளவரசர்? வேல்ஸ்.
128. இந்தியா மீதான ஆங்கில ஏகாதிபத்திய ரத்து செய்து சட்டம்? 1947 பிரிட்டிஷ் நாடாளுமன்றம் இந்திய விடுதலை சட்டம்.
129. சிம்லாவில் நடைபெற்ற காங்கிரஎறற்கும் முஸ்லிமுக்கும் இடையேயான பேச்சுவார்த்தையில் விட்டோ அதிகாரம் வேண்டும் என்று கூறியவர்? முகமது அலி.
தமிழ்நாட்டில் விடுதலை போராட்டம்
1. சென்னை வாசிகள் சங்கம் நிறுவப்பட்ட ஆண்டு? 1852.
2. சென்னை வாசிகள் சங்கம் யாரால் நிறுவப்பட்டது? கஜலுட்சுமி நரசுஸ்,சீனிவாசனார்.
3. சித்திரவதைச் சட்டம் எந்த ஆண்டு முழுமையாக ஒழிக்கப்பட்டது? 1862.
4. சென்னை உயர் நீதிமன்றத்தின் முதல் இந்திய தலைமை நீதிபதி? டி.முத்துசாமி.
5. சென்னை உயர் நீதிமன்றத்தின் முதல் இந்திய தலைமை நீதிபதியாக டி முத்துசாமி எந்த வருடம் நியமிக்கப்பட்டார்? 1877.
6.தி இந்து பத்திரிக்கை சட்டம் எந்த வருடம் தொடங்கப்பட்டது? 1878.
7.சுதேசமித்திரன் என்ற பருவ இதழ் யாரால் தொடங்கப்பட்டது? சுப்பிரமணியம்.
8. சுதேசமித்திரன் என்ற பருவ இதழ் எந்த வருடம் தொடங்கப்பட்ட து? 1891.
9. சுதேசமித்திரன் என்ற நாளிதழாக மாறிய ஆண்டூ? 1899.
10. சென்னை மாகாண சபையின் முதல் தலைவர்? P. ரெங்கையா.
11. சென்னை மாகாண சபை நிறுவப்பட்ட ஆண்டூ? 1884 மே 16.
12. இந்திய தேசிய காங்கிரசின் முதல் கூட்டம் எங்கு நடைபெற்றது? பாம்பே 1885.
13. இந்திய தேசிய காங்கிரசின் முதல் கூட்டத்திற்கு தலைமை வகித்தவர் யார்? W.C. பானர்ஜி.
14. இந்திய தேசிய காங்கிரசின் முதல் கூட்டத்திற்கு கலந்து கொண்டவர்கள் எத்தனை: 72.
15. இந்திய தேசிய காங்கிரசின் முதல் கூட்டத்தில் கலந்துகொண்ட சென்னையைச் சேர்ந்தவர் எத்தனை பேர்? 22.
16. இந்திய தேசிய காங்கிரசின் இரண்டாவது கூட்டம் எங்கு நடைபெற்றது? கொல்கத்தா 1886.
17. இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டில் இரண்டு கூட்டத்திற்கு தலைமை வகித்தவர்? தாதாபாய் நவரோஜி.
18. இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டின் மூன்றாவது கூட்டத்திற்குதலைமை வகித்தவர்? பத்ருதின் தியாப்ஜி 1887 முதல் முஸ்லிம்.
19. இந்திய தேசிய காங்கிரசின் மூன்றாவது கூட்டம் சென்னையில் எங்கு நடைபெற்றது? மக்கிஸ் தோட்டம்.
20. இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டின் மூன்றாவது கூட்டத்தில் கலந்து கொண்ட சென்னையை சேர்ந்தவர்கள் எத்தனை பேர்? 362.
21. இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டின் மூன்றாவது கூட்டத்தில் கலந்து கொண்ட அகில இந்திய பிரதிநிதி எத்தனை பேர்? 607.
22. சுதேசி இயக்கம் தோன்றுவதற்கான காரணம்? வங்கபிரிவு 1905.
23. சுதேசி இயக்கத்தின் நோக்கம்- (அந்நியப் பண்டங்களை புறக்கணித்தல்,தேசியக் கல்வி முன்னெடுத்தல்).
24. வ.உ.சி வாங்கப்பட்ட இரு கப்பலின் பெயர்? காலியா மற்றும் லாவோ.
25. வ.உ.சி எந்த இரு நகரங்களுக்கு இடையே கப்பல் போக்குவரத்து தொடங்கப்பட்டது? தூத்துக்குடி மற்றும் கொழும்பு.
27. புரட்சிகர தேசியவாதிகளின் பாதுகாப்பான புகலிடம் என்பது எந்த ஊர்? பாண்டிச்சேரி.
28. புரட்சிகர வாத செய்தித்தாள்கள் ஆன இந்தியா, விஜயா, சூரியோதயம் எங்கிருந்து வெளியேறியது? பாண்டிச்சேரி.
29. பாண்டிச்சேரி புரட்சிக்கு காரணமாக இருந்த இரு தலைவர்கள்? V.V.சுப்பிரமணியம், அரவிந்த் கோஸ்.
3௦. பாரதமாதா சங்கம் யாரால் நிறுவப்பட்டது? நீலகண்ட பிரம்மச்சாரி.
31. பாரத மாதா சங்கம் எந்த வருடம் நிறுவப்பட்டது? 1905.
32. வாஞ்சிநாதன் எந்த ஊரைச் சார்ந்தவர்? செங்கோட்டை.
33. பாரதமாதா சங்கத்தின் முக்கிய நோக்கம்? மக்களுடைய நாட்டுப்பற்றை தோன்றுவது மட்டுமே.
34. திருநெல்வேலி கலெக்டர் ஆஷ் என்பவர் யாரால் கொல்லப்பட்டார்? வாஞ்சிநாதன்.
35. திருநெல்வேலி கலெக்டர் ஆஷ் எந்த வருடம் சுட்டுக் கொல்லப்பட்டார்? 1911 ஜூன் 17.
36. பிரம்மஞான சபையின் தலைவர்? அன்னிபெசன்ட்.
37. அன்னிபெசன்ட் எந்த நாட்டைச் சார்ந்தவர்? அயர்லாந்து.
38. சென்னையில் தன்னாட்சி இயக்கம் எந்த வருடம் தொடங்கப்பட்டது? 1916.
39. “அதிநவீன வசதிகளுடன் கூடிய ரயில் அடிமையாய் இருப்பதை விட சுதந்திரத்துடன் கூடிய மாட்டூவண்டி சிறந்தது என்று கூறியவர்” – அன்னிபெசன்ட்.
40. விடுதலை பெற இந்திய எப்படி துயர் ஊற்றுவது , இந்திய ஒரு தேசம்” என்ற இரண்டு புத்தகங்களை எழுதியவர் யார் ? அன்னிபெசன்ட்.
41. அன்னிபெசன்ட் எந்த வருடம் இந்திய தேசிய காங்கிரஸ் தலைவரானார்? 1917.
42. சென்னை திராவிடர் கழகம் எந்த வருடம் நிறைவேற்றப்பட்டது? 1912.
43. சென்னை திராவிட கழகத்தின் செயலாளராக இருந்தவர்? சி.நடேசனார்.
44. திராவிடர் சங்க தங்கும் விடூதி யாரால் நிறுவப்பட்து? நடேசனார் 1916 ஜூன்.
45. பிராமணர் அல்லாதவர்களுக்காக தொடங்கப்பட்ட இயக்கம்? சென்னை நல உரிமை சங்கம்.
46. நீதிக்கட்சி வெளியிட்ட தெலுங்கு இதழ்? ஆந்திர பிரகாசிகா.
47. எந்த சட்டம் பிராமணரல்லாத வர்களுக்காக இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது? 1919 ஆம் ஆண்டு சட்டம்.
48. முதல் முதலில் நீதிக்கட்சி எத்தனை தொகுதி வெற்றி பெற்ற ஆட்சி அமைத்தது? 63/98.
49. நீதிக்கட்சியின் முதல் முதலமைச்சர்? சுப்பராயலு.
50. 1923 நீதிக்கட்சி சார்பில் ஆட்சி அமைத்ததுயார்? பனகல் அரசர்.
51. 1919 சிட்னி ரெளலட் எந்த சட்டத்தை கொண்டு வந்தார்? யாரையும் விசாரணை என்று கைது செய்யலாம்.
52. காந்தி மெரினா கடற்கரையில் உரையாற்றியரெளலட்சட்டம்) ஆண்டு? 1919 மார்ச் 18.
53. கருப்பு சட்டத்தை எதிர்க்கும் போராட்டம்ரெளலட்சட்டம் எந்த வருடம்? 1919 ஏப்ரல்.
54, மதுரையில் தன்னாட்சி இயக்கம்யாரால் தொடங்கப்பட்டது? ஜார்ஜ் ஜோசப்.
55. “ரோசாப்பூ துரை” என்று அழைக்கப்பட்டவர் யார்? ஜார்ஜ் ஜோசப்.
56.கிலாபத் இயக்கம் எதற்காக ஆரம்பிக்கப்பட்டது? கலிபா பதவியை மீட்பதற்காக.
57. “மதுரை தொழிலாளர் சங்கம்” நிறுவுவதற்கு ஹீர்வி மில் தொழிலாளர்களுக்கு உதவியது யார்? ஜார்ஜ் ஜோசப்.
58. தமிழ்நாட்டில் கிலாபத் இயக்கத்திற்கு தலைமை ஏற்றவர் யார்? மெளலானா செளகத் அலி.
59. தமிழ்நாட்டில் கிலாபத் தினம் எப்போது அனுசரிக்கப்பட்டது? 1920 ஏப்ரல் 17.
60. தமிழ்நாட்டில் கிலாபத் இயக்க மாநாடு? ஈரோடு.
61. முஸ்லிம் லீக்கின் சென்னை கிளை நிறுவியவர்? யாகூப் ஹாசன்.
62. சட்டமறுப்பு இயக்கம் துவங்குவதற்கு எப்பொழுது முடிவு செய்யப்பட்டது? 1921 நவம்பர்.
63. எந்த வருடம் வேல்ஸ் இளவரசரின் வருகையை புறக்கணிக்கப்பட்டது? 1922 ஜனவரி 13.
64. 1922இல் செளரி செளரா நிகழ்வில் எத்தனை காவலர்கள் கொல்லப்பட்டனர்? 22 பேர்.
65. ஒத்துழையாமை இயக்கம் நிறுத்தி வைக்க காரணம்? செளரி செளரா நிகழ்வு.
66. வைக்கம் கோவிலில் சுற்றி வீதியில்நடக்க இருந்த தடை நீக்கப்பட்ட நாள்? 1925 ஜூன்.
67. பெரியார் காங்கிரசை விட்டு வெளியேற காரணம்? சேரன்மாதேவி குருகுலம் வகுப்புவாரி பிரதிநிதித்துவம்.
68. சேரன்மாதேவி குருகுலம் யாரால் நிறுவப்பட்டது? மு.ப சுப்பிரமணியம்.
69. சேரன்மாதேவி குருகுல பிரச்சனையை எதிர்த்து பெரியாருக்கு ஆதரவு தெரிவித்தவர்? வரதராஜ்.
70. பெரியார் எந்த வருடம் எந்த காங்கிரஸ் மாநாட்டில் இருந்து வெளியேறினார்? 1925 நவம்பர் 21 காஞ்சிபுரம்.
71. காங்கிரசை விட்டு வெளியேறிய பெரியார் தொடங்கி இயக்கம்? சுயமரியாதை இயக்கம் 1925.
72. சுயராஜ்யக் கட்சி யாரால் தொடங்கப்பட்டது? சி.ஆர். தாஸ், மோதிலால் நேரு.
73. தமிழ்நாட்டில் சுயராஜ்யக் கட்சியினருக்கு தலைமை ஏற்றவர்? சீனிவாசனார், ( சத்தியமூர்த்தி).
74. எந்த வருடம் சுயராஜ்ஜியக் கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைக்க மறுத்தது? 1926.
75. 1926இல்சுயராஜ்யக் கட்சி பாரை ஆட்சி அமைக்க பரிந்துரைத்தது? பி.சுப்பராயலு.
76. 1930 இல் சென்னைஇல் வெற்றி பெற்ற கட்சி? நீதிக்கட்சி.
77. 1919இல் நடந்த சம்பவத்தை பரிசீலனை செய்து சீர்திருத்தங்களை பரிந்துரை செய்ய அமைக்கப்பட்ட குழு? சைமன் குழு.
78. சைமன் குழு எந்த வருடம் ஏற்படுத்தப்பட்டது? 1927.
79. சைமன் குழு ஏன் புறக்கணிக்கப்பட்டது இந்தியர் ஒருவர் கூட இடம்பெறவில்லை.
80. சென்னையில் சைமன் குழு எதிர்ப்பு போராட்டத்திற்கு தலைமை வகித்தவர்? சத்தியமூர்த்தி.
81. சைமன் குழு சென்னைக்கு வந்த ஆண்டு? 1929 பிப்ரவரி 18.
82. இந்திய தேசிய காங்கிரஸ் 1927 எங்கு கூடியது? சென்னை, முழுமையான சுதந்திரமே தனது இலக்கு என்று அறிவித்தது.
83. –
84. ராவி நதிக்கரையில் இந்திய தேசியக்கொடி ஏற்றப்பட்ட ஆண்டு? 1930 ஜனவரி 26.
85. ராவி நதிக்கரையில் இந்திய தேசியக்கொடி யாரால் இயற்றப்பட்டது? ஜவர்கலால்.
86. காந்தி சட்ட மறுப்பு இயக்கத்தை எந்த வருடம் தொடங்கினார்? 1930 மார்ச் 12.
87. தமிழ்நாட்டில் உப்பு சத்யாகிரக போராட்டத்திற்கு தலைமை வகித்தவர் யார்? ராஜாஜி வேதாரணியம் நோக்கிய பயணம்.
88. ராஜாஜி வேதாரணியம்உப்பு சத்தியாக்கிரகப் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் எத்தனை பேர்? 100 தொண்டர்கள் மட்டும்.
89. ராஜாஜி உப்பு சத்தியாக்கிரகப் போராட்டத்தில் எந்த வருடம் துவங்கி எந்த வருடம் முடிவெடுத்தார்? 1930 ஏப்ரல் 1930- ஏப்ரல் 28.
90. கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது சத்தமின்றி நித்தியத்தை நம்பும் : யாரும் சேருவிர்? நாமக்கல் கவிஞர்.
91. ராஜாஜியுடன் சென்ற தொண்டர்கள் எத்தனை பேர் மட்டும் உப்பை அள்ளினர்? 12 பேர்.
92. உப்பு சட்டங்களை மீறியதாக அபராதம் கட்டிய முதல் இந்தியப் பெண் யார்? ருக்மணி லட்சுமிபதி.
93. 1932 ஜனவரி 26இல் புனித ஜார்ஜ் கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றியவர் யார்? பாஷ்யம் (ஆரியா).
94. திருப்பூர் குமரன் என்று அழைக்கப்பட்டவர் இயற்பெயர் என்ன? O.K.S.R.குமாரசாமி.
95. மாநிலத்தில் சுயாட்சி அமைக்க செய்யும் அமைக்கப்பட்ட கமிட்டி? 1935 சட்டம்.
96. விற்பனை வரி அறிமுகம் யாரால் செய்யப்பட்டது? ராஜாஜி.
97. ஒடுக்கப்பட்ட மக்களுக்காக கோவில்நுழைவு சட்டம் எந்த வருடம் இயற்றப்பட்டது? 1939 (காங்கரஸ்).
98. இந்தி எதிர்ப்பு போராட்டத்தை தென்னிந்தியாவில் அறிமுகம் செய்தவர் யார்? ராஜாஜி, சேலத்தில்.
99. வெள்ளையனே வெளியேறு இயக்கம் எந்த வருடம் துவங்கப்பட்டது? 1942 ஆகஸ்ட்.
100. செய் அல்லது செத்து மடி என்று கூறியவர் யார்? காந்தி.
101. காமராஜர் காவல் துறையின் கண்களில் (வெள்ளையனே வெளியேறு இயக்கம் எதிர்ப்பு) படாமல் எந்த இடத்தில் இறங்கினார்? அரக்கோணத்தில்.
102. இந்தியா சுதந்திரம் அடைந்த போது இங்கிலாந்தின் பிரதமராக இருந்தவர் யார்? அட்லி.
103. இந்தியாவின் சுதந்திரப் பிரகடனத்தை வாசித்த அட்லி எந்தக் கட்சியின் சார்பாக நின்று வெற்றி பெற்றார்? தொழிலாளர் கட்சி.
தமிழ்நாட்டில் சமுக மாற்றங்கள்
1. ஐரோப்பிய மொழிகளை தவிர்த்து முதலில் அச்சேறிய மொழி? தமிழ் மொழியாகும்
2. தம்பிரான் வணக்கம் என்ற நூல் எங்கு வெளியிடப்பட்டது? கோவா 1578.
3. சீகன்பால்கு எங்கு அச்சகத்தை நிறுவினார்? தரங்கம்பாடி 1700.
4. திருக்குறளை பதிப்பித்து ஞானப்பிரகாசம் எப்போது வெளியிட்டார்? தஞ்சாவூர் 1812.
5. பனை ஓலையில் எழுதப்பட்ட தமிழ் நூல்களை புத்தகமாக பதிப்பித்தவர்? சிவை காமோதரனார்.
6. “தென்னிந்திய மொழிகள் தனிப்பட்ட மொழிக்குடும்பத்தைச் சார்ந்தவை இந்தோ- ஆரியகுடும்ப மொழிகளோடு தொடர்பில்லாத என்ற கோட்பாட்டை கூறியவர்? F.W. எல்லீஸ்.
7. புனித ஜார்ஜ் கோட்டையில் கல்லூரியின் நிறுவியவர் யார்? எல்லீஸ்.
8. புனித ஜார்ஜ் கோட்டையில் கல்லூரி எந்த ஆண்டு நிறுவப்பட்டது? 1816.
9. தென்னிந்திய மொழிகளின் ஒப்பிலக்கணம் என்ற நூலை எழுதியவர் யார்? கால்டூவெல் 1856.
10. தமிழ் இசை வரலாறு” குறித்து நூல்களை வெளியிட்டவர்? ஆபிரகாம் பண்டிதர்.
11. சூரிய நாராயண சாஸ்திரி எந்த மாவட்டத்தை சேர்ந்தவர்? மதுரை.
12. சூரிய நாராயண சாஸ்திரி என்ற வடமொழியின் தமிழ் பெயர்? பரிதிமாற்கலைஞர்.
13. சென்னை பல்கலைக்கழகம் தமிழை ஒரு வட்டார மொழி என அழைக்க கூடாது என முதன்முதலாக வாதாடியவர்? பரிதிமாற்கலைஞர்.
14. 14 வரிசையில் வடிவத்தை தமிழுக்கு முதன் முதலில் அறிமுகம் செய்தவர்? பரிதிமாற்கலைஞர்.
15. பரிதிமார் கலைஞர் வருடம்? 1870-1903 (33 வருடம்).
16. தமிழ் மொழியியல் தூய்மைவாதம் தந்தை என்று அழைக்கப்படுபவர்? மறைமலை அடிகள்.
17. தனித்தமிழ் இயக்கத்தை உருவாக்கியவர் என்று அழைக்கப்படுபவர்? மறைமலை அடிகள் (1916).
18. மறைமலை அடிகள் விளக்க உரை அளித்த சங்க இலக்கிய நூல்கள்? பட்டினப்பாலை முல்லைப்பாட்டு.
19. மறைமலை அடிகள் பணியாற்றிய பத்திரிகையின் பெயர் என்ன? சித்தாந்த தீபிகா.
20. வேதாச்சலம் என்று அழைக்கப்படுபவர் யார்? மறைமலைஅடிகள்.
21.ஞானசாகரம் என்ற பத்திரிக்கை யாருடையது? மறைமலை அடிகள்.
22. “ஞானசாகரம்” பத்திரிக்கை எவ்வாறு பெயர் மாற்றம் செய்யப்பட்டது? அறிவுக்கடல்.
23. மறைமலை அடிகளின் சமரச சன்மார்க்க சங்கம் எவ்வாறு பெயர் மாற்றம் செய்யப்பட்டது: பொதுநிலை கழகம் எனப் பெயரிடப்பட்டது.
24. சமஸ்கிருத சொற்களுக்கு தமிழில் பொருள் தரக்கூடிய அகராதியை உருவாக்கியவர்? நீலாம்பிகை.
25. “மதராஸ் பிராமணரல்லாதோர் சங்கம்” என்ற அமைப்பு எப்போது உருவாக்கப்பட்டது? 1909.
26. மதராஸ் ஐக்கிய கழகம் யாரால் நிறுவப்பட்டது? நடேசனார் 1912.
27. மதராஸ் ஐக்கிய கழகம் எவ்வாறு பெயர் மாற்றம் செய்யப்பட்டது? மதராஸ் திராவிட சங்கம்.
28. பிராமணரல்லாத களுக்கான தங்கும்விடுதி யாரால் உருவாக்கப்பட்டது? நடேசனார்.
29. பிராமணர் இல்லாதவர்களுக்கான தங்கும் விடுதிஎங்கு உருவாக்கப்பட்டது சென்னை திருவல்லிக்கேணியில் (ஜூலை 1916).
30. தென்னிந்திய நல உரிமை சங்கம் யாரால் நிறுவப்பட்டது? நடேசனார், சர் பிட்டி தியாகராயர்,டி.எம். நாயர், அலமேலுமங்கை தாயார் அம்மாள் (30 நபர்).
31. பிராமணர் அல்லாதவர் அறிக்கை எப்போது வெளியிடப்பட்டது? 1916 டிசம்பரில்.
32. நீதி கட்சி நடத்திய தெலுங்கு இதழ்? ஆந்திர பிரகாசிகா.
33. நாங்கள் ஆங்கிலேய அரசை ஆழமாக நேசிக்கிறோம் விசுவாசத்தோடு கொண்டுள்ளோம் என்று அறிவித்தது”- பிராமணரல்லாதோர் அறிக்கை.
34. பிராமணரல்லாதோர் அறிக்கையில் சென்னை மாகாணத்தில் உள்ள மக்கள் தொகை எவ்வளவு? 4 கோடியே 1/2 % லட்சம்.
35. மாகாணங்களில் இரட்டை ஆட்சியை கொண்டுவந்த சட்டம்? 1919 சட்டம்.
36. எந்த சட்டத்தின் அடிப்படையில் சென்னையில் முதல் தேர்தல் நடைபெற்றது? மாண்டேகு செம்ஸ் போர்டு (1919).
37. சென்னை மாகாணத்தின் முதல் பொதுத்தேர்தல் எப்போது நடைபெற்றது? 1920.
38. இந்தியாவின் முதல் அமைச்சரவையை சென்னையில் அமைத்த கட்சி? நீதிக்கட்சி.
39. சென்னை மாகாணத்தின் முதல் முதலமைச்சர்? சுப்பராயலு.
40. நீதிக்கட்சியின் ஆட்சி? 1920-1923, 1923-1926.
41. 1926இல் சுயராஜ்ஜியக் கட்சி வெற்றி பெற்றது ஆனால் ஆட்சி அமைக்க மறுத்து சுயராஜ்ய கட்சி எந்தக் கட்சியை ஆட்சி அமைக்க பரிந்துரைத்தது? நீதிக்கட்சி.
42. நீதிக்கட்சி எந்த ஆண்டு வரை ஆட்சி அமைத்தது? 1937.
43. இந்திய தேசிய காங்கிரஸ் முதன் முதலில் எந்த தேர்தலில் போட்டியிட்டது? 1937.
44. தேர்தலில் நீதிக்கட்சி தோற்கடித்த கட்சி? இந்திய தேசிய காங்கிரஸ்.
45. நீதிக்கட்சியின் சார்பில் ஒடுக்கப்பட்ட பிரிவு குழந்தைகளுக்கு தங்கும் விடுதி எப்போது உருவாக்கப்பட்டது? 1923.
46. நீதிக்கட்சி முதன்முதலில் பெண்கள் தேர்தல் அரசியலில் பங்கேற்க வாய்ப்பளித்தது எப்போது? 1921.
47. இந்தியாவின் முதல் பெண் சட்டமன்ற உறுப்பினர் யார்? முத்துலட்சுமி அம்மையார் 1926.
48. பணியாளர் தேர்வு வாரியம் எந்த கட்சி? அமைத்தது எந்த வருடம் நீதிக்கட்சி 1924.
49. பொதுப் பணியாளர் தேர்வாணையம் எந்த வருடம் உருவாக்கப்பட்டது? 1929.
5௦. இந்து சமய அறநிலை சட்டம் எந்த வருடம் இயற்றப்பட்டது? 1926.
51. சுயமரியாதை இயக்கச் சொற்பொழிவுகளின் மையப் பொருளாக இருப்பது எது? இனம்.
52. சுயமரியாதை இயக்கம் பிராமணரல்லாத இந்துக்களின் நலனுக்காக மட்டூமல்லாமல் இஸ்லாமியரின் நலனுக்காகவும் போராடியது.
53. பெரியாரின் தந்த பெயர்? வேங்கடப்பர்.
54. பெரியார் ஈரோட்டில் நகராட்சி தலைவராக இருந்த காலம்? 1918-1919.
55. பெரியார் மற்றும் வரதராஜுலு போன்றவர்கள் காங்கிரசில் இணைய காரணமாக இருந்தவர்? ராஜாஜி.
56. பெரியார் தான் வகித்த அனைத்து அரசுப் பதவிகளை ராஜினாமா செய்ய காரணம்? ஒத்துழையாமை இயக்கம் 1920-1922.
57. வைக்கம் போராட்டத்தில் கலந்துகொண்டு பெரும்பங்கு வகித்த மதுரையைச் சேர்ந்தவர்? ஜார்ஜ் ஜோசப்.
58. பெரியார் காங்கிரசில் இருந்து வெளியேற காரணம்: சட்டசபையில் பிராமணரல்லாதோர் இட ஒதுக்கீடு வழங்கக்கோரி.
59. பெரியார் எந்த மாநாட்டில் காங்கிரஸிலிருந்து வெளியேறினார்? காஞ்சிபுரம் 1925.
60. பெரியார் சுபமரியாதை இயக்கத்தை தொடங்கிய ஆண்டு? 1925.
61. பெரியார் நடத்திய இதழ்கள்-
- குடியரசு 1925.
- ரிவோல்ட் 1928.
- புரட்சி 1933.
- பகுத்தறிவு 1934.
- விடுதலை 1935.
62. சுபமரியாதை இயக்கத்தின் அதிகாரப்பூர்வ செய்தித்தாள்? குடியரசு 1925.
63. சித்திரபுத்திரன் என்ற புனைபெயரில் கட்டூரை எழுதியவர்? பெரியார்.
64. புத்தரின் 2500 ஆவது பிறந்த நாளை கொண்டாட பெரியார் எங்கு சென்றார்? பர்மா 1954.
65. சாதிஒழிப்பு என்ற நூலை எழுதியவர்? அம்பேத்கர்.
66. அம்பேத்கர் எழுதிய சாதி ஒழிப்பு நூலை தமிழில் பதிப்பித்தவர்? தந்தைபெரியார் 1936.
67. சுயமரியாதை கட்சி*நீதிக்கட்சி இணைந்து உருவான கட்சி? தி ராவிட கழகம்.
68. நீதிக்கட்சி என்ற பெயரை பெரியார் எந்த வருடம் திராவிட கழகம் என்று பெயர் மாற்றினார் எந்த மாநாடு? சேலம் 1944.
69. குலக்கல்வி முறையை அறிமுகம் செய்தவர்? ராஜாஜி.
70. தந்மைத பெரியார் எந்த வயதில் இயற்கை எய்தினார்? 94, (1879-1973).
71. “சமயம் என்றால் நீங்கள் மூடநம்பிக்கைகளை ஏற்றுக் கொள்கிறீர்கள் என்று பொருள் என்று உறுதிபட கூறியவர்”? பெரியார்.
72. எந்த வருடத்தில் இருந்து பெண்களுக்கு சொத்தில் சம உரிமை உண்டு என்றுபெரியார் வாதாட தொடங்கினார்? 1929.
73. முன்னோர்களின் சொத்துக்களில் பெண்களுக்கு சம உரிமை உண்டு என்ற சட்டம் எந்த ஆண்டு? 1989.
74. தமிழ்நாடு இந்து வாரிசுரிமை திருத்த சட்டத்தை அறிமுகம் செய்த ஆண்டு? 1989.
75. திருமணம் என்ற வார்த்தையை மறுத்து வாழ்க்கைத்துணை என்ற வார்த்தையை பயன்படுத்த வேண்டும் என்று கூறியவர்? பெரியார்.
76. பெண் ஏன் அடிமையானாள் என்ற நூலின் ஆசிரியர்: பெரியார்.
77. தாத்தா எனப் பரவலாக அறியப்பட்டவர் யார்? இரட்டைமலை சீனிவாசன் காஞ்சிபுரம், 1859.
78. ராவ் சாகிப் 1926, ராவ் பகதூர் 130, திவான் பகதூர் 1036, என்று சிறப்பிக்கப் படுபவர் யார்: இரட்டைமலை சீனிவாசன்.
79. இரட்டைமலை சீனிவாசன் சுயசரிதை? ஜிவிய சரித சுருக்கம் (1939).
80.ஆதிதிராவிட மகாஜன சபை யாரால் உருவாக்கப்பட்டது? இரட்டைமலை சீனிவாசன்.
81. இரட்டைமலை சீனிவாசன் எந்த ஆண்டு சென்னை மாகாண சட்டசபையில் உறுப்பினரானார்? 1923.
82. இரட்டைமலை சீனிவாசன் எத்தனை வட்ட மேசை மாநாடுகளில் கலந்து கொண்டார்? ஒன்று 1930, இரண்டு 1931.
83. 1932இல் செய்துகொள்ளப்பட்ட புனே ஒப்பந்தத்தை கையெழுத்து இட்டவர்களில்? இரட்டைமலை சீனிவாசன்.
84. சென்னை தென்னிந்திய நல உரிமை சங்கத்தை உருவாக்குவதில் ஒருவர்? M.C.ராஜா.
85. சென்னை மாகாணத்தில் ஒடுக்கப்பட்ட வகுப்பிலிருந்து சட்ட மேலவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் உறுப்பினர்? மயிலை சின்னத்தம்பி ராஜா.
86. சென்னை சட்டசபையில் நீதிக் கட்சியின் துணைத்தலைவராக செயல்பட்டவர்? M.C ராஜா.
87. ஆதி திராவிடர், ஆதிஆந்திரர் என்று வார்த்தையை பயன்படுத்த கூறியவர்? M.C.ராஜா.
88. அகில இந்திய ஒடுக்கப்பட்டோர் சங்கம் அமைப்பு யாரால் தோற்றுவிக்கப்பட்டது? M.C. ராஜா 1928.
89. இந்தியாவின் முதல் தொழிற்சங்கம்? சென்னை தொழிலாளர் சங்கம் 1918.
90. அகில இந்திய தொழிலாளர் சங்கத்தின் முதல்? மாநாடுபம்பாய் 1020 அக்டோபர் 31.
91. சென்னை மாகான தொழிலாளி இயக்கத்தின் முக்கிய முன்னோடி? சிங்காரவேலர்.
92. சிங்காரவேலர் எங்கு பிறந்தார்? சென்னை.
93. சிங்காரவேலன் எந்த மதத்தைச் சார்ந்தவர்: புத்தம்.
94. இந்தியாவில் முதன் முதலில் மே தினம் எங்கு கொண்டாடப்பட்டது எந்த வருடம்? Chennai 1923 சிங்காரவேலர்.
95. சிங்காரவேலர் இந்த கட்சியை சார்ந்தவர்? இந்திய பொதுவுடமை கம்யூனிஸ்ட்.
96. தொழிலாளர் என்ற பத்திரிகையின் ஆசிரியர்? சிங்காரவேலன்.
97. மறைமலை அடிகள். தனித்தமிழ் இயக்கம்.
98. பெரியார் -மொழி சீர்திருத்தம், தமிழிசை இயக்கம்.
99. “சங்கீத வித்தியா மகாஜன சங்கம்” என்ற அமைப்பு யாரால் நிறுவப்பட்டது? ஆபிரகாம் பண்டிதர் 1912.
100. சங்கீத வித்யா மகாஜன சங்கம் எங்கு தோற்றுவிக்கப்பட்டது? தஞ்சாவூர் ,தமிழிசை கருவூலம்.
101. முதல் தமிழிசை மாநாடு எந்த ஆண்டு? 1943.
102. இந்திய பெண்கள் சங்கம் எங்கு எப்போது உருவாக்கப்பட்டது: சென்னை அடையார் 1917.
103. அகில இந்திய பெண்கள் மாநாடு எந்த ஆண்டு? 1927.
104. மதராஸ் தேவதாசி சட்டம்எந்த ஆண்டு இயற்றப்பட்டது? 1947.
105. தேவதாசி ஒழிப்பு சட்டம் கொண்டுவர முக்கிய பங்கு? முத்துலட்சுமி.
19-ஆம் நூற்றாண்டில் சீர்திருத்த இயக்கங்கள்
1. சமூக சமய சீர்திருத்த இயக்கங்கள் எவ்வாறு அழைக்கப்பட்டன? மறுமலர்ச்சி இயக்கங்கள்.
2. இந்தியாவில் சீர்திருத்தங்கள் பற்றிய பல கருத்துக்கள் தோன்றிய முதல் மாகாணம்? வங்காளம் பிரம்ம சமாஜஐமும் ராஜாராம் மோகனராயும்.
3. ராஜாராம் மோகன்ராய் பிறந்த ஆண்டு? 1772 ஹுக்ளி.
4. பிரம்ம சமாஜத்தை தோற்றுவித்தவர்? ராஜாராம் மோகன்ராய் 1528.அகஸ்ட் 20.
5. பிரம்ம சமாஜத்தின் முன்னோடி? ஆத்மிய சபா (1813).
6. ராஜாராம் மோகன்ராய் ஆங்கில கிழக்கிந்திய நிறுவனத்தில் பணிபுரிந்த ஆண்டு? 1805 – 1814.
7. ராஜாராம் மோகன்ராய் யாருடைய ஓய்வூதியத்தை உயர்த்த இங்கிலாந்து சென்றார்? இரண்டாம் அக்பர்.
8. சதி ஒழிப்பு இயற்றப்பட்ட ஆண்டு? 1829 டிசம்பர் 4.
9. சதி ஒழிப்பு சட்டத்தை இயற்றிய தலைமை ஆளுநர்: வில்லியம் பெண்டிங். (ராஜாராம் மோகன்ராய் முக்கிய பங்கு வகித்தார்).
10. இந்துக்களின் மறை நூல்கள் அனைத்தும் ஒரே கடவுள் கோட்பாட்டை அல்லது ஒரே கடவுளை வணங்குவது உபதேசிப்பதாக கூறியவர்? ராஜாராம் மோகன்ராய்.
11. ஒரே கடவுள் கொள்கை அடிப்படையில் பொது சமயத்தில் நம்பிக்கை கொண்டவர்களின் சபையாக பிரம்மசமாஜம் இருந்தது.
12. 1817 இராசாராம் மோகன் ராய் சமயப் பரப்பாளரான டேவிட் ஹேர் என்பவருடன் இணைந்து எங்கு இந்துக்கல்லூரி தொடங்கினார்? கல்கத்தா பின்னர் கல்கத்தா மாநிலக் கல்லூரி ஆக மாறியது.
13. ராஜாராம் மோகன்ராய் எழுதிய நூல்கள்?
- இயேசு கிறிஸ்துவின் கட்டளைகள்.
- அமைதிக்கும் மகிழ்ச்சிக்கும் வழி.
14. ராஜாராம் மோகன்ராயின் இரு பத்திரிகைகள்
- வங்கமொழி – சம்பத் கெளமுகி 1821.
- பாரசீக மொழி – மீரத்- உல்-அக்பர்.
15. இந்திய மறுமலர்ச்சியின் தந்தை என அழைக்கப்படுபவர்? ரா ஜாராம் மோகன்ராய். என்று கூறியவர் ரவீந்திரநாத் தாகூர்.
16. ராஜாராம் மோகன்ராய் எங்கு எப்போது இறந்தார்? 1833 பிரிஸ்டல்.
17. ராஜாராம் மோகன்ராய் க்கு பிறகு சமாஜத்தை முன்னெடூத்துச் சென்றவர்கள்?
- தேவேந்திரநாத் தாகூர்.
- கேசவசந்திர சென்.
18. பிரம்மசமாஜம் எத்தனை கிளைகளைக் கொண்டது? 54 (வங்காளம் – 50 பஞ்சாப் -1, தமிழ்நாடு -1, வடமேற்கு – 1).
19. “இந்திய பிரம்ம சமாஜத்தை (ஆதி பிரம்ம சமாஜம்” தோற்றுவித்தவர்? தேவேந்திரநாத் தாகூர்.
20. “சதாரண மிரம்ம சமாஜத்தை தோற்றுவித்தவர்? கேசவ சந்திர சென்.
21. கேசவ சந்திர சென் பிரம்ம சமாஜத்தில் இணைந்த ஆண்டு? 1857.
22. கேசவ சந்திர சென் பிரம்ம சமாஜத்தில் விலகிய ஆண்டு? 1886.
23. பலதார மணமுறை மற்றும் குழந்தை திருமணம் தடை சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு? 1872 கேசவ சந்திர சென்.
24. “நவீன வங்காள உரைநடையின் முன்னோடி” என அழைக்கப்படுபவர்? ஈஸ்வர் சந்திர வித்யாசாகர்.
25. மறுமண சீர்திருத்த சட்டம் விதவைகள் மறுமண சட்டம் யாரால் இயற்றப்பட்டது? ஈஸ்வர் சந்திர வித்யாசாகர்.
26. விதவைகள் மறுமணச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு? 1856 டல்ஹவுஸி பிரபு.
27. முதல் முறையாக திருமண வயது சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு? (1860. 10 வயது)- ஈஸ்வர் சந்திர வித்யாசாகர்.
28. கைம்பெண் மறுமணம் பற்றிய ஆய்வுக் கட்டுரையை எழுதியவர்? காசி விசுவநாத முதலியார்
29. திருமண வயது எந்த வருடம் 12 ஆக உயர்த்தப்பட்டது? 1891.
30. திருமண வயது எந்த வருடம் 13 ஆக உயர்த்தப்பட்டது? 1925.
31. தமிழ்நாட்டில் பிரம்ம சமாஜத்தின் ஆதரவாளர்? சைதை காசி விசுவநாத முதலியார்.
32. பிரம்ம சமாஜ நாடகம் எனும் தலைப்பில் ஒரு நாடகத்தை எழுதியவர்? சைதை காசிவிஸ்வநாத முதலியார்.
33. தத்துவபோதினி எனும் தமிழ் இதழ் யாரால் எப்போது தொடங்கப்பட்டது? காசி விசுவநாத முதலியார் 1864.
பிரார்த்தனை சமாஜம்
34. பிரம்ம சமாஜத்தின் கிளை அமைப்பு? பிரார்த்தனை சமாஜம்.
35. பிரார்த்தனை சமாஜத்தை தோற்றுவித்தவர்? ஆத்மாராம் பாண்டு ரங்.
36. பிரார்த்தனை சமாஜம் எப்போது எங்கு தோற்றுவிக்கப்பட்டது? பம்பாய் 1867.
37. பிரார்த்தனை சமாஜத்தின் இரண்டு முக்கிய சீடர்கள்? R.C. பண்டார்கர். M.G. ரானடே.
38. விதவை மறுமண சங்கம் – 1861, பூனே சர்வஜனிக் சபா – 1870, தக்காண கல்விக்கழகம் – 1884 ஆகிய அமைப்புகளில் நிறுவியவர்? எம் ஜி ரானடே.
39. தேசிய சமூக மாநாடு எனும் அமைப்பை நிறுவியவர்? எம்ஜி ரானடே. (ஒவ்வொரு வருடமும் இந்திய தேசிய காங்கிரஸ் முடிந்தவுடன் கூடும்) ஆறிய சமாஜமும் தயானந்த சரஸ்வதியும்.
40. ஆரிய சமாஜத்தை தோற்றுவித்தவர்? தயானந்த சரஸ்வதி 1875.
41. தயானந்த சரஸ்வதி எங்கு பிறந்தார்? குஜராத் – கத்தியவார் மாகாணம் – மூவி.
42. தயானந்த சரஸ்வதியின் இயற்பெயர்: முல் சங்கர்.
43. தயானந்த சரஸ்வதி யாருடைய சீடர்? விராஜனந்தா.
44. தயானந்த சரஸ்வதி 1872 எங்கு பிரம்ம சமாஜ உறுப்பினர்களை சந்தித்தார்? கல்கத்தா.
45. “சத்யார்த்த பிரகாஷ்” என்னும் நூலை தயானந்த சரஸ்வதி எப்போது வெளியிட்டார்? 1875.
46. “வேதங்களை நோக்கிச் செல்” என அறைகூவல் விடுத்தவர்? தயானந்த சரஸ்வதி.
47. தயானந்தரின் எந்த இயக்கம் இந்துக்கள் அல்லாதவர்களை இந்துக்களாக மாற்றும் அமைப்பு? சுத்தி இயக்கம்.
48. தயானந்த ஆங்கிலோ வேதப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் எங்கு எப்போது நிறுவினார்? 1886 லாகூர் (DAV).
49. சுதேசி மற்றும் இந்தியா இந்தியருக்கே போன்ற முழக்கங்களை முதன்முதலில் முழங்கியவர்? சு வாமி தயானந்த சரஸ்வதி.
50. தயானந்த சரஸ்வதியின் முக்கிய சீடர்கள்? லாலா லஜபதிராய், லாலா ஹன்ஸ்ராஜ், பண்டிதர் குருதத்.
51. தயானந்த சரஸ்வதிக்கு பிறகு தயானந்தா வேத கல்லூரியை நிர்வகிப்பவர்கள் மேற்கத்திய கல்வி முறையை பின்பற்றுகிறார்கள் என்று குற்றம்சாட்டினர்? சுவாமி ஸ்ரத்தானந்தா.
52. ஆரிய சமாஜம் எந்த வருடம் இரண்டாக பிரிந்தது? 1893.
53. தயானந்த சரஸ்வதிக்கு பிறகு ஆரிய சமாஜத்தில் பொறுப்பேற்றவர்? சுவாமி ஸ்ரத்தானந்தா.
ராமகிருண்ண இயக்கமும் விவேகானந்தரும்.
54. ராமகிருஷ்ண இயக்கம் தொடங்கப்பட்ட ஆண்டு? 1897 மே 1.
55. சுவாமி விவேகானந்தரின் பிறந்தது? 1863.
56. ராமகிருஷ்ணா பரமஹம்சர் பிறந்தது? 1836.
57. ராமகிருஷ்ண இயக்கம் யாரால் தொடங்கப்பட்டது? விவேகானந்தர்.
58. விவேகானந்தரின் இயற்பெயர்? நரேந்திரநாத் தத்தா.
59. ராமகிருஷ்ணா பரமஹம்சர் எங்கு எப்போது பிறந்தார்? 1836 வங்காளம்.
60. ராமகிருஷ்ண பரமஹம்சரின் மனைவியின் பெயர்? சாரதாமணி தேவி.
61. ராமகிருஷ்ண பரமஹம்சர் எங்கு அர்ச்சகர் ஆக பணிபுரிந்தார்? தட்சிஃணேஸ்வரம் (காளி கோயிவில்).
62. ராமகிருஷ்ண பரமஹம்சரின் கருத்துத் தொகுப்பு எவ்வாறு அளிக்கப்பட்டது? இராமகிருஷ்ண காதாமித்ரா.
63. மனிதனுக்கு செய்யும் தொண்டு கடவுளுக்கு செய்யும் பணி என கூறியவர்? ராமகிருஷ்ண பரமஹம்சர்.
64. எந்த ஆண்டு விவேகானந்தர் சிகாகோ உலக சமய மாநாட்டில் பேசினார்? 1893.
65. நவீன இந்தியாவின் விடிவெள்ளி: சுவாமி விவேகானந்தர்.
பிரம்மஞானசபையும் அன்னிபெசன்டும்
66. பிரம்ம ஞான சபை யாரால் எப்போது நிறுவப்பட்டது? கடு பிளாவட்ஸ்கி, கர்னல் ஆல்காட் 1875.
67. அமெரிக்காவில் நிறுவப்பட்ட இவ்வமைப்பு தலைமையிடத்தை சென்னையில் மாற்றப்பட்ட ஆண்டு? 1886.
68. அன்னிபெசன்ட் இந்தியாவிற்கு வருகை புரிந்த ஆண்டு? 1893.
69. பனாரஸ் இல் காசி மத்திய இந்து கல்லூரியை நிறுவியவர்? அன்னிபெசன்ட். பின்பு மதன் மோகன் மாளவியாவால் இந்து பல்கலைக்கழக மாற்றமடைந்தது.
70. “நியூ இந்தியா” தினசரிப் தினசரி பத்திரிகையின் ஆசிரியர்? அன்னிபெசன்ட்.
71 “நியூ இந்தியா” வார பத்திரிகையின் ஆசிரியர்? பிபின் சந்திர பால்.
72. அமெரிக்காவில் தன்னாட்சி கழகத்தை நிறுவியவர்? லாலா லஜபதிராய்.
73. சத்ய சோதக் சமாஜத்தை தோற்றுவித்தவர்? ஜோதிபா புலே.
74. ஜோதிபா பூலே எங்கு பிறந்தார்? மகாராஷ்டிரா மாநிலம் 1827.
75. சத்திய சோதக் சமாஜம்? உண்மையை நாடுவோர் சங்கம்? ஜோதிபா பூலே.
76. ஒடுக்கப்பட்டோருக்கான முதல் பள்ளியை நிறுவியவர்? 1852, ஜோதிபா பூலே.
77. 1873 “குலம்கிரி” (அடிமைத்தனம்) என்னும் நூலின் ஆசிரியர்? ஜோதிபா புலே.
78. 1851 இல் பூனேயில் பெண்களுக்கென்று ஒரு பள்ளியையும் கல்லூரியையும் மனைவி சாவித்திரியின் உதவியோடு நிறுவினார்.
79. ஆதரவற்ற குழந்தைகளுக்காக ஒரு இல்லத்தை நிறுவிய முதல் இந்து? ஜோதிபா புலே.
80. மகாராஷ்டிராவில் பிராமணரல்லாதோர் இயக்கத்தை தோற்றுவித்தவர்? ஜோதிபா புலே.
81. “ஆரிய மகிளா சமாஜ்” என்னும் அமைப்பைத் தோற்றுவித்தவர்? பண்டித ரமாபாய்.
82. ஆரிய மகிளா சமாஜ் எங்கு நிறுவப்பட்டது? புனே.
83. சமஸ்கிருத மொழியில் ஆழமான புலமை பெற்று இருப்பதால் பண்டிதரமாபாய் பண்டித், சரஸ்வத் என்னும் பட்டங்கள் வழங்கப்பட்டன.
84. விதவைகளுக்கான “சராதா சதன்” விடற்றவர்களுக்கான இல்லம் எனும் அமைப்பை நிறுவியவர்? பண்டித ரமாபாய்.
85. யாருடைய உதவியோடு சராதா சதன் என்னும் அமைப்பை நிறுவினார்? M.G. ரானடே, R.C. பண்டார்கர்.
86. முக்தி சதன்(சுதந்திர இல்லம்) எனும் அமைப்பை ராமாபாய் எங்கு நிறுவினார்? கேத்தான் (பூனே).
87. தர்ம பரிபாலன யோகம் என்னும் அமைப்பை நிறுவியவர்? ஸ்ரீநாராயணகுரு 1903.
88. அலிகார் இயக்கத்தை தொடங்கியவர்? சையது அகமது கான் 1875.
89. தத்கிப்-ஒல்-அகலுக் எனும் தினசரி பத்திரிகையின் ஆசிரியர்? சையது அகமது கான்.
90. சையது அகமது கான் எந்த ஆண்டு அறிவியல் கழகம் என்னும் அமைப்பை ஏற்படுத்தினார்? 1864. நவீன கல்வி பரப்புவதற்கு
91. சையது அகமது கான் 1864 இல் எங்கு நவீன பள்ளியை நிறுவினார்: காசிப்பூர்.
92. 1875 இல் எங்கு ஒரு நவீன முகமதிய பள்ளியை தொடங்கினார்? அலிகார் பின்பு 1920 இல் இக்கல்லூரி பல்கலைக்கழகமாக உயர்த்தப்பட்டது.
93. சர் சையது அகமது கான் எழுதிய பள்ளி எப்போது முகமது ஆங்கில ஓரியண்டல் கல்லூரி ஆக மாற்றப்பட்டது? 1875.
94. இந்துக்களும் முஸ்லீம்களும் இந்தியா என்கின்ற அழகிய பறவையின் இரு கண்கள் எனக் கூறியவர்? சர் சையது அகமது கான்.
95. அலிகார் இயக்கத்தின் முக்கிய குறிக்கோள்? நவீன கல்விமுறையை முஸ்லிம்களுக்கு கற்றுத்தருவது.
96. கல்கத்தாவில் முகமதிய இலக்கிய கழகத்தை தோற்றுவித்தவர்? சர் சையது அகமது கான் 1863.
97. 1866ல் முகமதிய கல்வி கழகம் தோற்றுவித்தவர்? சையது அகமது கான்.
98. அகமதிய இயக்கத்தை தோற்றுவித்தவர்? மிர்சா குலாம் அகமது. 1889.
தியோபந்த் இயக்கம்
99. தியோபந்த் இயக்கம் எந்த ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட து? 1866. உத்திரபிரதேசம் (கான்பூர்).
100. தியோபந்த் இயக்கம் இயக்கம் யாரால் தொடங்கப்பட்டது? காசிம் நானோதவி, ரசித் அகமது கங்கோத்ரி.
101. தியோபந்த் இயக்கத்தின் முக்கிய குறிக்கோள்? முஸ்லிம் இயக்கத்தின் சமய தலைவர்களுக்கு பயிற்சி வழங்குவது.
103. தியோபந்தில் இறையியல் கல்லூரி எந்த ஆண்டு உருவாக்கப்பட்டது? 1866.
104. நட்வத்-அல்-அலாமா என்னும் அமைப்பை நிறுவியவர்? சிப்லி நுமானி (லக்னோ) 1894.
105. இளம் வங்காள இயக்கத்தை நிறுவியவர்? ஹென்றி விவியன் டெரோசிரா.
106. பார்சி சீர்திருத்த இயக்கம் மறுபெயர்? ரகனுமய் மத்யச்னன் சபா 1851.
107. பார்சி இயக்கம் யாரால் தொடங்கப்பட்டது? தாதாபாய் நெளரோஜி, நெளரோஜி பர்தோஞ்சி, காமா, பெங்காலி.
108. (உண்மை விளம்பி) ராஸ்ட் கோப்தார் யாருடைய முழக்கம்? பார்சி இயக்கம்.
109. ஐகத் மித்ரா என்னும் மாத இதழை நடத்தியவர்? நவரோஜி.
110. நிரங்காரி இயக்கம் யாரால் தோற்றுவிக்கப்பட்டது? பாபா தயாள் தாஸ்.
111. நாம்தாரி இயக்கம் யாரால் தோற்றுவிக்கப்பட்டது? பாபா ராம்சிங்.
112. சீக்கிய குருத்வாரா சட்டம் எப்போது இயற்றப்பட்டது? 1922.
113. சமரச சுத்த சன்மார்க்க சங்கத்தை நிறுவியவர்? வள்ளலார் 1865.
114. வள்ளலார் எங்கு எப்போது பிறந்தார்? 1523 கடலூர் (மருதூர்.
115. வள்ளலார் சத்திய தரும சாலையை எங்கு எப்போது நிறுவினார்? வடலூர் 1867.
116. மனித இனத்திற்கு செய்யும் தொண்டே மோட்சத்தை அடைவதற்கான வழி என கூறியவர்? வள்ளலார்.
117. சத்திய ஞான சபையை நிறுவியவர்? வள்ளலார் – 1872- வடலூர்.
118. வைகுண்ட சுவாமிகள் எங்கு எப்போது பிறந்தார்? கன்னியாகுமரி – சாமிதோப்பு சாஸ்தா கோவில்விளை 1809.
119. வைகுண்ட சுவாமிகள் இயற்பெயர்: முடிதடும் பெருமாள்.
120. வைகுண்ட சுவாமிகள் எந்த வழிபாட்டை எதிர்த்தார்? பீடம், “புடம்”.
121. சமத்துவ சங்கம் யாரால் நிறுவப்பட்டது? வைகுண்ட சுவாமிகள்.
122. வைகுண்ட சுவாமிகள் ஆங்கில ஆட்சியை வெள்ளை பிசாசுகளின் ஆட்சி என கூறினார்.
123. நிழல் தாங்கள் என்று அழைக்கப்படுவது? உணவு வழங்குதல்.
124. வைகுண்ட சுவாமிகள் திருவிதாங்கூர் அரசின் ஆட்சியை கருப்பு பிசாசுகளின் ஆட்சி என்றும் விமர்சித்தார்.
125. வைகுண்ட சுவாமிகளின் சமய வழிபாட்டு முறை எவ்வாறு அழைக்கப்பட்டது? அய்யாவழி.
126. அகிலத்திரட்டு என்னும் நூலின் ஆசிரியர்? வைகுண்ட சுவாமிகள்.
127. சமத்துவ சமாஜம் என்னும் அமைப்பை நிறுவியவர்? வைகுண்ட சுவாமிகள்.
128. 1867 சீவகசிந்தாமணி, 1698 மணிமேகலை நூல்களை அச்சிட்டு வெளியிட்டவர்? அயோத்திதாசப் பண்டிதர்.
129. 1890ஆதிராவிடர்களிடையே இயக்கத்தைத் தொடங்கி ஆதிதிராவிடர்களே உண்மையான பெளத்தர்கள் எனக் கூறியவர்? அயோத்திதாச பண்டிதர்.
130. அயோத்திதாசர் நடத்திய வார பத்திரிகையின் பெயர்? ஒரு பைசா தமிழன் (தமிழன்) 1907.
131. சாக்கிய பெளத்த சங்கம் என்னும் அமைப்பைத் சென்னையில் நிறுவியவர்? அயோத்திதாசர்.
132. அயோத்திதாசரை இலங்கைக்கு அழைத்துச் சென்றவர்? ஆல்காட்.
133. அயோத்திதாச பண்டிதர் எப்போது புத்த சமயத்தை தழுவினார்? 1898 இலங்கை.
134. 1797 இல் செராம்பூர் மிஷன் என்னும் அமைப்பை நிறுவியவர்? வில்லியம் கேரி, ஜான் தாமஸ்.
135. முதன் முதலில் இந்தியாவிற்கு வந்த நற்செய்தி மறைப்பணியாளர்கள்? செராம்பூர் மதபரப்பாளர்கள்.
136. அத்வைதானந்தா சபா என்னும் அமைப்பை நிறுவியவர்? அயோத்திதாசர் ஒடுக்கப்பட்டோரின் கோவில் நுழைவுஆதரவாக குரல் எழுப்புவதற்காக பண்டிதர் இந்த அமைப்பை நிறுவினார்.
137. அயோத்திதாச பண்டிதர் மற்றும் ஜான் திரவியம் நிறுவிய அமைப்பின் பெயர்? திராவிட கழகம் 1882.
138. “திராவிட பாண்டியன்” என்னும் இதழின் ஆசிரியர்? அயோத்திதாச பண்டிதர், 1855.
139. திராவிட மகாஜன சபை என்ற அமைப்பை 189160 நிறுவியவர்? அயோத்திதாச பண்டிதர்.
140. திராவிட மகாஜன சபையின் முதல் மாநாட்டை எங்கு நடத்தினார்? நீலகிரி.
141. மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது (ஓடுக்கப்பட்டவர்கள்) சாதியற்ற திராவிடர்கள் என கூறியவர்? அயோத்திதாச பண்டிதர்.
- செராம்பூர் சமய பரப்பு குழு வருகை 1799.
- வைகுண்ட சுவாமிகளின் பிறப்பு 1809.
- ராமலிங்க அடிகளின் பிறப்பு 1823.
- அயோத்திதாச பண்டிதரின் பிறப்பு 1845.
- பிரம்ம சமாஜம் – இராஜாராம் மோகன்ராய் 1828.
- பிரார்த்தனை சமாஜம் – ஆத்மாராம் பாண்டு ரங் 1867.
- ஆரியசமாஜம் – தயானந்த சரஸ்வதி 1875.
- அலிகார் இயக்கம் – சர் சையது அகமது கான் 1875.
- ராமகிருஷ்ணா மிஷன் – விவேகானந்தர் 1897.
- சீக்கிய குருத்வாரா சட்டம் 1922.
142. அம்பேத்கார் எந்த வருடம் புத்த சமயத்தை தழுவினார்? 1956.
143. சுதந்திராக் கட்சி எப்போது ராஜாஜியால் நிறுவப்பட்டது? 1959.
144. ராஜாராம் மோகன்ராய் பிறந்தது? 1772. இறந்தது? 1853.
145. தேவேந்திரநாத் தாகூர் பிறந்தது? 1817.
146. தயானந்த சரஸ்வதி பிறந்து? 1824.
147. சர் சையது அகமது கான் பிறந்து? 1817.
148. ஜீவன் என்பதை சிவன் வாழ்கின்ற அனைத்து உயிர்களும் இறைவன் என்று கூறியவர்? ராமகிருஷ்ண பரமஹம்சர்.
149. வாழ்கின்ற உயிர்களுக்கு இரக்கம் காட்டூங்கள் என யார் சொல்வது? எனக்கு தேவையில்லை சேவையின் தேவை என்று கூறியவர்? ராமகிருஷ்ண பரமஹம்சர்.
150. மனிதனுக்கு செய்யும் சேவை கடவுளுக்கு செய்யும் சேவையாகும் என்று கூறியவர்? ராமகிருஷ்ணபரமஹம்சர்.
151. சாது ஜன பரிபால சங்கம் யாரால் தோற்றுவிக்கப்பட்டது? அய்யன்காளி 1907ல்.
152. சாது ஜன பரிபால சங்கம் யாருக்கு நிதி திரட்ட தோற்றுவிக்கப்பட்டது? புலையர் கீழ் ஜாதி மக்களின் கல்விக்காக.
153. ஏழை மக்களின் பாதுகாப்பு சங்கம்? சாது ஜன பரிபால சங்கம்.
154. நாராயணபுரம் நாட்டு மக்களுக்கு அர்ப்பணித்த கோயில் எங்கு உள்ளது? அருவிப்புரம்.
155. சர் சையது அகமது கான்?
- தியினைட் பேட்டரியாடி அசோஷியேஷன்.
- முகமது ஆங்கில ஓரியண்டல் அசோசியேஷன்.
156. தியோபந்த் இயக்கத்தின் புதிய தலைவர்? மெளலானா முகமது உல் உசேன்.
157. ரஹ்னுமாய் மஜ்தயச்ணன் சபா? பர்துன்ஜி நவரோஜி- 1851 பர்சிகளின் சீர்திருத்த இயக்கம்.
சீக்கியர்களின் இயக்கம்
158. பாபா ராம் சிங் என்பவரால் தோற்றுவிக்கப்பட்ட இயக்கம்? நாம்தாரி இயக்கம்.
159. நிரங்காரி இயக்கம் யாரால் தோற்றுவிக்கப்பட்டது? பாபா தயாள் தாஸ் (உருவமற்ற இறைவழிபாடூ ஆதரித்தவர்).
160. அனைத்து உயிர்களிடத்திலும் ஜீவகரண்யம் காட்டியவர்? ராமலிங்க அடிகளார்.
161. சமரச வேத சன்மார்க்க சங்கம் எந்த வருடம் இயற்றப்பட்டது? 1856 இராமலிங்க அடிகள்.
162. சமரச வேத சன்மார்க்க சங்கம் எப்போதும் சமரச சுத்த சன்மார்க்க சங்கம் ஆக மாற்றப்பட்டது? 1865.
163. மருட்பா என்றால் பொருள்? அறியாமையின் பாடல்கள் என்று பொருள்.
164. வைகுண்ட சுவாமிகளின் பெற்றோர் அவருக்கு வைத்த பெயர்: முத்துக்குட்டி.
165. தனக்கு ஏற்பட்ட தோல்நோய் எந்த கோயிலுக்கு சென்றதால் வைகுண்ட சுவாமிகளுக்கு தீர்ந்து போனது? திருச்செந்தூர் முருகன் கோயில், அங்குதான் அவர் தெய்வஅனுபவம் பெற்றார்.
166. அயோத்திதாச பண்டிதர் எந்த ஊரைச் சார்ந்தவர்? சென்னை.
167. அத்வைதானந்த சபா? அயோத்திதாச பண்டிதர்.
168. “சாக்கிய பெளத்த சங்கம் என்னும் அமைப்பைத் சென்னையில் நிறுவியவர்? அயோத்திதாச பண்டிதர்.
169. சர் சையது அகமது கான் ஆங்கில மொழி நூல்களை எந்த மொழிக்கு மாற்றம் செய்தார்? உருது.
இந்தியாவில் தேசியத்தின் எழுச்சி
1. காந்தி தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியா திரும்பிய வருடம்? 1915.
2. புதிய நிலவுடைமை உரிமைகளால் கிழக்கிந்திய கம்பெனி அறிமுகம் செய்த இரண்டு முக்கிய பாதிப்புகள்-
- நிலத்தை விற்பனை பொருளாக்குவது,
- இந்தியாவில் வேளாண்மையை வணிக மயமாக்குவது.
3. இண்டிகோ கலகம் நடைபெற்ற ஆண்டு? 1859 – 1860.
4. ஒரு விவசாயி ஒப்பந்தத்திற்கு ஒப்புக் கொள்ளும் பட்சத்தில் அவர் தனது நிலத்தில் அவுரியை மட்டுமே பயிர் செய்தாக வேண்டும்.
5. மெட்ராஸ் டைம்ஸ் பத்திரிக்கையின் ஆசிரியர்? வில்லியம் டிக்பை.
6. ஒரிசா பஞ்சத்தின் பின்வரும் கூற்று
- 1866 ஆம் ஆண்டில் ஒன்றரை மில்லியன் மக்கள் ஒரிசாவில் பட்டினியால் இறந்தனர் .
- பஞ்சமி காலத்தில் 200 மில்லியன் பவுண்ட் அரிசியை பிரிட்டனுக்கு ஆங்கில அரசு ஏற்றுமதி செய்தது.
- ஒரிசாபஞ்சம் ஆனது தாதாபாய் நவ்ரோஜி இந்திய வறுமை குறித்து வாழ்நாள் ஆய்வை மேற்கொள்ளத் தூண்டியது.
7. மெட்ராஸ் மாகாணத்தில் எப்போது பெரும் பஞ்சம் ஏற்பட்டது? 1876 – 1878.
8. மெட்ராஸ் மாகாணத்தில் பஞ்சத்தின் போது அப்போதைய அரசப் பிரதிநிதி? லிட்டன் பிரபு.
9. ஒப்பந்தக் கூலி தொழிலாளர்கள் கூலி வேலைக்காக எந்த நாட்டிற்கு சென்றார்கள்? சிலோன் (இலங்கை 5 வருட ஒப்பந்தம்).
10. இந்தியாவில் அடிமை முறை ஒழிக்கப்பட்ட ஆண்டு? 1843.
11. ஒப்பந்த தொழிலாளர்களை மீட்க சென்ற கப்பலின் பெயர்? டிரினிடாட் (1556 – 1857).
12. ஆங்கிலேயர் வருகைக்கு முன் இந்தியாவில் கல்வி முறை எந்த மொழியில் இருந்தது? சமஸ்கிருதம்.
13. மெக்காலே கல்வி குழு ஆண்டு? 1835.
14. கவர்னர் ஜெனரல் ஆலோசனைக் குழுவில் இடம் பெற்ற முதல் சட்ட உறுப்பினர்? மெக்காலே பிரபு (1834-1838).
15. பொதுக் கல்விக்கான பொதுக்குழு உருவாக்கப்பட்ட ஆண்டூ? 1823.
16. இந்திய கல்வி குறித்த குறிப்புகள் “Minute of Indian” பணி என்ற நூலின் ஆசிரியர்? மெக்காலே(1835).
17. இந்தியாவில் அறிமுகம் செய்ய வேண்டிய ஆங்கிலக் கல்விமுறையை வடிவமைத்தவர்? டிபி மெக்காலே.
18. பம்பாய்,சென்னை,கல்கத்தா ஆகிய இடங்களில் பல்கலைக்கழகங்கள் நிறுவப்பட்ட ஆண்டு ? 1857.
19. சீர்திருத்த இயக்கங்கள்
- ராஜாராம் மோகன்ராய் – பிரம்ம சமாஜம் (1828).
- ஆத்மாராம் பாண்டுரங் – பிரார்த்தன சமாஜம் (1867).
- சையது அகமது கான் – அலிகார் இயக்கம். (1875).
20. மீட்பு இயக்கங்கள்- ஆரிய சமாஜம், ராமகிருஷ்ணா இயக்கம், தியோபந்த், ஜோதிபா புலே, நாராயணகுரு, அய்யன்காளி.
21. இந்திய தேசிய இயக்கத்தின் பிறந்தநாள்? 1857.
22. “நண்பன் பகைவன் என்ற வேறுபாடின்றி முழுவீச்சிலான பழிவாங்குதல் மேற்கொள்ளப்பட்டு ள்ளது கொள்ளையடிப்பதை பொறுத்தமட்டில் நாம் உண்மையாகவே நாதிர்ஷா மிஞ்சிவிட்டோம்” என பம்பாய் மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் எல்பின்ஸ்டன் யாருக்கு கடிதம் எழுதினார்? அப்போதைய இந்தியாவின் எதிர்கால அரசப் பிரதிநிதி சர்ஜான் லாரன்ஸ்.
23. ஆங்கிலேய அரசு குடிமைப்பணியின் வயதை எந்த வயதில் இருந்து எந்த வயதாக குறைக்கப்பட்டது? 21 – 19.
24. பிரிவு 124 A அடக்குமுறை ஒழுங்காற்று சட்டம் எப்போது இயற்றப்பட்டது? இந்திய தண்டனைச் சட்டம் 1870.
25. வட்டார மொழி பத்திரிக்கைச் சட்டம்? 1878.
26. எந்த ஆண்டு வரையில் இந்திய விடுதலை இயக்கம் அரசமைப்புவாதிகளின் கட்டுப்பாடில் இருந்தது? 1905.
27. இல்பர்ட் மசோதா யாரால் நிறைவேற்றப்பட்டது? ரிப்பன் பிரபு 1882.
28. ராஜாராம் மோகன்ராய்
- வங்கமொழி பத்திரிக்கை சம்வத் கெளமுகி 1821.
- பாரசீக மொழி பத்திரிக்கை மீராத் – உல் – அக்பர்.
29. பத்திரிக்கைகள்
- அமிர்த பஜார் பத்திரிகா – சசிகுமார்கோஸ்.
- திபாம்பே கிரானிக்கல் – பெரஷமேத்தா.
- திட்ரிப்யூம்
- தி இந்தியன் மீரர்- கேஷவசந்திரசென்.
- திஹிந்து, சுதேசமித்திரன் – சுப்பிரமணிய அய்யர்.
30. சென்னை வாசிகள் சங்கம் தொடங்கப்பட்ட ஆண்டு? 1852 பிப்ரவரி 26.
31. சென்னை வாசிகள் சங்கம் உருவாவதற்கு உந்து சக்தியாகத் திகழ்ந்தவர்? களுலா லட்சுமி நரசு.
32. இந்திய சீர்திருத்த கழகத்தின் தலைவர்? ப.௦.செய்மொர் (1853-அக்டோம்பர் சென்னை வந்தார்).
33. சென்னை மகாஜன சங்கம் உருவான ஆண்டு? 1884 மே 16.
34. சென்னை மகாஜன சங்கம் தொடக்க விழாவில் பங்கேற்ற முக்கிய பிரமுகர்கள்- ஜி சுப்பிரமணியம் விரராகவாசாரி ஆனந்தசாரலு ரங்கையா பாலாஜிராவ் சேலம் ராமசாமி.
35. இந்திய தேசிய காங்கிரஸ் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு? 1885 டிசம்பர் 28 (பாம்பே).
36. A.O.ஹுயூம் சென்னையில் பிரம்மஞான சபையின் கூட்டம் ஒன்றுக்குதலைமை ஏற்றிய ஆண்டு? 1884 டிசம்பர்.
37. இந்திய தேசிய காங்கிரசின் முதல் தலைவர்? W.C. பேனர்ஜி.
38. சுயராஜ்யம் எனது பிறப்புரிமை அதை அடைந்தே தீருவேன் என திலகர் முழங்கிய ஆண்டு? 1897.
39. தாதாபாய் நெளரோஜி யின் இரு பத்திரிகைகள்? இந்தியாவின் குரல், ராஸ்த் கோப்தா.
40. சென்னை மாகாண சபை இந்திய தேசிய காங்கிரசுடன் இனைந்த ஆண்டு- 1885 (பாம்பாய்).
41. சுரேந்திரநாத் பானர்ஜி யின் பத்திரிக்கை பெயர்? பெங்காலி.
42. பாலகங்காதர திலகரின் பத்திரிக்கைகளின் பெயர்: கேசரி, மராட்டா.
43. திலகர் எந்த இந்திய தண்டனைச் சட்டப்படி எந்த ஆண்டு கைது செய்யப்பட்டார்? 124 A- (1897 ஜூலை 27).
44. இந்தியாவின் முதுபெரும் மனிதர்? தாதாபாய் நெளரோஜி.
45. தாதாபாய் நவரோஜி பாம்பே மாநகராட்சிக்கும் நகர சபைக்கும் எப்போது தேர்ந்தெடுக்கப்பட்டார்? 1870.
46. தாதாபாய் நெளரோஜி இங்கிலாந்து பாராளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு? 1892.
47. இந்திய சங்கம் உருவான ஆண்டு? 1865 லண்டன்.
48. கிழக்கிந்திய கழகம் உருவான ஆண்டு? 1866.
49. இந்திய சங்கம் மற்றும் கிழக்கிந்திய கழகம் இன்னும் அமைப்புகளை தாதாபாய் நெளரோஜி எங்கு உருவாக்கினார்? லண்டன்.
50. மூன்று முறை இந்திய தேசிய காங்கிரசின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட இந்தியா? தாதாபாய் நெளரோஜி.
51. வறுமையும் பிரிட்டனுக்கொவ்வாத இந்திய ஆட்சியும் என்னும் புத்தகத்தை தாதாபாய் நவரோஜி எந்த ஆண்டு எழுதினார்? 1901.
- இந்நூலில் அவர் செல்வ சுரண்டல் எனும் கோட்பாட்டை முன்வைத்தார்.
- 1835 முதல் 1872 முடிய ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 13 மில்லியன்.
- பவுண்டுகள் மதிப்புள்ள பொருள்கள் இங்கிலாந்துக்கு ஏற்றுமதி செய்யப்பட்டதாகவும் நூலில் கூறியுள்ளார்.
- தாயக கட்டணம் என்னும் பெயரில் ஆண்டு ஒன்றுக்கு 30 மில்லியன் பவுண்டுகள் நஷ்டம் ஏற்படுத்துவதாக நெளரோஜி நூலில் உறுதிபடக் கூறினார்.
52. காந்திய காலம் – 1919.
53. இந்திய கவன்சில் ஆங்கில கல்வி சட்டம் இயற்றியது – 1935.
54. பம்பாய் சிறப்பு கூட்டம்- 1918.
55. கல்கத்தா சிறப்பு கூட்டம்- 1920.
56. டெல்லி சிறப்பு கூட்டம்- 1923.
57. பம்பாய் சிறப்பு கூட்டம்- 1942.
58. காங்கரஸ் மாநாடு நடைபெறாத ஆண்டு? 1930, 1935, 1941-1945.
59. 1770-1900 பஞ்சத்தின் காரணமாக 25 லட்சம் உயிர் இழந்தார்.
60. 1891- 1900 பஞ்சத்தின் காரணமாக 19 மில்லியன் மக்கள் தனது மெட்ராஸ் டைம்ஸ் பத்திரிகையில் கூறியவர்? வில்லியம் டிக் பாய்.
61. 1876-1878 மெட்ராஸ் பஞ்சத்தில் உயிர் இறந்தவர்- 35 மில்லியன் மக்கள்.
தீவிர தேசியவாதத்தின் எழுச்சியும் சுதேசி இயக்கமும்.
1. தீவிர தேசியவாதத்தின் எழுச்சியும் சுதேசி இயக்கமும்.
- தமிழ்நாடு – சுதேசமித்திரன்.
- மகாராஷ்டிரா – கேசரி.
- வங்காளம் – யுகாந்தர்.
2. பொதுக் கூட்டங்கள் சட்டம்? 1907.
3. வெடிமருந்து சட்டம்? 1908.
4. செய்தித்தாள் மற்றும் தூண்டுதல் குற்ற சட்டம்? 1908.
5. இந்திய பத்திரிக்கை சட்டம்? 1910.
6. கர்சன் பிரபு இந்திய அரச பிரதிநிதியாக நியமனம் செய்யப்பட்ட ஆண்டு? 1899 ஜனவரி 6.
7. பல்கலைக்கழக சட்டம்? 1904 காரணம்: இந்த சட்டத்தின்படி கல்கத்தா பல்கலைக்கழகம் அரசின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் வைக்கப்பட்டது.
8. அலுவலக ரகசிய சட்டம்? 1904 காரணம்: இந்திய செய்தி பத்திரிகைகளில் தேசியவாத தன்மையை குறைப்பதற்காக திருத்தம் கொண்டுவரப்பட்டது.
9. ரிஸ்லி அறிக்கை யாரால் வெளியிடப்பட்டது? கர்சன் பிரபு. (அஸ்ஸாம்முனேற்றம்)
10. வங்காளத்தை இயற்கையாகவே பிரிக்கும் ஆறு? பாகீரதி.
11. வங்க பிரிவினை அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட ஆண்டு? 1905 ஜுலை 13.
12. வங்காளம் அதிகாரப்பூர்வமாக வங்காளம் பிரிக்கப்பட்ட நாள்? 1905 அக்டோபர் 16. துக்கநாளாக அனுசரிக்கப்பட்டது.
13. வங்கப் பிரிவினையின் காரணமாக ஆங்கில பொருட்களை புறக்கணிக்க அறைகூவல் விடுத்தவர்? சுரேந்திரநாத் பானர்ஜி.
14. சுதேசி இயக்கம் தோன்றிய ஆண்டு? 1905 ஆகஸ்ட் 7 (கல்கத்தா).
15. “தேசிய வாழ்வின் அனைத்துத் தளங்களிலும் தங்களின் சார்பு நிலைக்கு எதிரான புரட்சி” என சுதேசி இயக்கத்தின் குறிக்கோள் குறித்து கூறியவர்? ஜி.சுப்பிரமணியம்.
16. சுதேசி என்பதன் பொருள்? ஒருவரது சொந்த நாடு.
17. சுதேசி என்ற தத்துவம் எப்போது யாரால் தோன்றியது? 1872 -1 (ரானடே புனே).
18. சுய உதவி (ஆத்மசக்தி) எனும் ஆக்கத் திட்டத்தினை கோடுட்டு காட்டியவர்? தாகூர்.
19. சுய உதவி (ஆத்ம சக்தி) எனும் செய்திகளை பரப்புவதற்கு தாகூர் எந்த பட்டக் திருவிழாக்களை பயன்படுத்தினார்? மேளாக்கள்.
20. வட்டார மொழி கல்வி குறித்து சுதேசி இயக்கத்திற்கு முன்னரே தோன்றியது? விடிவெள்ளி கழகம்.
21. விடிவெள்ளி கழகம் தோன்றிய ஆண்டு? 1902.
22. விடிவெள்ளி கலகத்தை உருவாக்கியவர்: சதீஷ் சந்திரா.
23. கல்விக்கான தேசிய கழகம் உருவாக்கப்பட்ட ஆண்டு? 1905 நவம்பர் 5.
24. “சுயராஜ்யம் என்பது அன்னியர் ஆட்சியிலிருந்து முற்றிலுமாக விடுதலை அடைந்து என்பதாகும்” இது யாருடைய கூற்று? பிபின் சந்திர பால்.
25. சூரத் பிளவின் போது இந்திய அரச பிரதிநிதியாக இருந்தவர் யார்? மிண்டோ பிரபு.
26. கூற்று:மின்டோ பிரபு இந்திய அரசுப் பிரதிநிதியாக நியமிக்கப்பட்ட ஆண்டு? 1506.
27. தாதாபாய் நெளரோஜி எந்த காங்கிரஸ் மாநாட்டில் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்? 1906, 1886, 1893.
28. தீவிர தேசியவாதிகளின் கோட்டை என கருதப்பட்ட இடம்? புனே.
29. சூரத் பிளவின் போது இந்திய தேசிய காங்கிரசின் தலைவராக இருந்தவர் யார்? ராஜ் பிகாரி கோஷ.
31. சூரத்தில் நடைபெறவிருந்த காங்கிரஸ் மாநாட்டிற்கு காங்கிரஸின் அடுத்த தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு யாருடைய பெயர் தீவிரவாதிகளால் (முன்மொழியப்பட்டது? லாலா லஜபதி ராய்.
32. தீவிர தேசியவாதிகள் இல்லாத புதிய காங்கிரஸ் எவ்வாறு அழைக்கப்பட்டது? மேத்தா காங்கிரஸ்.
33. எக்கினாலான உடலையும் நரம்புகளையும் வளர்ப்பதற்காக பல்வேறு இடங்களில் அக்காரா எனப்படும் உடற்பயிற்சி நிலையங்கள் நிறுவப்பட்டன” என 1870 விவேகானந்தர் விளக்கினார்.
34. ஆனந்த்மத் (ஆனந்தமடம்) என்ற நாவலை எழுதியவர்? பக்கிம் சந்திர சட்டர்ஜி.
35. சுதேசிய இயக்கத்தின் தேசிய கீதம்? வந்தேமாதரம்.
36 கல்கத்தாவில் அனுசீலன் சமிதி உருவாக்கியவர்? ஐதிந்திரநாத் பானர்ஜி, பரிந்தர் குமார் கோஷ.
37. டாக்காவில் அனுசீலன் சமிதியை உருவாக்கியவர்? புலின் பிகாரித்தாஸ் (1906).
38. (புகாந்தர் என்ற வார இதழின் ஆசிரியர்? அரவிந்த் கோஷ்.
39. வந்தேமாதரம் என்ற வார இதழின் ஆசிரியர்? அரவிந்த கோஷ்.
40. கல்கத்தாவில் அனுசீலன் சமிதியின் முதல் சுதேசிக் கொள்கை எப்போது நடத்தியது? 1906 (சங்பூ).
41.ஹேமச்சந்திரா கனுங்கோ ராணுவ பயிற்சி பெறுவதற்காக எங்கு சென்றார்? பாரிஸ்.
42. ஹேம்சந்திர கனுக்கோ பள்ளியை எங்கு நிறுவினார்? மணிக்தலா.
43. சுதேசி போராட்டங்களை கொடு ரமாக நடத்திய டக்லஸ் கிங்ஸ்போர்டு எனும் ஆங்கில அதிகாரியை கொல்வதற்கான திட்டம் ஹேமச்சந்திர கனுங்கோவால் தீட்டப்பட்டது.
44. அலிப்பூர் குண்டு வெடிப்பு வழக்கில் தேசியவாதிகளுக்கு ஆதரவாக வாதாடியவர்? சித்தரஞ்சன் தாஸ்.
45. தீவிரவாதிகளிலேயே ஆன்மீக பாதைக்கு திரும்பியவர்? அரவிந்த் கோஷ்பாண்டீச்சேரி). 1950 இறந்தார்.
46. தமிழ்நாட்டில் பெரும் கவனத்தையும் ஆதரவையும் பெற்ற இடம்? திருநெல்வேலி.
47. பிபின் சந்திர பால் எந்த வருடம் சென்னை கடற்கரையில் உரையாற்றினார்? 1907.
48. வ.உ.சி யின் சுதேசி நீராவி கப்பல் கம்பெனி எப்போது தொடங்கப்பட்டது? 1506.
49. வ.உ.சி வாங்கிய இரண்டு கப்பலின் பெயர்? S.S காலியா, S.S லாவோ.
50. கோரல் நூற்பாலை வேலை நிறுத்தம் முன்னின்று நடத்தியவர்கள்? சுப்பிரமணிய சிவா, வஉசி (1908 மார்ச்).
51. தமிழில் வெளிவந்த முதல் தினசரி நாளிதழ்? சுதேசமித்திரன்.
52. சுதேசமித்திரன் பத்திரிக்கையின் துணை ஆசிரியராக பாரதி பணியமர்த்தப்பட்ட ஆண்டு? 1904.
53. சக்கரவர்த்தினி என்னும் மாத இதழின் ஆசிரியராக பணியாற்றியவர்? பாரதிதாசன்.
54. பாரதி பெண்களுக்காக தொடங்கப்பட்ட இதழின் பெயர்: சக்கரவர்த்தினி.
55. பாரதியின் குரு? நிவேதிதா (அயர்லாந்து பெண்மணி).
56. பாரதி மற்றும் நிவேதிதா முதல் சந்திப்பு எப்போது நடைபெற்றது? 1905.
57. “Tenet of New party” எனும் நூலை தமிழில் மொழி பெயர்த்தவர்? பாரதி.
58. பாரதி ஆசிரியராக பணியாற்றிய பத்திரிகையின் பெயர்? இந்தியா.
59. சுதேசி தினமாக திருநெல்வேலியில் எப்போது கொண்டாடினார்? 1907 மார்ச் 9. பின் சந்திரபால் விடுதலை (சுதேசி தினமாக கொண்டாட முடிவு).
60. வஉசியும், சிவாவும் குற்றம் செய்து சிறையிலடைக்கப்பட்ட ஆண்டு? 1908 ஜூலை 7. இரட்டை ஆயுள் தண்டனை (20ஆண்டு).
61. மணியாச்சி ரயில் நிலையத்தில் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் ராபர்ட் ஆஷ் வாஞ்சிநாதனால் சுட்டுக் கொல்லப்பட்ட ஆண்டு? 1911 ஜுன் 17.
62.வாஞ்சிநாதனுக்கு கைத் துப்பாக்கியை பயன்படுத்தும் பயிற்சியை டாக் பாண்டிச்சேரியில் வழங்கியவர்? வ.வே.சுப்பிரமணியம்.
63. வங்காளத்தில் தேசிய கல்லூரி பள்ளி, விடிவெள்ளி கலகத்தால் தோற்றுவிக்கபட்ட ஆண்டு 1906.
64. இந்தியா தொடங்கிய ஆண்டு 1906.
65. வாஞ்சிநாதன் பிறந்தது? 1880 (திருவாங்கூர்).
66. வ.உ.சி சுப்பிரமணிய சிவா வழக்கில் தீர்ப்பு எப்போது வழங்கப்பட்டது? 1908 நவம்பர் 4.
67. தீவிர தேசியவாதிகளின் குரலாக இருந்தது எந்த பத்திரிக்கை? இந்தியா (தமிழ் பத்திரிக்கை) பாரதியின் பத்திரிக்கை.
68. 1906 இல் தாதாபாய் எதிர்த்து நிற்றவர் யார் பெரஷமேத்தா.
69. கோரல் நூற்பாலை வேலை நிறுத்தம் எப்போது நடைபெற்றது 1908 மார்ச்.
70. வா .உ.சிவாங்கிய கப்பலின் விலை எவ்வளவு 10 லட்ச ரூபாய்.
71. வா.உ.சி.கப்பலின் பங்கு எத்தனை பகுதிகளாக பிரிக்கப்பட்டது 40,000 பங்குகள்.
72. வா உசி வாங்கிய கப்பலின் பெரும்பங்கு யாருடையது பாண்டித்துரை ஹாஜி பக்கீர் முகமது.
73. சுதேசி முறைப்படி எப்போது அறிவிக்கப்பட்டது? 1905 ஆகஸ்ட் 760 (கல்கத்தாவில்சுரேந்திரநாத் பானர்ஜி).
இந்திய விடுதலைப் போரில் முதல் உலகப் போரின் தாக்கம்.
1. தன்னாட்சி இயக்கத்தை மும்பையில் தொடங்கியவர்? திலகர் 1916 ஏப்ரல்.
2. தன்னாட்சி இயக்கத்தை தென்னிந்தியா சென்னையில் தொடங்கியவர்? அன்னிபெசன்ட் 1916 செப்டம்பர்.
3. இந்துக்கள் மற்றும் முஸ்லிம்கள் இடையே கையெழுத்தான ஒப்பந்தம்? லக்னோ ஒப்பந்தம் 1916.
4. முதல் உலகப்போரில் கையெழுத்தான உடன்படிக்கை? செவ்ரேஸ் உடன்படிக்கை.
5. பிரம்மஞான சபையின் உறுப்பினராக அன்னிபெசன்ட் அம்மையார் இந்தியாவுக்கு வருகை புரிந்த ஆண்டு? 1893.
6. பனாரஸில் மத்திய இந்து கல்லூரியை நிறுவியவர்? அன்னிபெசன்ட்.
7. 1916 ஆம் ஆண்டு பனாரஸ் இந்து பல்கலைக் கழகமாக மேம்படுத்தியவர்? மதன் மோகன் மாளவியா.
8. பிரம்மஞான சபையின் தென்னிந்திய தலைமையிடம்? சென்னை. அடையார்).
9. “தி காமன் வீல்” என்ற வாரப் பத்திரிகையை தொடங்கியவர்? அன்னிபெசன்ட் 1914.
1௦. சமய சுதந்திரம் தேசிய கல்வி சமூக மற்றும் பொருளாதார சீர்திருத்தங்கள் இல் கவனம் செலுத்திய வாரப்பத்திரிகை? தி காமன்வீல்.
11. “How Indian wrought for freedom” என்ற புத்தகத்தின் ஆசிரியர்? அன்னிபெசன்ட் 1915.
12. இங்கிலாந்தின் கடினமான தருணம் இந்தியாவின் வாய்ப்புக்கான தரும் என்று முழக்க.மிட்டவர்? அன்னிபெசன்ட்.
13. “நியூ இந்தியா” என்ற தினசரி பத்திரிக்கையை அன்னிபெசன்ட் தொடங்கிய ஆண்டு? 1915 ஜுலை 14.
14. தன்னாட்சி குறித்த தனது கொள்கையை அன்னிபெசன்ட் எப்போது எங்குவெளிப்படுத்தினார்? பம்பாய் 1915 செப்டம்பர்.
15. அயர்லாந்தின் தன்னாட்சி இயக்கத்தின் அடிப்படையில் இந்தியாவில் தன்னாட்சி இயக்கத்தை துவக்கப் போவதாக அன்னிபெசன்ட் எப்போது அறிவித்தார்? 1915 செப்டம்பர் 28.
16. செப்டம்பர் 1516 க்குள் தன்னாட்சி இயக்கத்தை கையில் எடுக்குமாறு எந்த மாநாட்டில் காங்கிரஸ் கட்சியை அன்னிபெசன்ட் கேட்டுக் கொண்டார்? பம்பாய்.
17. தன்னாட்சி இயக்கத்தின் இரட்டை குறிக்கோள்கள் –
- பிரிட்டிஷ் ஆட்சியில் இந்தியாவில் தன்னாட்சியை ஏற்படுத்துவது.
- தாய்நாடு பற்றிய பெருமையுணர்வை இந்திய மக்களிடையே ஏற்படுத்துவது.
18. திலகரின் தன்னாட்சி இயக்கம் எங்கு நடந்த மாகாண மாநாட்டில் நிறுவினார்? பெல்காம் (பம்பாய்) ஏப்ரல் 1916.
19. திலகரின் தன்னாட்சி இயக்கத்திற்கு எத்தனை கிளைகள் ஒதுக்கப்பட்டன? 6.
20. தன்னாட்சி பற்றிய கொள்கைகளை பரப்பியதற்காக எப்போது திலகர் கைது செய்யப்பட்டார்? 1916 ஜூலை 23(தனது அறுபது வயதில்).
21. “இந்தியாவில் விசுவாசத்தின் விலை இந்தியாவின் விடுதலை” என்று அறிவித்தவர்? அன்னிபெசனட்.
22. அன்னிபெசன்ட் அம்மையார்க்கு ஆதரவாக அரச பட்டத்தை துறந்தவர்? சா.எஸ்.சுப்பிரமணியம்.
23. சட்டமறுப்பு இயக்கத்தை அரசுக்கு எதிராக பயன்படுத்துவது குறித்து 1917 ஜூலை 28ல் கூடிய அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் வலியுறுத்தியவர்? திலகர்.
24. இந்திய காங்கிரஸ் எந்த மாநாட்டிற்கு அன்னிபெசன்ட் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்? கல்கத்தா (1917).
25. இந்திய அன்ரேஸ்ட் என்ற புத்தகத்தின் ஆசிரியர்? வேலன்டைன் சிரோல்.
26. தன்னாட்சி இயக்கம் பின்பு என்னவாக பெயர் மாற்றம் செய்யப்பட்டது? இந்திய காமன்வெல்த் லீக்.
27. இந்திய காமன்வெல்த் லிக் பின்பு இந்திய லீக் என்று பெயர் மாற்றம் செய்தவர்? வி.கே.கிருஷ்ணமேனன் 1929.
28. பசிபிக் பிரதேச இந்துஸ்தான் அமைப்பை சான்பிரான்சிஸ்கோவில் நிறுவியவர்? லாலா ஹர்தயாள் 1913. இந்த அமைப்பு பின்பு கதார் கட்சி என்று அழைக்கப்பட்டது.
29. பசிபிக் பிரதேச இந்துஸ்தான் அமைப்பின் தலைவர்? சோஹன் சிங் பக்னா.
30. காதர் என்றால் உருது மொழியில் பொருள்- கிளர்ச்சி.
31 கதார் கட்சி வெளியிட்ட பத்திரிக்கையின் பெயர்: கதார்.
32. கதார் பத்திரிகை எப்போது எங்கு வெளியிடப்பட்டது? 1913 நவம்பர் முதல் தேதி பர் சான்பிரான்சிஸ்கோ.
33. இந்தியாவிலிருந்து குடியேறிய அவர்களுடன் கனடாவில் இருந்து திரும்பிய கப்பலின் பெயர்? கோமகடமரு.
34. லக்னோ ஒப்பந்தம் நடைபெறும் போது இந்திய தேசிய காங்கிரசின் தலைவராக இருந்தவர்? A.C.மஜும்தார்.
35. தீவிர தேசிய தன்மை கொண்டவர்களை வரவேற்றவர்: A.C.மஜும்தார்.
36. “பத்தாண்டு கால வலி தந்த பிரிவுக்கு பிறகு ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு ஒற்றுமை நீங்கிப் பிரிந்தால் அனைவருக்கும் தாழ்வு என்பதை இந்திய தேசிய காங்கிரஸ் உணர்ந்து சகோதரர்கள் தங்களுடைய சகோதரர்களை கடைசியில் சந்தித்துவிட்டனர்” என கூறியவர்? A.C. மஜும்தார்.
37. பெக்னோ ஒப்பந்தம் அல்லது காங்கிரஸில் லீக் ஒப்பந்தம் என்று பிரபலமாக அழைக்கப்பட்டது.
38. “இந்து – முஸ்லிம் ஒற்றுமையின் தூதுவர்” என்று முகமது அலி ஜின்னாவை கூறியவர்? சரோஜினி நாயுடு.
39. லக்னோ ஒப்பந்தத்தின் தலைமை சிற்பி? ஜின்னா.
40. குற்ற உளவுத் துறையை உருவாக்கியவர்? கர்சன் பிரபு 1903. (CID).
41. தேசத்துரோக கூட்டங்கள் தடுப்புச்சட்டம் எப்போது இயற்றப்பட்டது? 1911.
42. வெளிநாட்டினர் அவசர சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு? 1914.
43. கிலாபத் இயக்கம் தோன்றக் காரணமான ஒப்பந்தம்? செவ்ரெஸ்.
44. கிலாஃபத் இயக்கத்தை தோற்றுவித்தவர்கள்? மெளலானா முகமது அலி, மெளலானா செளஹுக் அலி.
45. முகமது அலி, கிலாபத் இயக்கத்தின் கோரிக்கைகளை எப்போது எங்கு சமர்ப்பித்தார்? 1920 மார்ச் பாரிஸ்.
46. தென்னாப்பிரிக்காவில் ஆற்றிய மனிதாபிமான பணிகளுக்காக காந்தியடிகளுக்கு வழங்கப்பட்ட தங்கபதக்கத்தின் பெயர்? கெய்சர் இ ஹிந்த்.
47. 1906 ஆம்புலன்ஸ் படையில் இந்திய ஆர்வலர்களின் ஒரு அதிகாரியாக செயல்பட்ட காந்தியின் சேவைக்காக வழங்கப்பட்ட வெளிப்பதக்கத்தின் பெயர்? ஜுலு ள்ளிப்பதக்கம்.
48. தூக்கு படுக்கைகொண்டு செல்வோர் படையில் இந்திய ஆர்வலர்களின் துணைக் ரல கண்காணிப்பாளராக சேவைக்காக வழங்கப்பட்ட வெள்ளிப் பதக்கம்? போயர் போர் வெள்ளிப்பதக்கம் (1899 – 1900].
49. எந்த இயக்கத்தின் போது காந்தியடிகள் தான் வாங்கிய அனைத்து பதக்கங்களையும் திரும்ப ஒப்படைத்தார்? ஒத்துழையாமை இயக்கம்.
50. கிலாபத் என்ற உருது மொழி சொல்லின் பொருள்: எதிர்ப்பு.
51. தமிழ்நாட்டில் முதன் முறையாக அமைக்கப்பட்ட தொழிற்சங்கம் மதராஸ் தொழிற்சங்கம்.
52. மதராஸ் தொழிற் சங்கத்தை நிறுவியவர்? பி.பி .வாடியா (1318).
53. அகில இந்திய தொழிற்சங்க காங்கிரஸை நிறுவியவர்? லாலா லஜபதிராய் – பம்பாய் – 1920 அக்டோபர் 30.
54. அகில இந்திய தொழிற்சங்க காங்கிரசின் முதல் தலைவர் யார்? லாலா லஜபதிராய்.
55. பத்திரிக்கைச் சட்டம்- 1908.
56. இந்திய பத்திரிக்கைச் சட்டம்- 1910.
57. முதலாம் உலகப்போரில் தோல்வி? துருக்கி அவமதிப்பு (கலிஃபா பதவி அவமதிப்பு).
காந்தியடிகள் தேசியதலைவராக உருவெடுத்து மக்களை ஒன்றிணைத்தல்.
1. காந்தி பிறந்த வருடம்? 1869 – போர்பந்தர் குஜராத்.
2. காந்தி தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியா திரும்பிய வருடம்? 1915 ஜனவரி 9.
3. காந்தியின் அரசியல் குரு? கோபாலகிருஷ்ண கோகலே.
4. யாருடைய அறிவுரையை ஏற்று காந்தி இந்தியா திரும்பினார்? கோபாலகிருஷ்ண கோகலே.
5. காந்தி சபர்மதி ஆசிரமத்தை எங்கு நிறுவினார்? அகமதாபாத்.
6. காந்தி தன்னாட்சி இயக்கம் உள்ளிட்ட அரசியல் இயக்கங்களில் தீவிரமாக பங்கேற்கவில்லை.
7. சாம்பிரான் இயக்கம் எப்போது நடைபெற்றது? 1917 பீகார் இன்டிகோ போராட்டம்.
8. கேதா போராட்டம் எப்போது நடைபெற்றது? 1918.
9. கேதா போராட்டத்தின்போது காந்தியோடு துணை நின்றவர்? வித்திபாய் பட்டேல்.
10. இந்திய பணியாளர் சங்கம் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு? 1905 கோபால கிருஷ்ண கோகலே.
11. மாண்டேகு செம்ஸ்போர்டு சீர்திருத்தம் தொடங்கப்பட்ட ஆண்டு? 1919.
12. மாகாணங்களில் இரட்டை ஆட்சி மத்தியில் சுய ஆட்சி வழங்கிய சீர்திருத்தம்? மாண்டேகு செம்ஸ்போர்டு சீர்திருத்தம் 1919.
13. 1919 சட்டம் மத்திய சட்டப்பேரவையில் 41/144 உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட வேண்டும் மற்றும் மாநிலங்களவையில் 26/6 நபர்கள் நியமன உறுப்பினராக இருந்தனர்.
14. மத்திய சட்டப்பேரவை மற்றும் மாநிலங்களவை என்றழைக்கப்பட்ட மேலவையில் உறுப்பினர்கள் நியமனம் பற்றி கூறும் சட்டம்? 1919.
15. இந்திய லிபரல்தாராளமய) கூட்டமைப்பு என்ற பெயரில் தனது சொந்த கட்சியை தொடங்கியவர்? சுரேந்திரநாத் பானர்ஜி.
16. குலம்கிரி என்ற புத்தகத்தின் ஆசிரியர்? ஜோதிராவ் பூலே 1872.
17. முதன் முதலில் வாக்குரிமை அரசியல் அறிமுகம் செய்யப்பட்ட ஆண்டு? 1880.
18. தலித் பகுஜன் இயக்கம் யாரால் தொடங்கப்பட்டது: அம்பேத்கர்.
19. சுயமரியாதை இயக்கம் யாரால் தொடங்கப்பட்டது? தந்தைபெரியார்.
20. இந்திய கவுன்சில் சட்டம் மற்றும் ரெளலட் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டூ? 1919 மார்ச்.
21. ஜாலியன் வாலாபாக் படுகொலை நடைபெற்ற ஆண்டு? ஏப்ரல் 13 1919 (அமிர்தசரஸ் பஞ்சாப்).
22. ஜாலியன் வாலாபாக் படுகொலையின் போது பஞ்சாபின் துணை நிலை ஆளுநர் ஆக இருந்தவர்? மைக்கேல் ஓ டயர்.
23. ஜாலியன் வாலாபாக் படுகொலையின் போது பஞ்சாபின் ராணுவ கமாண்டர் ஆக இருந்தவர்? ஜெனரல் ரெனால்ட் டயர்.
24. அமிர்தசரஎபுல் துப்பாக்கி கடு நடத்த உத்தரவிட்டார்? ஜெனரல் ரெனால்ட் டயர்.
25. லண்டனில் காக்ஸ்டன் அரங்கில் மைக்கேல் ஓ டையர் படுகொலை செய்தவர்? உத்தம்சிங் 1940 மார்ச்-13.
26. உத்தம்சிங் மைக்கேல் ஓ டயர் கொலை செய்ததற்காக எந்த சிறையில் தூக்கிலிடப்பட்டார் பேண்டோன்வில்லே.
27. ஒத்துழையாமை இயக்கம் எந்த வருடம் தொடங்கப்பட்டது? 1920.
28. ஒத்துழையாமை இயக்கம் எந்த காங்கிரஸ் மாநாட்டில் ஏற்றுக்கொள்ளப்பட்டது? நாக்பூர் 1920 சேலம் விஜயராகவாச்சாரி.
29. வேல்ஸ் இளவரசர் இந்தியா வருகை புரிந்த ஆண்டு? 1921.
30. வரிகொடா பிரச்சாரங்கள் உட்பட சட்டமறுப்பு இயக்கத்தை தொடங்கப் போவதாக காந்தியடிகள் எப்போது அறிவித்தார்? 1922.
31. ராம்பா கிளர்ச்சி பழங்குடியினர் கிளர்ச்சி தலைமை வகித்தவர்? அல்லூரி சீதாராம ராஜு ஆந்திரா.
32. செளரி செளரா இயக்கம் தொடங்கப்பட்ட ஆண்டு? பிப்ரவரி 5 1922 உத்தரப்பிரதேசம் கோரக்பூர்.
33. சுயராஜ்ய கட்சி தொடங்கப்பட்ட ஆண்டு? 1923 ஜனவரி 1.
34. தமிழ்நாட்டில் சுயராஜ்ய கட்சியை முன்னின்று நடத்தியவர்? சத்தியமூர்த்தி.
35. சுயராஜ்யக் கட்சி மத்திய சட்டப்பேரவையில் எத்தனை இடங்களை கைப்பற்றி வெற்றி பெற்றது? 42 இடங்கள்.
36. சுயராஜ்யக் கட்சியை எதிர்த்து காந்தியடிகள் எத்தனை நாட்கள் உண்ணாவிரகம் இருந்தார்? 21 நாட்கள்.
37. காக்கோரி சதித்திட்டம் வழக்கில் மரண தண்டனை பெற்றவர்? ராம் பிரசாத் பிஸ்மில், அஷ்பக்குல்லா.
38. எந்த காங்கிரஸ் மாநாட்டில் சைமன் குழுவை புறக்கணிக்க முடிவு செய்யப்பட்டது? 1927 மதராஸ்.
39. 1927 ஆம் ஆண்டு காங்கிரஸ் மாநாட்டிற்கு தலைமை வகித்தவர்? மோதிலால் நேரு.
40. 1929 ஆம் ஆண்டு காங்கிரஸ் மாநாட்டிற்கு தலைமை வகித்தவர்? ஜவஹர்லால் நேரு.
41. முழுமையான சுதந்திரம் அடைவது என்பதே குறிக்கோளாக காங்கிரஸ் கட்சி எந்த மாநாட்டில் அறிவித்தது? லாகூர்.
.42. முதன்முதலில் மூவர்ணக் கொடி எப்போது எங்கு ஏற்றப்பட்டது? 1929 டிசம்பர் 31, லாகூர்.
43. எந்த நாளை விடுதலை நாளாக கொண்டாட காங்கிரஸ் முடிவு செய்யப்பட்டது? ஜனவரி 26 1930.
44. சட்ட மறுப்பு இயக்கம் காந்தியடிகள் தலைமையில் தொடங்கப்படும் என்று எப்போது முடிவுசெய்யப்பட்டது? லாகூர் – 1929 டிசம்பர் 31.
45. காந்தியின் உப்புச் சத்தியாகிரக யாத்திரை எப்போது தொடங்கப்பட்டது? மார்ச்.12.1330.
46. காந்தி தண்டி எப்பொழுது சென்றடைந்தார்? ஏப்ரல் 6 1930.
47. தண்டி யாத்திரையில் காந்தியுடன் உடன் சென்றவர்கள் எத்தனை பேர்? 78 பேர்.
48. தமிழ்நாட்டில் உப்பு சத்தியாகிரகத்தை தலைமை தாங்கி நடத்தியவர்? ராஜாஜி
49. இந்திய சாதிகள் பற்றி ஆராய்ச்சி கட்டூரை அம்பேத்கர் எப்பொழுது சமர்ப்பித்தார்? 1916.
50. யாருடைய கட்டூரை அரிய இந்திய புத்தகம் என்ற தொகுப்பில் பதிப்பிடப்பட்டது? அம்பேத்கார்.
51. வாய் பேச முடியாதவர்களின் (மூல் நாயக்) என்ற பத்திரிக்கையை தொடங்கியவர்? அம்பேத்கார்.
52. “இணக்கமற்ற சூழல் நிலவும் நிலையில் அவமானத்தின் சின்னமாக இந்த மதிப்பிற்குரிய பட்டம் திகழ்கிறது எனக்கு வழங்கப்பட்ட அனைத்து சிறப்பம்சங்களையும் திரும்ப ஒப்படைக்கிறேன்” எனக்கூறியவர்? ரவீந்திரநாத் தாகூர்.
53. ரவீந்திரநாத் தாகூர் தனது பட்டத்தை துறந்து ஆண்டு? 1919 மே 31.
54. சாதியிலிருந்து விளக்கப்பட்டோபா: சங்கம் (பகிஷ்கிரித் ஹிடாகரினி) சபா என்ற அமைப்பை தொடங்கியவர்? அம்பேத்கார்.
55. மகத் சத்தியாகிரகம் என்ற அமைப்பை தொடங்கியவர் அம்பேத்கர்? 1927.
56. வகுப்புவாரி தொகுதி ஒதுக்கீடுகள் குறித்து எப்பொழுது அறிவிக்கப்பட்டது? 1932 ஆகஸ்ட் 16 ராம்சே மெக்டொனால்ட்.
57. பூனா ஒப்பந்தத்தின் பொழுது காந்தி எங்கிருந்தார்? எரவாடா சிறை.
58. அம்பேத்கர் மற்றும் காந்தி அடிகளுக்கு இடையே ஏற்பட்ட புதிய ஒப்பந்தம்? பூனா ஒப்பந்தம் 1932.
59. அம்பேத்கர் சுதந்திர தொழிற்கட்சி நிறுவிய ஆண்டூ? 1927.
60. அம்பேத்கர் பட்டியல் இனத்தவர் கூட்டமைப்பை நிறுவிய ஆண்டு? 1942. 61 பாதுகாப்புத்துறையின் ஆலோசனைக் குழுவின் உறுப்பினராக அம்பேத்கர் எப்பொழுது தேர்ந்தெடுக்கப்பட்டார்? 1942.
- நாம் சூத்திர இயக்கம் – கிழக்கிந்திய.
- ஆதிதர்ம இயக்கம் – வடமேற்கு இந்தியா.
- சத்திய சோதக் இயக்கம் – மேற்கிந்திய.
- திராவிட இயக்கம் – தென்னிந்தியா.
- ஜாலியன் வாலாபாக் – ஜாலியன் வாலாபாக் படுகொலை.
- செளரிசெளரா (உத்திரப் பிரதேசம்) ஒத்துழையாமை இயக்கம் நிறுத்தம் உ. தண்டி (குஜராத்) – சட்ட மறுப்பு இயக்கம்.
- சம்பரான் (பீகார்) அவுரி – விவசாயிகள் இயக்கம் கேதா (குஜராத்) – விவசாயிகள் சத்தியாகிரகம்.
- அகமதாபாத் (குஜராத்) – பருத்தி ஆலை தொழிலாளர்கள்சத்தியாகிரகம்.
- மஹத் (மகாராஸ்டிரா) – மஹத் சத்தியாகிரகம்.
ஏகாதிபத்தியத்திற்கு எதிரான புரட்சிகர தேசியவாதத்திள் காலம்
1. முதன்முதலில் பொதுவுடமைக் கட்சி எந்த நாளில் தோற்றுவிக்கப்பட்டது? உஸ்பெகிஸ்தானின் உள்ள தாஷ்கண்டில், சோவித் பூனியனிலும் 1920 அக்டோபர் மாதம்
2. கான்பூர் சதி (போல்ஸ்விக்) வழக்கு? 1924.
3. மீரட் சதி வழக்கு? 1929.
4. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியானது எப்போது இந்திய மண்ணில் முறைப்படி தொடங்கப்பட்டது? 1925 பாம்பே.
5. இந்துஸ்தான் புரட்சிகர சோசலிச கூட்டமைப்பு சார்ந்தவர்? பகத்சிங்.
6. இந்திய குடியரசு ராணுவம் சார்ந்தவர்? கல்பனா தத்.
7. அடிப்படை உரிமைகளும், அடிப்படை கடமைகளும் எந்த இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது? கராச்சி.
8. கான்பூர் சதி வழக்கில் எந்த சட்டப் பிரிவில், எத்தனை பேர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது கைது செய்யப்பட்டனர்? 121 A, எட்டு பேர்.
9. கான்பூர் சதி வழக்கில் ஆரம்பத்தில் எத்தனை பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டது? 13 பேர்.
10. கான்பூர் சதி வழக்கில் அரசுத் தரப்பு சாட்சியாக மாறியவர் யார்? குலாம் உசேன்.
11. கான்பூர் சதி வழக்கில் கைதாகி உடல்நிலை சரியில்லாததால் விடுவிக்கப்பட்டவர் யார்? சிங்காரவேலன்.
12. கான்பூர் சதி வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட M.N.ராய் எங்கிருந்தார்? ஜெர்மன்.
13. கான்பூர் சதி வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட ஷர்மா எங்கு இருந்தார்? பாண்டிச்சேரி.
14. செளரி செளரா வழக்கில் தொடர்புடைய விவசாயிகளை 172 பேருக்கு மரண தண்டனை விதித்த நீதிபதி? நீதிபதி ஹோம்ஸ்.
15. கான்பூர் சதி வழக்கில் 4 ஆண்டுகள் கடூங்காவல் தண்டனை பெற்றவர்கள் யார்?
- முசாபர் அகமது,
- வுக்கத் உஸ்மானி,
- நளினி குப்தா.
16. கான்பூர் சதி வழக்கில் ஈபேருக்கு க ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கிய நீதிபதி? நீதிபதி ஹோம்ஸ்.
17. சிங்காரவேலர் இந்த வருடம் பிறந்தார்? 1860 பிப்ரவரி 18.
18. சிங்காரவேலர் இந்த வருடம் இறந்தார்? 1946 பிப்ரவரி 11.
19. முதன் முதலில் மே தினம் எந்த வருடம் கொண்டாடப்பட்டது? யாரால் கொண்டாடப்பட்டது? 1923 மே சிங்காரவேலர், சென்னையில்.
20. சிங்காரவேலர் யாருடன் இணைந்து பல்வேறு தொழிற்சங்கங்களை தோற்றுவித்தார்? திரு.வி.கல்யாண சுந்தரனார்.
21. சிங்காரவேலன் தென்னிந்திய ரயில்வே வேலை நிறுத்தத்தை எப்போது ஏற்பாடு செய்தார்? 1928 பொன்மலை, திருச்சிராப்பள்ளி.
22. ஆங்கிலேய அரசினால் தொடுக்கப்பட்ட அனைத்து கம்யூனிஸ்டு சதி வழக்கிலும் மிகவும் புகழ்பெற்றது மற்றும் பெரியது எந்த வழக்கு? மீரட் சதி வழக்கு 1929.
23. கோரக்பூர் ரயில்வே பணிமலை வேலைநிறுத்தம் – 1927.
24. லீல்லுவா இரயில் பணிமலை வேலைநிறுத்தம் – 1928.
25. கல்கத்தா துப்புரவு தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் – 1928.
26. பம்பாய் நடந்தேறிய ஜவுளி தொழிலாளர் வேலை நிறுத்தம் – 1928 ஏப்ரல்.
27. ஆங்கிலேய அரசு தொழிற் தகராறு சட்டம் எந்த வருடம் இயற்றப்பட்டது? 1928.
28. ஆங்கிலேய அரசு பொதுமக்கள் பாதுகாப்பு மசோதா என்ற சட்டம் எந்த வருடம் இயற்றப்பட்டது? 1528.
29. மீரட் சதி வழக்கில் கைது செய்யப்பட்டவர்களில் எத்தனை பேர் இந்திய தேசிய காங்கிரஸில் சார்ந்தவர்கள்? எட்டு.
30. மீரட் சதி வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் எத்தனை பேரு? 32 பேர்.
31. மீரட் சதி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஆதரவாக நீதிமன்றத்தில் வாதாடிய இரண்டு வழக்கறிஞர்? K.F நரிமன், M.C சக்லா.
32. மீரட் சதி வழக்கில் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த எத்தனை பேர் கைது செய்யப்பட்டனர்? மூன்று பேர்.
33. மீரட் சதி வழக்கில் கைது செய்யப்பட்ட வழக்கு எந்த படம் தீர்ப்பு வழங்கப்பட்டது? 1933 ஜனவரி 16 (27 Members).
34. பகத்சிங்கின் தந்தையார் பெயர்? கிரஷன் சிங்.
35. பகத்சிங் தாய் பெயர்? வித்யாவதி கவூர்.
36. பகத்சிங் எந்த மாநிலத்தை சேர்ந்தவர்? பஞ்சாபிலுள்ள லயல்பூர் மாவட்டம், ஜார்ன் வாலா என்ற இடத்தில்.
37. பகத்சிங் எந்த வருடம் பிறந்தார்? 1907 செப்டம்பர் 28.
38. ஹிந்துஸ்தான் ரிபப்ளிக் அசோசியேஷன் யாரால் தோற்றுவிக்கப்பட்டது?
- சச்சின் சன்யால்
- ஜோகேஸ் சட்டர்ஜி.
39. ஹிந்துஸ்தான் ரிபப்ளிக் அசோசியேஷன் எந்த வருடம் தோற்றுவிக்கப்பட்டது? 1928 செப்டம்பர்.
40. பகத்சிங் ஹிந்துஸ்தான் ரிபப்ளிக் அசோசியேஷன் என்ற பெயர் எவ்வாறு பெயர் மாற்றம் செய்தார்? ஹிந்துஸ்தான் சோஷலிஸ்ட் ரிபப்ளிக் அசோஷியேஷன்.
41. பகத்சிங் மத்திய சட்டமன்றத்தில் எந்த வருடம் கொண்டு வீசினார்? 1929 ஏப்ரல் 8.
42. மொகூர் சதி வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் எத்தனை பேர்? 21பேர்.
43. இரண்டாவது லாகூர் சதி வழக்கு என்று அழைக்கப்படும் வழக்கு? சாண்டர்ஸ் கொலை வழக்கு.
44. மொகூர் சதி வழக்கில் கைதான ஐகிந்திரநாத் தாஸ் எத்தனை நாட்கள் உண்ணாவிரதம் இருந்து இறந்தார்? 64 நாள்.
45. புரடசி என்பது வெறும் குண்டு எறிதல் கைத்தபபாக்கியால் சுடூவதும் அலல புரட்சி மனிதகுலத்தின் பிரிக்க முடியாத உரிமை என்று யாரால் கூறப்பட்டது. பகத்சிங்.
46. புரட்சி ஓங்குக (இன்குலாப் சிந்தாபாத்) யார் கூறப்பட்டது? பகத்சிங்.
47. லாகூர் சிறைச்சாலையில் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகியோர் எப்போது தூக்கிலிடப்பட்டனர்? 1931 மார்ச் 23.
48. 1928 டிசம்பர் மாதத்தில் லஜபதிராய் மீது கொடும் தாக்குதல் நடத்தியவர் யார்? க.ஸ்காட்.
49. சிட்டகாங் ஆயுதப் படைத் தாக்குதல் புரட்சிகரமான தலைவர்? சூரிய சண், கல்பனா தத்.
50. “தனறிப்படட நடவடிக்கைகளின் இடத்தில் ஆயம் தாஙகிய போராட்டத்தை ஏற்பாடு செய்வது என்னும் பாதை ஒரு அர்பபணிப்பு மித்த இளைஞர் படடாளம் கட்டித்தர வேண்டும் அதள் போக்கில் ந.ம்.மில் பலர் இறக்க நேரிடும் ஆனால் அத்தகைய உன்னத நோக்கத்திற்காக நமது தியாகம் ஊண் போகாது என்று கூறியவர் யார். சூர்யா சென்.
51. Chittagong armoury Raiders Reminiscent யாரால் எழுதப்பட்டது? கல்பனா தத் சுயசரிதை (தளபதி கேப்டன் கேரளூனை ஒரு ஏழை பிராமண விதவையான சாவித்திரி தேவி வீட்டில் கொள்ளப்பட்ட கதை).
52. இந்திய குடியரசு ராணுவத்தின் முன்னோடி? ஐரிஷ் குடியரசு படை.
53. இந்திய குடியரசு ராணுவம் யாரால் நிறுவப்பட்டது? சூர்யா சென்.
54. சிட்டகாங் படைத்தளம் எப்போது தாக்குதல் நடத்தப்பட்டது? 1930 ஏப்ரல் 18.
55. சூர்யா சன் எப்போது தூக்கிலிடப்பட்டார்? 1934 ஜனவரி 12.
56 அடிப்படை உரிமைகள் மற்றும் அடிப்படை கடமைகள் தீர்மானம் எந்த இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது? கராச்சி, 1931 மார்ச், சர்தார் வல்லபாய் படேல் தலைமை.
57. அடிப்படை உரிமைகளை பற்றி கூறும்? பகுதி-3.
58. அரசு வழிகாட்டு நெறிமுறை மற்றும் கூறும்? பகுதி 4.
59. உலகப் பொருளாதாரத்தின் பெருமந்தம் எங்கு எப்போது தோன்றியது? 1929 வடஅமெரிக்கா.
60. இந்தியாவில் முதல் பருத்தி ஆலை யாரால் நிறுவப்பட்டது? கவனஸ் நானாயபாய் தவர் 1854 பாம்பே.
61. இந்தியாவின் முதல் ரயில் போக்குவரத்து எப்போது தொடங்கப்பட்டது? 1853 ஏப்ரல் 16.
62. இந்தியாவின் முதல் ரயில் போக்குவரத்து எத்தனை கிலோமீட்டர் தொடங்கப்பட்டது? 34 கிலோமீட்டர்.
63. இந்தியாவின் முதல் ரயில் போக்குவரத்து எந்த ரயில் நிலையத்கிலிருந்து தொடங்கப்பட்டது? பம்பாயில், உள்ள போரிபந்தர் ரயில் நிலையம்.
64. இந்தியாவில் முதல் சணல் உற்பத்தி ஆலை எப்போது தொடங்கப்பட்டது? 1855 கல்கத்தா.
65. பெங்கால் நிலக்கரி நிறுவனம் யாரால் நிறுவப்பட்டது? துவாரகநாத் தாகூர், 1843.
66. டாட்டா இரும்பு எஃகு தொழிற்சாலை முதன் முதலில் எங்கு தொடங்கப்பட்டது? 1907 பீகார், சாகி.
67. இந்திய நவன தொழிலாளர்களின் தந்மைத என்று அழைக்கப்படுபவர்? ஜே .என் டாட்டா (ஜாம்செட்ஜி நுசர்வஞ்சி டாடா).
68. பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் கழகம் யாரால் நிறுவப்பட்டது? டாடா குழுமம்.
69. டாடா நீர் மின்சக்தி நிறுவனம் எப்போது நிறுவப்பட்டது? 1910.
70. முதல்முறையாக தொழில்துறை ஆணையம் எப்போது உருவாக்கப்பட்டது? 1916.
71. (முதல் காகித ஆலை இந்திய முதலாளிகளால் ௯ப்பர் பேப்பர் மில் என்ற பெயரில் எங்கு உருவாக்கப்பட்டது? 1882 லக்னோ.
72. முதன்முறையாக இந்தியருக்கு சொந்தமான தேசிய தோல் பதனிடும் தொழிற்சாலை எங்கு அமைக்கப்பட்டது? கல்கத்தா, 1905.
73. கோயம்புத்தூர் ஸ்டாண்டு மில் (கோயம்புத்தூர் நூற்பு மற்றும் நெசவு ஆலை) எப்போது நிறுவப்பட்டது? 1896.
74. கோயம்புத்தூர் மாவட்டம் மதுக்கரை சிமெண்ட் தொழிற்சாலை எப்போது தொடங்கப்பட்டது? 1932.
தேசியவாத அரசியலில் வகுப்புவாதம்
1. முகலாயர் ஆட்சி காலத்தில் அலுவலகம் மொழியாகவும் நீதிமன்ற மொழியாகவும் இருந்த மொழி எது? பாரசீக மொழி.
2. அரசியலில் இந்து மறுமலர்ச்சிக்கான குரல் ஆரிய சமாஜத்தின் மூலமாக தான் நடந்தது என்று கூறியவர்? சர்வபள்ளி கோபால்.
3. பிரம்ம ஞான சபை எந்த ஆண்டு முதல் அன்னிபெசன்ட் அம்மையார் வழி நடத்தப்பட்டது? 1891.
4. இந்து முஸ்லிம் உறவில் விரிசலை ஏற்படுத்தி இயக்கம்? வஹாபி இயக்கம்.
5. எந்த ஆண்டு வங்காள அரசாங்கம் நீதிமன்றம் மற்றும் அலுவலகங்களில் உருது மொழிக்கு பதில் இந்தி மொழியை பயன்படுத்தியது? 1870.
6. பழைய ரோமானிய இலட்சியமான பிரித்தாளும் “Divide et Impera” என்பது நமது ஆகவேண்டு மென்று எழுதியவர்? பம்பாய் ஆளுநர் எல்பின்ஸ்டன்.
7. தென்னிந்தியாவில் உள்ள சேலத்தில் இந்து மற்றும் முஸ்லிம்களுக்கு இடையே நடைபெற்ற பெருங்கலகம் எப்போது நடைபெற்றது? 1882 ஜூலை ஆகஸ்ட்.
8. கெள ராக்ஸ் சினி சபா? பசு பாதுகாப்பு சங்கம், பஞ்சாப்.
9. ஆரிய சமாஜத்தின் முக்கிய குறிக்கோள்: சுத்தி மற்றும் சங்கதன்.
10. பம்பாய் சார்ந்த – ரகமத்துல்லா சயானி.
11. சென்னையைச் சேர்ந்த. நவாப்சையது முகமது பகதூர்.
12. வங்காளத்தைச் சேர்ந்த- A.ரசல்.
13. லண்டன் பிரிவு கவுன்சில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்தியர்? சையது அமீர் அலி.
14. காங்கிரஸின் முதல் கூட்டத்திற்கு பங்கு பெற்ற பிரதிநிதிகள்? 72 பிரதிநிதிகள்.
15. காங்கிரஸ் முதல் கூட்டத்தில் பங்குபெற்ற முஸ்லிம்கள் எத்தனை பேர்? 2 பேர்.
16. “இந்து முஸ்லிம் வகுப்புவாதம் நடுத்தர வகுப்பு இடையே நடந்த மோதல்களின் விளைவு ஆகும் மனசாட்சியுள்ள இந்து மற்றும் முஸ்லிம்கள் பொதுமக்கள் இத்தகைய வகுப்பு வாதத்தில் இருந்து முற்றிலும் விலகியே இருந்தனர் என்று கூறியவர்” – ஐவர்கலால் நேரு.
17. கணபதி விழா மூலம் இந்துக்களை திரட்டூவதில் முக்கிய பங்காற்றியவர் யார்? பாலகங்காதர திலகர்.
18. பஞ்சாப் இந்து சபை எப்போது நிறுவப்பட்டது? 1909.
19. முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கிய சட்டம் எது? மின்டோ மார்லின் சட்டம் 1909.
20. மின்டோ மார்லி சீர்திருத்தம் சட்டம் 1909 இல் சட்டமன்றத்தில் அலுவலர் அல்லாத 27 உறுப்பினர்களுக்கான இடங்களில் எத்தனை இடங்களை முஸ்லிம்களுக்கு ஒதுக்கீடு? 8 இடம்.
21. இந்துக்களின் முதல் அகில இந்திய மாநாடு எங்கு நடைபெற்றது? ஹரித்துவார் 1915.
22. அகில இந்திய இந்து மகா சபையின் தலைமையகம் எங்கு நிறுவப்பட்டது? டோராடூண்.
23. எந்த வருடம் வேல்ஸ் இளவரசர் இந்திய வருகை புறக்கணிக்கப்பட்டது? 1921.
24. பசு பாதுகாப்பு பரப்புரை செய்வதன் மூலம் இந்து மகா சபைக்கு புத்துயிரூட்டியவர்? சுவாமி சித்தானந்தா.
25. மலபார் கிளர்ச்சி எந்த வருடம் நடைபெற்றது? 1921.
26. இந்து மகா சபை செயல் படாமல் இருந்த காலம்? 1920-1922.
27. ஒத்துழையாமை இயக்கம் எந்த வருடம் நிறுத்தப்பட்டது? 1922.
28. முஸ்லிம்களின் மதிக்கத்தக்கவர் கலீபா பதவி எப்போது ஒழிக்கப்பட்டது? 1924.
29. ஐந்தாவது பஞ்சாப் இந்து சபை மாநாடு எங்கு நடைபெற்றது? அம்பாலா.
30. ஆறாவது பஞ்சாப் இந்து மாநாடு எங்கு நடைபெற்றது? பெரோவ்புர்.
31. இந்து மகாசபையின் ஆறாவது மாநாடு எங்கு நடைபெற்றது? வாரணாசி, 1923 ஆகஸ்ட்.
32. எந்த இடத்தில் மோதிலால் நேருவும் மதன் மோகன் மாளவியா ஒருவரை ஒருவர் எதிர்த்தனர்? அலகாபாத்.
33. எந்த வருடம் பஞ்சாப் மாகாணம் இந்து மற்றும் முஸ்லிம்களின் மாகாணமாக பிரிக்கப்பட வேண்டும் என்று லாலாலஜபதிராய் வெளிப்படையாகக் கூறினார்? 1924.
34. அகண்ட இந்துஸ்தான் என்ற முழக்கத்தை முன்வைத்தது? இந்து மகாசபை.
35. முகமது அலி ஜின்னாவை இந்து முஸ்லிம் ஒற்றுமையின் தூதுவர் என்று யாரால் அழைக்கப்பட்டார்? சரோஜினி நாயுடு.
36. வகுப்புவாத தீர்வை அறிவித்த இங்கிலாந்து பிரதமர்? ராம்சே மெக்டொனால்டு.
37. ராஷ்டிரிய சுயசேவாக் சங்கம் (55) எந்த வருடம் நிறுவப்பட்டது? 1925.
38. “இ ந்துக்களாகிய நாங்கள் நாங்களாகவே ஒரு தேசமாக உள்ளோம்” என்று யாரால் கூறப்பட்டது: சவார்க்கர்.
39. 1937-ஆம் நடைபெற்ற ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 11 மாகாணங்களில் காங்கிரஸ் எத்தனை இடங்களில் வெற்றி பெற்றது? 7.
40. ராஜாஜி அரசாங்கம் 1539ஆம் ஆண்டு தனது பதவியை ராஜினாமா செய்ய காரணம்? அரசு பிரதிநிதி லின்லித்கோ இந்தியர்களை இரண்டாம் உலகப் போரில் ஈடுபடுத்தியது காரணம்.
41 காங்கிரஸ் ஆட்சி முடிவடைந்ததை முஸ்லிம்கள் எவ்வாறு கொண்டாடினர்? மீட்பு நாளாக. 1939 டிசம்பர் 22.
42. முஸ்லிம் லீக் தனிநாடு கோரிக்கை இந்த மாநாட்டில் வேண்டும் என்று அறிவித்தது? லாகூர் மாநாடு, 1940 மார்ச் 26.
43. பாகிஸ்தான் என்ற கோரிக்கையை முதன் முதலில் கூறியவர் யார்? முகமது இக்பால் 1930 (அலகபாத்).
44. பாகிஸ்தான் என்ற கோரிக்கை யாரால் மிக வலுவாக வெளிப்பட்டது? ரகமத் அலி.
45. முஸ்லிம் லீக்கின் அடிப்படை கோரிக்கையான இரு நாடு கொள்கை யாரால் முதன்முதலில் வெளிப்பட்டது? ஜாஹீர் ஹுசேன். 1937 பம்பாய்.
46. “பிரிட்டிஷ் அரசாங்கம் இந்திய நாட்டை விட்டுச் செல்லும் முன் இந்திய யூனியன் மற்றும் பாகிஸ்தான் யூனியன் என்று இரண்டு பிரிவாக பிரிக்க வேண்டும் என்று யாரால் கூறப்பட்டது” – முஸ்லிம் லீக்.
47. 1342 ல் நடைபெற்ற வெள்ளையனே வெளியேறு இயக்கம் முஸ்லிம் லீக் வெளிப்படையாகவே புறக்கணித்தது.
48. 1946-ல் அரசியல் நிர்ணய சபைக்கு நடைபெற்ற தேர்தலில் முஸ்லிம் லீக்கிற்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்பட்டன? 30 இடம்.
49. 1946ஆம் ஆண்டு இந்தியா வந்து அமைச்சரவை தூதுக்குழுவின் தலைவராக செயல்பட்டவர்? பெதிக் லாரன்ஸ்.
50. முஸ்லிம் லீக் நேரடி நடவடிக்கை நாள் எந்த வருடம் கொண்டாடப்பட்டது? 1946 ஆகஸ்ட் 16.
51. வேவல் பிரபு பிறகும் இந்தியாவின் அரசுத் துறை பிரீதியாக செயல்பட்டவர்? மவுண்ட்பேட்டன் பிரபு.
52. மவுண்ட்பேட்டன் பிரபு இந்தியா வந்ததின் நோக்கம்:
- அதிகாரத்தை மாற்றித்தருவது.
- நாட்டில் பிரிவினையை நடைமுறைப்படுத்தவும்.
53. ராஷ்டிரிய சுய சேவாக் சங்கத்தின் உருவாக்கத்தின் பங்கு RSS?
- K.B.ஹெட்கேவர்.
- V.D. சாவர்க்கர்.
- M.S. கோல்வால்கர்.
இந்திய தேசிய இயக்கத்தின் இறுதிக்கட்டம்.
1. பார்வர்டு பிளாக் கட்சியை துவங்கியவர்? சுபாஷ்சந்திரபோஸ்.
2. கிரிப்ஸ் தூதுக்குழு வருகை புரிந்த ஆண்டு? மார்ச் 1942.
3. வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை நடத்த காந்தி எப்போது முடிவு செய்தார் 2 ஆகஸ்ட் 1942.
4. நேரடி நடவடிக்கை நாள் என்று அழைப்பு விடுத்து அமைப்பு? முஸ்லிம் லீக் (முகமது அலி ஜின்னா).
5. மவுண்டபேட்டன் பிரபு அரசு பிரதிநிதியாக நியமிக்கப் பட்டதன் நோக்கம்:
- இந்தியாவிற்கு விடுதலை வழங்க.
- இந்திய-பாகிஸ்தான் என்று இந்தியத் துணைக்கண்ட பிரிவுபடூவதை மேற்பார்வையிட.
6. எந்த அமைப்பு கலகத்தில் ஈடுபட்டதாக பிரிட்டிஷாரை இந்தியாவிற்கு விடுதலை வழங்க துரிதப்படுத்தியது? ராயல் இந்திய கடற்படை.
7. முதல் தனி நபர் சத்தியாகிரகத்தில் நடத்தியவர்? வினோபாபாவே.
8. முதல் தனிநபர் சத்தியாக்கிரகம் தொடங்கப்பட்டது? 1940 அக்டோபர் 17.
9. முதல் தனிநபர் சத்தியாகிரகம் வினோபாபாவே எங்கு தொடங்கினார்? மகாராஷ்டிரா யாவ்ணர் ஆசிரமம்).
10. தனிநபர் சத்தியாகிரகம் முதன்முதலில் முடிவுக்குக் கொண்டு வந்ததாக காந்தியடிகள் அறிவிக்கப்பட்ட ஆண்டு? 1940 டிசம்பர்.
11. இந்திய தேசிய காங்கிரசில் இருந்து சுபாஷ் சந்திரபோஸ் எந்த வருடம் நீக்கப்பட்டார்? 1939 ஆகஸ்ட்.
12. அரசு பிரதிநிதி லின்லித்கோ பிரபுவின் ஆகஸ்ட கொடைக்கு காங்கிரஸ் கொடுத்த பதிலடி? தனிநபர் சத்தியாகிரகம்.
13. தனிநபர் சத்தியாகிரகம் முடிவுக்கு வந்த நாள்? ஆகஸ்ட் 1941.
14. மொகர் தீர்மானம்? 1940 மார்ச் 23.
15. நேச நாடுகளுக்குத் விரும்பாமல் ஆச்சு நாடுகளே ஆதரித்தவர்? சுபாஷ் சந்திரபோஸ்.
16. முத்து துறைமுகம் என்பது? அமெரிக்க துறைமுகம்.
17. முத்து துறைமுகம் தாக்கப்பட்ட நாள்? 1941 டிசம்பர் 7.
18. சர்ச்சில் அவர்கள் போரின் பொழுது இந்தியாவின் எந்த நகரம் ஜப்பான் வசம் விழும் என எதிர்பார்த்தார்? கல்கத்தா, சென்னை.
19. பிரிட்டிஷாரின் கொள்கை நிலைப்பாடு இந்தியாவை பொருத்தமட்டில்”விரைவில் சுய ஆட்சியை உணர்த்தும் அரசு முறையை நிறுவுதல் “என்று முன்மொழிந்தவர் – கிரிப்ஸ்.
20. நான் முதன்முதலாக கிரிப்ஸ் வரவை வாசித்த போது கடுமையான மன அழுத்தத்திற்கு ஆளானேன் என்று யாருடைய கூற்று – நேரு.
21. ஆசாத் ஹிந்த் ரேடியோ மூலம் போஸ் இந்திய மக்களை தொடர்பு கொண்டு உரை நிகழ்த்திய ஆண்டு? 1942 மார்ச்.
22. இந்திய தேசிய காங்கிரஸ் செயற்குழு வார்தாவில் எப்போது சந்த்தித்து? 1942 ஜூலை 14.
23. சட்டமறுப்பு தீர்மானத்தை எதிர்த்து பதவி துறப்பு செய்தவர்கள்? புல பாய் தேசாய் இராஜாஜி.
24. வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை தொடங்கிய ஆண்டு? 1942 மார்ச் 8.
25. 1857 ஆம் ஆண்டு புரட்சிக்கு பின் கவலை கொள்ள வைக்கும் ஒரு வளர்ச்சி எனினும் அதன் முக்கியுதிதுவதிதையும் வீரியதிதையும் ராணுவ காரணங்களுக்காக உலகத்தின் பார்லைவயில் இருந்து மறைக்க வேண்டிய நிர்பந்தம் உள்ளக? யார் கூற்று லின்லித்கோ பிரபு சர்ச்சில்லிடம் விளக்கம்.
26. வெள்ளையனே வெளியேறு போராட்டத்தின் போது சிறைச்சாலையில் காந்தி 1943 பிப்ரவரியில் துவங்கிய உண்ணாவிரதம் எத்தனை நாட்கள் நீடித்தது? 21நாள்.
27. வெள்ளையனே வெளியேறு போராட்டத்தின் போது புரட்சியாளர்கள் எந்த நகரில் ரகசியமாக வானொலி முறைமையைபெற்றனர்? பாம்பை.
28. லின்லித்கோ பிரபுவிற்கு பின் அக்டே ரபர் 1943 இல் இந்தியாவின் அரசுப் பிரதிநிதியாக பதவியேற்றவர்? வேவல் பிரபு.
29. ஜப்பான் கட்டுப்பாட்டிலிருந்த போர்க் கைதிகள் அனைவரும் யாருடைய தலைமையின் கீழ் விடப்பட்டன? மோகன்சிங்.
30. எத்தனை போர் கைதிகளை கொண்டு 1942 மோகன் சிங் இந்திய தேசிய காங்கரசை பலப்படுத்தினர்? 40,000.
31. மலேசியாவின் பிரிட்டிஷ் இந்தியப் படை அதிகாரிகளால் கைவிடப்பட்ட பிரிட்டிஷ் இந்திய ராணுவத்தின் அதிகாரியான கேப்டன் மோகன் சிங் எந்த நாட்டின் உதவியை நாடினார்? ஐப்பான்.
32. 1943 ஜூலை 2 சுபாஷ் சந்திரபோஸ் எந்த நாட்டிற்கு சென்று சேர்ந்தார்? சிங்கப்பூர்.
33. 1943 அக்டோபர் 21சுதந்திர இந்தியாவின் தற்காலிக அரசு ஏற்படுத்தியவர்? சுபாஷ்சந்திரபோஸ்.
34. 1943 அக்டோபர் 21 சுதந்திர இந்தியாவின் தற்காலிக அரசு போஸ் எங்கு ஏற்படுத்தினார்? சிங்கப்பூர்.
35. காந்தியடிகளை தேசத்தின் தந்தையே என்று அழைத்தவர்? சுபாஷ் சந்திர போஸ்.
36. 1941 ஜனவரி 15-17 நள்ளிரவில் சுபாஷ்சந்திரபோஸ் எந்த நகரில் இருந்து தப்பினார்? கொல்கத்தா.
37. எந்த நாட்டின் கடவுச்சீட்டு கொண்டு சுபாஷ் சந்திர போஸ் மார்ச் 1541இல் கடைசியில் பெர்லின் நகருக்குச் சென்று சேர்ந்தார்? இத்தாலி.
38. இம்பால் நோக்கிய ஜப்பான் படைகளின் நகர்வில் எந்த இந்திய தேசிய ராணுவ அதிகாரியாக வழி நடத்தப்பட்ட இந்திய தேசிய ராணுவத்தின் ஒரு பிரிவு பங்கெடுத்தது? ஷாநவாஸ்.
39. இந்திய பிரிட்டிஷ் அரசால் ராஜ துரோக குற்றச்சாட்டு யார் மீது சுமத்தப்பட்டது? ஷாநவாஸ்.
40. “வெள்ளையனே வெளியேறு? என்று HMIS போர்க்கப்பலில் பக்கவாட்டில் எழுதியவர் யார்? B.C.தத்.
41. டெல்லி முஸ்லிம் லீக்கின் சட்டசபை உறுப்பினர்கள் மாநாட்டில் எந்த நாட்டை ஒரு இறையாண்மை கொண்ட நாடு என்று வர்ணிக்கப்பட்டது? பாகிஸ்தான்.
42. வின்ஸ்டன் சர்ச்சிலுக்கு பின் இங்கிலாந்து பிரதமராக வந்தவர்? அட்லி.
43. அட்லி எந்த கட்சியை சார்ந்தவர்? தொழிலாளர் கட்சி.
44. அமைச்சரவை தூதுக்குழு இந்தியா வந்தடைந்த ஆண்டு? 1946 மார்ச்.
45. சிம்லா மாநாடு? 1945 ஜூன்.
46. முஸ்லிம்லீக் தனிநாடு கோரிக்கை? 1940 மார்ச் 23.
47. முஸ்லிம் லீக்கின் சட்டசபை உறுப்பினர்கள் மாநாடு? 1346 ஏப்ரல், டெல்லி.
49. “வெள்ளை பயங்கரம்” – R.H. நிப்ளேட்.
50. ரகசிய வானொலி நிறுவ முக்கிய பங்கு வகித்தவர்? உஷா மேத்தா.
51. ராயல் இந்திய கடற்படை கலகம்? 1946 பிப்ரவரி 18.
52. பார்வர்ட் பிளாக் கட்சி நிறுவனர் யார்? சுபாஷ் சந்திரபோஸ்.
53. சுபாஷ் சந்திரபோஸ் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்? ஒரிசா.
54. முதல் தனிநபர் சத்தியாகிரகம் வினோபாபாவே எங்கு தொடங்கினார்? மகாராஷ்டிரா யாவ்ணர் ஆசிரமம்).
55. தனிநபர் சத்தியாக்கிரகத்தை முடிவுக்கு கொண்டுவருவதாக அறிவித்தார்? மகாத்மா.
56. ஆகஸ்ட் கொடை எந்த பிரபுவால் அறிவிக்கப்பட்டது? லின்லித்கோ.
57. சுபாஷ் சந்திரபோஸ் கல்கத்தா காங்கிரஸ் மாநாட்டில் இருந்து பதவி விலகிய போது அவருக்கு பின்புதலைவராக இருந்தவர்? ராஜேந்திரபிரசாத்.
58. வேவல் பிரபு எப்பொழுது பதவியேற்றார்? 1943 அக்டோபர்.
59. இந்திய தேசிய ராணுவத்தின் பெண் படைப்பிரிவின்பெயர் என்ன? ஜான்சி ராணி.
60. இந்திய தேசிய ராணுவத்தின் பெண் படைப்பிரிவு தலைமை வகித்தவர் லட்சுமி.
61. லட்சுமிஇன் தந்தை? அம்மு சுவாமிநாதன்.
62. அம்மு சுவாமிநாதன் எந்த ஊரைச் சார்ந்தவர்? சென்னை.
63. காந்தியடிகளின் நோக்கி தேசத்தின் தந்தையே என்று சுபாஷ்சந்திரபோஸ் எங்கிருந்து உரை நிகழ்த்தினார்? ரங்கூன்.
64. சிம்லா மாநாடு? 1945 ஜூன் 25-ஜூலை 14.
65. ஷாநவாஸ், தில்லன், ஹா கால் எந்த ஆண்டு விடு தலை செய்யப்பட்டனர்? 1946 ஜனவரி 6.
66. ராஜாஜி திட்டம்? 1944 ஏப்ரல்.
67. ஜின்னா தனி நாடு கோரிக்கை எப்போது தொடங்கப்பட்டது? 1940 மார்ச் 23.
68. சிம்லா மாநாட்டை கூட்டி பிரபு? வேவல் பிரபு 1945.
69. 1346 ஆகஸ்ட் 25 இடைக்கால அரசு எத்தனை உறுப்பினர்களைக் கொண்டது? 12.
70. இஸ்லாமியர்களும் இந்தியர்களே ஆதலால் அவர்களை பாதுகாப்பது இந்திய அரசின் பொறுப்பாகும் “ என்று கூறியவர் –காந்தி.
71. நேருவின் இடைக்கால அரசு எப்பொழுது பதவி ஏற்றது? 1946 செப்டம்பர் 2.
72. நேருவை இடைக்கால அரசு அமைக்க அழைப்பு விடுத்த பிரதமர்? அட்லி 1946 ஆகஸ்ட் 12.
73. 1946 டிசம்பர் 9 ல் கூடிய முதல் சட்டசபையில் எத்தனை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்? 207.
74. 1947 மார்ச்சில் நிதிநிலை அறிக்கையை: தாக்கல் செய்தவர்? லியாகத் அலிகான்.
75. தனது அறிக்கையை சோஷலிச நிதிநிலை அறிக்கை என்று கூறியவர்? லியாகத் அலிகான்.
76. மவுண்ட்பேட்டன்பிரபு எப்பொழுது அரசு பிரதிநிதியாக நியமிக்கப்பட்டார்? 1947 மார்ச்.
77. வேவல் எப்பொழுது நிக்கபட்டார்? 1947 மார்ச் 22.
78. கிரிப்ஸ் தூதுக்குழு யாருடைய ஆட்சியின் போது இந்தியாவிற்கு வந்தது? லின்லித்கொ பிரபு.
79. மகாத்மா காந்தி செய் அல்லது செத்துமடி என்று எந்த நிகழ்வின்போது அழைப்புவிடுத்தார்- வெள்ளையனே வெளியேறு இயக்கம்.
80. இந்திய தேசிய ராணுவப் படை வீரர்கள் சார்பாக நீதிமன்றத்தில் வாதாடியவர்? ஐவர்கலால் நேரு.
81. 1942 வெள்ளையனே வெளியேறு இயக்கம் தொடங்கப்பட்ட போது இந்தியாவின் அரசு பிரதிநிதி? லின்லித்கொ பிரபு.
82. இந்திய தேசிய ராணுவம் எந்த நாட்டு உதவியுடன் நிறுவப்பட்டது? ஐப்பான்.
83. இந்திய தேசிய ராணுவப் படை மீதான விசாரணை எங்கு நடைபெற்றது? செங்கோட்டை, டில்லி.
84. இந்தியாவைவிட்டு பிரிட்டிஷார் வெளியேறுவதாக அறிவித்த பிரபு? மெளண்ட்பேட்டன் பிரபு , 1947 ஆகஸ்ட் 15.
85. இந்திய விடுதலைப் போராட்டத்தின் இறுதி கட்டூம் எப்பொழுது தொடங்கியது? 1940 நவம்பர் ,தனி நபர் சத்தியாகிரகம்.
காலனியத்துக்கு பிந்தைய இந்தியாவின் மறுகட்டமைப்பு.
1. பிரிட்டன் அரசாங்கம் இந்தியாவிற்கு எப்போது சுதந்திரம் கொடுக்கும் என்று பிரிட்டிஷ் பிரதமர் அட்லி அறிவித்தார்? 1947 ஜூன் 30.
2. வேவல் பிரபுவுக்கு பதிலாக அரசுப் பிரதிநிதியாக மெளண்ட்பேட்டன் பிரபு எப்போது பதவியேற்றார்? 1947 மார்ச் 22.
3. 1947 ஜூன் 3 அன்று மெளண்ட்பேட்டன் பிரபுபிரபு இந்தியாவிற்கு எப்போது சுதந்திரம் கிடைக்கும் என்று அறிவித்தார்? 1947 ஆகஸ்ட் 15.
4. மெளண்ட்பேட்டன் பிரபு பிரிட்டிஷ் இந்தியாவை இரு பகுதிகளாக பிரிக்க காரணம்? வகுப்புவாத பிரச்சனை மற்றும் இரு நாடு கோரிக்கைகள்.
5. மவுண்ட்பேட்டன் அறிவித்த ஜூன் 3 திட்டம் எப்போது காங்கிரஸ் கூட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டது? மீரட், 1947 ஜூன் 14.
6. 1947 ஆகஸ்ட் 14 மற்றும் 15 இடைப்பட்ட நாடு என்று நேரு உரை ஆற்றிய உரை என்ன? “நீண்ட காலத்திற்கு முன்னதாக நாம் விதியோடு ஒப்பந்தம் செய்தோம் இப்போது அந்த வாக்குறுதியை முழுமையாக அல்லது முழு அளவில் ஆனால் மிகவும் கணிசமாக மீட்கும் நேரம் வந்துவிட்டது”.
7. தேசத்தந்தை மகாத்மா காந்தி எப்போது படுகொலை செய்யப்பட்டார்? 1948 ஜனவரி 30.
8. முஸ்லிம் லீக் கட்சிஇந்த மாநாட்டில் தனிநாடு கோரிக்கை அறிவித்தது? லாகூர் மாநாடு 1940 மார்ச்.
9. மவுண்ட்பேட்டன் அறிவித்து ஜுன் 3க்கும் ஆகஸ்ட் 15 க்கும் இடைப்பட்ட காலம்? 72 நாட்கள் மட்டுமே.
10. இந்தியாவையும் பாகிஸ்தானையும் பிரிப்பதற்கு பிரிட்டிஷ் அரசாங்கத்தால் அனுப்பப்பட்டவர்? சர் சிரில் ராட்கிளிஃப்.
11. சர் சிரில் ராட்கிளி.ப் எப்போது இந்தியா வந்தடைந்தார்? 1947 ஜுலை 8.
12. சர் சிரில் ராட்கிளி.ப் எந்த இரண்டு பகுதிகளுக்கு தலைமை பொறுப்பு வகித்தார்? பஞ்சாப் மற்றும் வங்காளம்.
13. இந்தியா மற்றும் பாகிஸ்தான் பிரிவினை எதன் அடிப்படையில் பிரிக்கப்பட்டது? 1941 மக்கள் தொகை கணக்கின்படி.
14. இந்தியா மற்றும் பாகிஸ்தான் இரண்டு நாடுகளை எல்லையை கடப்பதற்கு நிற்கும் நீண்ட வரிசையை எவ்வாறு அழைக்கப்பட்டது? காபிலா.
15. இந்திய அரசியலமைப்பின் சட்டத்தை இந்திய அரசாங்கம் தான் இயற்றப்பட வேண்டும் பிரிட்டிஷ் அரசாங்கம் ஏற்றக் கூடாது என்று எப்போது அதிகாரப்பூர்வமாக எழுப்பப்பட்டது? 1934.
16. காந்தி எப்போது இந்தியர்களின் அரசியலமைப்புச் சட்டத்தை இந்தியர்கள்தான்வடிவமைக்க வேண்டும் என்று குரல் கொடுத்தார்? 1922.
17. 1946 ஆகஸ்ட் மாதம் மாகாண சட்டமன்றங்கள் காண தேர்தல் எந்த சட்டத்தின் அடிப்படையில் நடைபெற்றது? 1935 சட்டத்தின் அடிப்படையில்.
18. 1946 இல் நடைபெற்ற தேர்தலில் எதன் அடிப்படையில் வாக்களிக்கும் உரிமை வழங்கப்பட்டது? சொத்தின் அடிப்படையில் (வயதின் அடிப்படையில் அல்ல).
19. டாக்டர் பி ஆர் அம்பேத்கார் எந்த மாகாணச்கிலிருந்து அரசியலமைப்பு நிர்ணய சபைக்கு தேர்வு செய்யப்பட்டார்? பம்பாய்.
20. அரசியலமைப்பு நிர்ணய சபையில் காங்கிரஸ் எத்தனை இடங்களில் ஆகிக்கம் செலுத்தியது? 224.
21. அடிப்படை உரிமைகளுக்கான தீர்மானம் எந்த காங்கிரஸ் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது? கராச்சி காங்கிரஸ் மாநாடு 1931 மார்ச் மாதம்.
22. அடிப்படை உரிமைகள் 1931 தீர்மானத்தில் இடம்பெற்ற தன்னாட்சி என்பதன் பொருள் மற்றும் விடுதலைப்போராட்டத்தின் இலக்கிய ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டே அரசியலமைப்பு நிர்ணய சபை உருவாக்கப்பட்டது.
23. ஐவர்கலால் நேரு இந்திய அரசமைப்புக்கான குறிக்கோள் தீர்மானத்தை அரசமைப்பு நிர்ணய சபையில் எப்போது அறிமுகம் செய்தார்? 1946 டிசம்பர் 13.
24. அரசமைப்பு நிர்ணய சபையின் முதல் கூட்டம் எப்போது நடைபெற்றது? 1946 டிசம்பர் 9.
25. 1946 டிசம்பர் 9 அன்று அரசமைப்பு நிர்ணய சபையின் தலைவராக தேர்வுசெய்யப்பட்டவர்? டாக்டர் ராஜேந்திர பிரசாத்.
26. இந்திய அரசியலமைப்புச் சட்டம் எப்போது அரசியலமைப்பு நிர்ணய சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்டுது? 1949 நவம்பர் 26 இல்
27. அடிப்படை உரிமைகள்:
- குறிக்கோள் தீர்மானத்தின் ஐந்தாம் பிரிவில் இருந்தும்.
- இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டில் கராச்சி கூட்டத்தில் இருந்தும்.
- இந்திய அரசியலமைப்பின் உணர்வு. சுதந்திரப் போரின் அனுபவத்திலிருந்தும்.
- ஐநாசபை 1948 டிசம்பர் மஇல் வெளியிட்ட மனித உரிமை பேரறிக்கையில் இருந்தும்.
28. ஜம்மு-காஷ்மீர் ஜனனாகத் ஹைதராபாத்தை தவிர அனைத்து சுதேச அரசுகளும் இந்திய ஒன்றியத்துடன் எந்த வருடம் ஒருங்கிணைக்கப்பட்டது? 1947 ஆகஸ்ட் 15.
29. சுதேச அரசுகளை இந்தியாவோடு இணைக்கும் பணியை செய்தவர்? அப்போதைய உள்துறை அமைச்சராகவும் மாநில நிர்வாகங்களுக்கான அமைச்சராகவும் இருந்த சர்தார் வல்லபாய் படேல் திறம்பட செய்தார்.
30. எந்த சட்டத்தின் அடிப்படையில் மக்கள் இந்தியா அல்லது பாகிஸ்தான் ஆகிய ஏதேனும் ஒரு நாட்டூடன் இணைவதற்கான ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது? இந்திய அரசு சட்டம் 1935.
31. புண்ணப்புறா வயலார் ஆயுதப்போராட்டம் யாரால் நடத்தப்பட்டது? சி.பி ராமசாமி.
32. ஆந்திரப் பிரதேசம் எப்போது மொழிவாரி மாநிலம் அடிப்படையில் உருவாக்கப்பட்டது? 1956.
33. பஞ்சாப் மாநிலத்தை பஞ்சாபி மொழி பேசும் மாநிலமாக எப்போது அறிவிக்கப்பட்டது? 1966.
34. பஞ்சாப் மாநிலத்தில் இருந்து பிரிக்கப்பட்ட மாநிலங்கள்? ஹரியானா மற்றும் இமாச்சல பிரதேசம்.
35. எந்த இந்திய தேசிய காங்கிரஸ் மாநாடு மொழிவாரி மாகாணம் அமைப்பதற்கு உறுதியளித்தது? 1920 நாக்பூர் காங்கிரஸ் மாநாடு.
36. 1928 நேரு அறிக்கை பிரிவு 86 “நிதி மற்றும் நிர்வாக காரணங்களுக்கு பெற்று பெரும்பான்மை மக்கள் வாழும் இட அடிப்படையில் மாநிலங்களை மொழி வாரியாக மறுசீரமைப்புக்கான கோரிக்கை நிறைவேற்றப்படவேண்டும்”.
37. ஆந்திரமாநிலம் மொழிவாரி மாநிலமாக பிரிப்பதற்கு முதன் முதலில் கோரிக்கை வைத்தவர்? பட்டாபி சீதாராமையா.
38. முதலாவது மொழி வாரிய ஆணையம்எப்போது அமைக்கப்பட்டது? 1948 ஜூன் 17.
39. முதலாவது மொழி வாரிய ஆணையத்தை அமைத்தவர்: டாக்டர் ராஜேந்திர பிரசாத்.
40. முதலாவது மொழிவாரி ஆணையத்தில் இடம்பெற்ற உறுப்பினர்கள்? மூவர்.
41 முதலாவது மொழிவாரி ஆணையம் தனது அறிக்கையை எப்போது சமர்ப்பித்தது? 1948 டிசம்பர் 10 (மொழிவாரி மாகாணம் அமைப்பது சாத்தியக்கூறு இல்லை என பரிந்துரைத்தது).
42. முதலாவது மொழிவாரி மாநிலம் எந்த மாநிலங்களில் மறுசீரமைப்பு செய்ய அமைக்கப்பட்டது? ஆந்திரா ,கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா.
43. பட்டாபி சித்தராமையா எந்த இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டில் தலைவராக தேர்வு செய்யப்பட்டார்? ஜெய்ப்பூர்.
44. ஜேவிபி குழு தனது அறிக்கையை எப்போது சமர்ப்பித்தது? 1949 ஏப்ரல் 1.
45. மொழியானது பிணைக்கும் ஆற்றலை கொண்டிருப்பதோடு பிரிக்கும் ஆற்றலை உடையது என்று பரிந்துரைத்த குழு? ஜேவிபி குழு.
46. ஆந்திரா தனி மாநிலமாக பிரிக்கப்பட வேண்டும் என்று கோரி உண்ணாவிரதம் இருந்தவர்? பொட்டி ஸ்ரீராமுலு.
47. ஆந்திரா தனி மாநிலமாக பிரிக்கப்பட வேண்டும் என்று கோரி உண்ணாவிரகம் இருந்து பொட்டி ஸ்ரீராமுலு இறந்த வருடம்? 1952 டிசம்பர் 15.
48. புதியமாநிலங்களை உருவாக்கும் இந்திய அரசமைப்பு சட்டப்பிரிவு? 3.
49. மாநில மறுசீரமைப்பு ஆணையத்தின் உறுப்பினர்கள்? பசல் அலி (தலைவர்), கே எம் பணிக்கர் மற்றும் ப. குன்சு௫.
50. மாநில மறுசீரமைப்பு ஆணையத்தின் தலைவர்? பசல் அலி.
51. பசல் அலி தலைமையிலான ஆணையம் தனது அறிக்கையை எப்போது சமர்ப்பித்தது? 1955 அக்டோபர்.
52. யாருடைய ஆட்சிக்காலத்தில் மொழி வாரியமாநில மறுசீரமைப்பு கொள்கைநிறைவேற்றப்பட்டது? நேரு.
53. எப்போதுமொழி வாரியமாநில மறுசீரமைப்பு கொள்கை நிறைவேற்றப்பட்டது? 1956.
54. எந்த சட்டத்தின் அடிப்படையில் கேரளா கர்நாடகம் மொழிவாரி மாநிலமாக தீர்க்கப்பட்டது? 1956 மாநில மறுசீரமைப்பு சட்டம்.
55. குஜராத் மாநிலம் எப்போது உருவாக்கப்பட்டது? 1960 மே.
56. குஜராத் மாநிலம் எந்த மாநிலத்தில் இருந்து பிரிக்கப்பட்டது? மகாராஷ்டிராவில் இருந்து குஜராத்தி மொழி பேசும் மாநிலமாக பிரிக்கப்பட்டது.
57. எந்த வருடம் பஞ்சாப் ஹரியானா இமாச்சல என மூன்று மாநிலமாக பிரிக்கப்பட்டது? 1966.
58. மொழிவாரி மாநிலம் அமைக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை எந்த இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டில் தொடங்கப்பட்டது? 1920 நாக்பூர் காங்கிரஸ் மாநாடு.
59. சீனா எந்த வருடம் குடியரசு நாடாக ஆனது? 1550 ஜனவரி 1.
60. சீனா குடியரசு நாடாக ஆனதை அங்கீகரித்த முதல் நாடு? இந்தியா.
61. இந்தியா மற்றும் சீனா இடையே பஞ்சசீல கொள்கை எந்த வருடம் கையெழுத்தானது? 1954, தீபத் பிரச்சனை.
62. பஞ்சசீலக் கொள்கை:
- இருநாடுகளும் ஒன்றுக் கொன்று அவற்றின் நில எல்லைகள் மற்றும் றையாண்மையை மதித்து நடத்தல்.
- இரு நாடு களும் ஒன்றையொன்று ஆக்கிரமிக்காமல் இருத்தல்.
- ஒரு நாடு மற்றொரு நாட்டின் உள் நிகழ்வுகளில் தலையிடாமல் இருத்தல்.
- இரு நாடுகளுக்கும் இடையேயான சமத்துவம் மற்றும் ஒன்றுக்கொன்று பபனடைவது கூட்டுறவு .
- சமாதான சகவாழ்வு.
63. பாண்டு மாநாடு எப்போது நடைபெற்றது? 1955 ஏப்ரல்.
64. இந்திய சீன போர் எப்போது நடைபெற்றது? 1962 செப்டம்பர் 8.
65. சீனப் படைகள் எந்தப் பகுதி மீது தாக்குதல் நடத்தினர்? தக்லா மலைப்பகுதி.
66. ராட்கிளி.ப் அளித்த திட்டத்தின்படி பஞ்சாப் பகுதியில் இருந்து எத்தனை சதுரமைல் பாகிஸ்தானுக்கு கொடுக்கப்பட்டது? 62000 சதுர மைல்.
67. பாண்டு மாநாடு எந்த நாட்டில்நடைபெற்றது? இந்தோனேசியா, பெல்கிரேடு, 1955.
பொருளாதாரம் ஓர் புதிய சமூக பொருளாதார ஒழுங்கமைப்பு.
1. 1950 நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தொழில் துறையின் பங்கு? 12%.
2. வேளாண்மை எந்தப் பட்டியலில் உள்ளது- மாநிலம்.
3. முதன்முதலில் நிலையான நிலவரி திட்டம் எங்கு அறிமுகம் செய்யப்பட்டது- வங்காளம்.
4. முதன்முதலில் ஜமீன்தாரி ஒழிப்பு முறை அறிமுகமான வருடம்- 1955 வங்காளம்.
5. ஆங்கிலேயர்கள் எத்தனை வகை பின்பற்றினார்கள்- மூன்றுவகை.
6. நிலையான நிலவரி திட்டத்தின் கீழ் நில வரி செலுத்தும் பொறுப்பு யாருக்கு வழங்கப்பட்டது- ஜமீன்தார் (வங்காளம்).
7. விவசாயிகள் நேரடியாக வரி செலுத்தும் முறை- ரயத்துவாரி (சென்னை).
8. நிலவரி செலுத்தும் பொறுப்பு கிராமங்களுக்கு வழங்கும் முறை மகல்வாரி முறை (ஆக்ரா).
9. ஜமீன்தார் முறையை ஒழிக்க இருவகை சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டன அதை:
- 1955 முதலாவது சட்டத்திருத்தம்.
- 1955இரண்டாவது சட்டத்திருத்தம்.
1௦. ஐமீன்தாரிடம் இருந்து நிலத்தை எடுத்து குத்தகைதாரர்கள் இடம் வழங்கும் சட்டம்- நிலையான நிலவரி சட்டம்.
11. ஜமீன்தாரி ஒழிப்பு எப்போது நடைமுறைக்கு வந்தது 1956.
12. குத்தகை சீர்திருத்தச் சட்டம்:
- குத்தகையை முறைப்படுத்துவது.
- குத்தகைதாரர்கள் உரிமைகளை பாதுகாப்பது.
- நிலவுடைமையாளர்களிடமிருந்து நிலங்களைப் பெற்று அவற்றை குத்தகைதாரர் களுக்கு கொடுப்பது (குத்தகைதாரர் என்பவர் நிலத்தை உழும் விவசாயி).
13. தமிழ்நாட்டில் முதன்முதலாக நில உச்சவரம்பு சட்டம் எப்போது கொண்டுவரப்பட்டது 1961.
14. எந்த வருடம் நிலத்தின் உச்சவரம்பு குடும்ப உறுப்பினர்கள் என்ற முறைக்கு மாற்றப்பட்டது 1972.
15. நில் உச்சவரம்புச் சட்டத்தின்கீழ் எத்தனை லட்சம் ஹெக்டேர் நிலம் உபரியாக பெறப்பட்டது 6 லட்சம் ஹெக்டேர்.
16. பூமிதான இயக்கம் யாரால் துவங்கப்பட்டது வினோபாபாவே.
17. எந்த வருடம் நீர்ப்பாசன வசதியுள்ள சில தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளில் அதிக மகசூலை தருகின்ற கோதுமை மற்றும் நெல் பயிரிடப்பட்டது 1965.
18. ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சித் திட்டம் எப்போது தொடங்கப்பட்டது 1980 அக்டோபர் 2 நோக்கம்: கிராமப்புற பெண்களின் ஏழ்மையை ஒழித்தல்.
19. மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டம் எப்போது தொடங்கப்பட்டது 2005 நோக்கம்: வருடத்தில் மூன்று மாதம் வேளாண்மை இல்லாத காலத்தில் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.
20. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் எந்த அமைப்பில் நடைமுறைப்படுத்தப்படுகிறது கிராம பஞ்சாயத்து.
21. மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் பணிகள்:
- 15 நாட்களுக்குள் உள்ளாட்சித்துறை நிர்வாகிகளுக்கு பணி 5 வழங்கப்படும்.
- பணிசெய்யும் இடம் கிலோ மீட்டருக்குள் இருக்க வேண்டும்.
- மூன்றில் ஒரு பங்கு பெண்கள் கட்டாயம் இடம் பெற வேண்டும்.
22. 1948 தொழில் கொள்கை எத்தனை வகைப்படும் 4.
23. 1956 தொழில் கொள்கை எத்தனை வகைப்படும் 3.
24. 1977 தொழில் கொள்கை ஊரக கிராம மேம்பாடு.
25. 1980 தொழில் கொள்கை சமச்சீரான வளர்ச்சி.
26. 1951ல் இந்தியாவின் எத்தனை பொதுத்துறை நிறுவனங்கள் இருந்தது 5.
27. பொதுத்துறை நிறுவனங்கள் இருந்தது பாரத மிகு மின் நிறுவனம் முதன் முதலில் எங்கு நிறுவப்பட்டது மத்திய பிரதேசத்திற்கு அருகிலுள்ள போபால்.
28. எந்த ஐந்தாண்டு திட்டத்தை பொருளாதார அறிஞர்கள் இந்து வளர்ச்சி விகிதம் என்றார்கள் முதல் மற்றும் இரண்டாம் ஐந்தாண்டு திட்டம்.
29. எந்த ஐந்தாண்டு திட்டத்தின் பொருளாதார தாராளமயமாக்கபட்டது எட்டாவது ஐந்தாண்டுத் திட்டம் 1992 முதல் 1997.
30. 1951 இந்தியாவின் எழுத்தறிவு வீதம்- 18.3 சதவீதம்.
31. 2011ல் இந்தியாவின் எழுத்தறிவு வீதம்- 74%.
32. 55௧ சர்வ சிக்ஷ அபியன் என்பது அனைவருக்கும் கல்வித் திட்டம்.
33. RMSA ராஷ்டிரிய மத்யமிக் சிகா அபியான் என்பது இடைநிலைக் கல்வித் திட்டம்.
34. சமக்ரா சிக்ஸா அபியன் என்பது ஒருங்கிணைந்த பள்ளி கல்வித் திட்டம்.
35. சுதந்திரத்திற்கு முன் இந்தியாவில் இருந்த ஒரே அறிவியல் ஆராய்ச்சி நிறுவனம் எப்போது நிறுவப்பட்டது- 1909 பெங்களூர்.
36. டாடா அடிப்படை ஆராய்ச்சி நிறுவனம் எப்போது நிறுவப்பட்டது- 1945.
37. மத்திய வேதியல் ஆராய்ச்சி நிறுவனம் எங்கு உள்ளது புனே.
38. மத்திய இயற்பியல் ஆராய்ச்சி நிறுவனம் எங்கு உள்ளது டெல்லி.
39. இந்தியாவின் முதல் ஐஐஐடி எங்கு உள்ளது 1952 காரக்பூர்.
40. தமிழகத்தில் உள்ள வேளாண் பல்கலைக்கழகங்கள் மொத்தம் எத்தனை மூன்று.
41. தொழில் வளர்ச்சி மற்றும் ஒழுங்குமுறை சட்டம் எப்போது தொடங்கப்பட்டது 1951.
- 1960 இந்தியாவில் உணவு தானிய பற்றாக்குறை வந்தது.
- அதிக விளைச்சல் தரும் வீரிய விதை உரம் பூச்சிக்கொல்லி பயன்படுத்தப்பட்டது.
- இதனால் உணவு தானியம் தேவை பூர்த்தி அடைந்தது.
- ஆனால் சுற்றுச்சூழல் எதிர்மறை தாக்கத்தை நோக்கி சென்றது.
🔔 மேலும் வேலைவாய்ப்பு & குறிப்புகள் அப்டேட்களுக்கு:
👉 WhatsApp Group: https://www.tamilmixereducation.com/tamil-mixer-education-whats-app-group/
👉 Telegram: https://t.me/jobs_and_notes
👉 Instagram: https://www.instagram.com/tamil_mixer_education/
❤️ நன்கொடை வழங்க விரும்பினால்:
👉 https://superprofile.bio/vp/donate-us-395