HomeBlogமார்ச் 31-க்குள் ஆதார் எண்ணை வங்கிக் கணக்குகளுடன் இணைக்காவிட்டால் வங்கிக்கணக்கு முடக்கப்படும்
- Advertisment -

மார்ச் 31-க்குள் ஆதார் எண்ணை வங்கிக் கணக்குகளுடன் இணைக்காவிட்டால் வங்கிக்கணக்கு முடக்கப்படும்

 

If the reference number is not linked to the bank account by March 31, the bank account will be disabled

மார்ச் 31-க்குள்
ஆதார் எண்ணை வங்கிக்
கணக்குகளுடன் இணைக்காவிட்டால் வங்கிக்கணக்கு முடக்கப்படும்

ஆதார்
வங்கிக் கணக்குகளுடன் இணைப்பதை
அரசாங்கம் கட்டாயமாக்கியுள்ளது. தங்கள்
வங்கிக் கணக்குகளை ஆதார்
உடன் இணைக்காவிட்டால் பணப்பரிவர்த்தனை செய்ய முடியாது.

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் புதிய
உத்தரவின்படி, 2021 மார்ச்
31
காலக்கெடுவிற்கு முன்னர்
ஆதார் எண்ணை வங்கிக்
கணக்குகளுடன் இணைப்பது
கட்டாயமாகும்.

2021 ஆம்
ஆண்டு மார்ச் 31 ஆம்
தேதிக்குள் அனைத்து கணக்குகளையும் வாடிக்கையாளர் தளத்துடன்
இணைக்குமாறு அரசாங்கம் வங்கிகளைக் கேட்டுள்ளது.

ஒவ்வொரு
கணக்கிலும் பான் மற்றும்
ஆதார் கார்டுடன் இணைக்க
வேண்டும் என்று அரசாங்கம்
ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது.

உங்கள் வங்கிக் கணக்கு ஆதார் உடன் இணைக்கப்பட்டுள்ளதா
இல்லையா என்பதை பார்க்க:
Click
Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -