பொதுத் தமிழ்
முக்கிய வினா விடைகள் – Part 2
- ”ஆ” என்ற
ஓரெழுத்து ஒரு மொழியைக்
குறிக்கும் சொல் எது?பசு - இசையை வெளிப்படுத்தும் சொல் எது?பாடு
- ”கட கட”
என்பது?இரட்டைக்கிளவி - ”முகமை” என்பதன்
பொருள் என்ன?கிடங்கு - திடீரென வீசிய
சூறைக்காற்றால் வாழை
____________ அழிந்தது.தோப்பு - ”அருகில் நிற்கும்
மரங்களை அசைத்தே ஆடச்
செய்தவன் யார்?” என்று
பாடியவர்
யார்? அழ. வள்ளியப்பா - ”மாரிக் காலம்”
என்றால் என்ன?மழைக்காலம் - அ___ல்
எங்கே போகிறது?ணி - இ___ ___ ர்.
பூர்த்தி செய்க?ள, நீ - பணிப்பென் என்பதன்
பொருள் என்ன?வேலைக்காரி - சரஸ்வதிக்கு கோயில்
உள்ள இடம்?கூத்தனூர் - இராமாயணத்தில் விஷ்ணுவின் தனுசை பூட்டி வைத்துக்
கொள்ளுமாறு கூறியவர் யார்?பரசுராமன் - ராகங்கள் மொத்தம்
எத்தனை?16 - மகாபாரதத்தில் கிருஷ்ணன்
எந்த மலையைத் தூக்கிக்
குடையாகப் பிடித்தார்?கோவர்த்தன மலை - செம்மொழி தமிழாய்வு
மத்திய நிறுவனம் எந்த
ஆண்டு முதல் இயங்கி
வருகிறது?2008 - ”பிறப்பொக்கும் எல்லா
உயிர்க்கும்” என்னும் பண்பாட்டு
செறிவு மிக்க மொழிஎது?தமிழ் - மூதுரையை இயற்றியவர் யார்?அவ்வையார்
- யாருக்கு செய்த
உதவி கல்மேல் எழுத்து
போல நிலைத்து நிற்கும்?
நல்லவர் 119. ”மூதுரை”-இயற்றியவர்?அவ்வையார் - ”பாண்டியன் பரிசு”-இயற்றியவர்?பாரதிதாசன்
- ”திருக்குறள்”-இயற்றியவர்?திருவள்ளுவர்
- ”நறுந்தொகை”-இயற்றியவர்?அதிவீரராம பாண்டியன்
- காலையில் __________ நன்று?படித்தல்
- மாலையில் _____________ சிறந்த
உடற்பயிற்சி?விளையாடுதல் - தமிழன் மானத்தைப்
பெரிதெனக் கருதி ____________ இழப்பான்.உயிர் - வெற்றி வேற்கையை
இயற்றியவர் யார்?அதிவீரராம பாண்டியன் - பிறரிடம் தமிழன்
__________ வாங்கிட கூசிடுவான்?தானம் - பொம்மைகளைக் கண்டு
மயங்காத ____________ உண்டோ?குழந்தைகள் - அறிவியல் பாடங்களைப் படித்தால் அறிவு _________?வளரும்
- வேளாண்மையில் ___________ முறைகளைப்
புகித்திட வேண்டும்?இயற்கை - தங்கத்தின் விலை
_______ கொண்டிருக்கிறது?ஏறி - சொற்கள் எத்தனை
வகைப்படும்?4 - காலத்தைக் காட்டும்
சொல்லுக்கு என்ன பெயர்?வினைச் சொல் - காலம் எத்தனை
வகைப்படும்?3 - ”இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தை இயற்றினார்”-இது எந்த
காலத்தைக்குறிக்கிறது? இறந்த காலம் - ”மருமக்கள் வழிமான்மியம்” என்ற நூலை இயற்றியவர்?கவிமணி தேசிக விநாயகம்
- நன்செய்யும் ____________ நாட்டுக்கு அழகு?புன்செய்
- இரவு _______ பாராது
உழைத்தால் முன்னேறலாம்.பகல் - மாணவர்களில் பலர்
விளையாடச் சென்றனர்_______ விளையாடச்
செல்லவில்லை.சிலர் - செஞ்சிக் கோட்டை
எந்த மாவட்டத்தில் உள்ளது?விழுப்புரம் - திருக்குறளின் சிறப்புப்
பெயர்கள்? உலகப்பொதுமறை,தெய்வநூல்,முப்பால்,உத்திரவேதம்,பொய்யாமொழி,வள்ளுவப்பயன் - சிலப்பதிகாரத்தின் சிறப்புப்
பெயர்கள்? குடிமக்கள் காப்பியம்,ஒற்றுமைக் காப்பியம்,,மூவேந்தர் காப்பியம்,முதல் காப்பியம், தேசியக் காப்பியம்,முத்தமிழ்க் காப்பியம்,சமுதாயக் காப்பியம் - சீவக சிந்தாமணியின் சிறப்புப் பெயர்கள்? மணநூல்,முக்தி நூல்
- அகநானூற்றின் சிறப்புப்
பெயர்?நெடுந்தொகை - பெரிய புராணத்தின் சிறப்புப் பெயர்?திருத்தொண்டர் புராணம்
- இலக்கண விளக்கத்தின் சிறப்புப் பெயர்?குட்டித் தொல்காப்பியம்
- வெற்றி வேற்கையின் சிறப்புப் பெயர்?நறுந்தொகை
- மூதுரையின் சிறப்புப்
பெயர்?வாக்குண்டாம் - மணிமேகலையின் சிறப்புப்
பெயர்?மணிமேகலைத் துறவு - நாலடியாரின் சிறப்புப்
பெயர்?வேளாண் வேதம் - திருமந்திரத்தின் சிறப்புப்
பெயர்?தமிழ் மூவாயிரம் - முதுமொழிக் காஞ்சியின் சிறப்புப் பெயர்?அறிவுரைக் கோவை
- தமிழ்த் தென்றல்
என அழைக்கப்படுபவர் யார்?திரு.வி.கலியாண சுந்தரம் - தமிழ்த்தாத்தா என
அழைக்கப்படுபவர் யார்?உ.வே.சாமிநாதர் - நவீனக் கம்பர்
என அழைக்கப்படுபவர் யார்?மீனாட்சி சுந்தரனார் - பண்டித மணி
என அழைக்கப்படுபவர் யார்?கதிரேசஞ் செட்டியார் - தமிழ் நாடகத்
தந்தை என அழைக்கப்படுபவர் யார்?பம்மல் சம்பந்தனார் - தமிழ் நாடகத்
தலைமை ஆசிரியர் என
அழைக்கப்படுபவர் யார்?சங்கரதாஸ் சுவாமிகள் - பாரதிதாசனின் சிறப்புப்
பெயர்கள்? புரட்சிக் கவி, பாவேந்தர், புதுவைக் குயில் - கவிமணி என்ற
சிறப்பிற்குரியவர்?தேசிக விநாயகம் பிள்ளை - நாமக்கல் கவிஞர்
என்று அழைக்கப்பட்டவர்?வெ. இராமலிங்கம் பிள்ளை - குழந்தைக் கவிஞர்
என்ற சிறப்பிற்குரியவர்?அழ. வள்ளியப்பா - தொண்டை சீர்
பரவுவார் என்று அழைக்கப்பட்டவர்?சேக்கிழார் - திராவிட சிசு
என்ற சிறப்பிற்குரியவர்?திருஞானசம்பந்தர் - திருநாவுக்கரசரின் சிறப்புப்
பெயர்கள்?வாகீசர், தருமசேனர், அப்பர் - மாணிக்கவாசகரின் சிறப்புப்
பெயர்?அமுது அடியடைந்த அன்பர் - தம்பிரான் தோழர்
எனப்படுபவர் யார்?சுந்தரர் - கவிச்சக்கரவர்த்தி என்ற
சிறப்புடையவர்?கம்பர் - ஒட்டக்கூத்தரின் சிறப்புப்
பெயர்?கவிராட்சஸன் - பகுத்தறிவுக் கவிராயர்
என்று அழைக்கப்படுபவர் யார்?உடுமலை
நாராயணகவி - திரையிசைத் திலகம்
யார்?மருதகாசி - _____அவையில் அஷ்டதிக்கஜங்கள் எனப்படும் எட்டு அறிஞர்கள்
இடம் - பெற்றிருந்தனர்?கிருஷ்ணதேவராயர்
- தமிழ்நாட்டில் சங்ககாலப்
பாண்டியரின் ஆட்சிக்காலத்தில் மதுரைக்கு
வந்தவர்?மெகஸ்தனிஸ் - ”வாரணம் ஆயிரம்”
என்ற பாசுரத்தைப் பாடியவர்
யார்?ஆண்டாள் - ”மாதனு பங்கி”
என்றழைக்கப்படுபவர்?திருவள்ளுவர் - செஞ்சியை ஆண்ட
மன்னர்களில் _____தான் புகழ்
பெற்ற மன்னன்?தேசிங்கு ராசன் - ”பிறப்பொக்கும் எல்லா
உயிர்க்கும்” என்னும் பண்பாட்டு
செறிவு மிக்க மொழி எது?தமிழ் - பொருந்தாச் சொல்லைத்
தேர்ந்தெடு? 1)பெறு 2)நடு 3)சுடு 4)பேறு – பேறு - பொருந்தாச் சொல்லைத்
தேர்ந்தெடு? 1)தழால் 2)வெகுளி
3)மாட்சி 4)உணர்ச்சி – மாட்சி - “வானினும்” – இலக்கணக்
குறிப்பு தருக?உயர்வுச் சிறப்பும்மை - கள்ளைச் ”சொல்
விளம்பி” என்று கூறுவது?குழூஉக்குறி - ”கதவில்லை” – இத்தொடரில் அமைந்த புணர்ச்சி?முற்றியலுகரப் புணர்ச்சி
- இடையுகரம் இய்யாதலுக்கு எடுத்துக்காட்டு?கரியன்
- ஆதிநீடலுக்கு எடுத்துக்காட்டு?பாசடை
- அடியகரம் ஐயாதலுக்கு எடுத்துக்காட்டு?பைந்தமிழ்
- தன்னொற்றிரட்டலுக்கு எடுத்துக்காட்டு?வெற்றிலை
- இயற்சொல்லுக்கு எடுத்துக்காட்டு?மரம்
- திரிசொல்லுக்கு எடுத்துக்காட்டு?மஞ்ஞை
- திசைச்சொல்லுக்கு எடுத்துக்காட்டு?பெற்றம்
- வடசொல்லுக்கு எடுத்துக்காட்டு?மதம்
- ”நல்குரவு” – எதிர்ச்சொல் தருக?வலிமை
- ”கேளிர்” – எதிர்ச்சொல் தருக?பகை
- “மகிழ்ச்சி” எனும்
பொருள் தரும் ஓரெழுத்து
ஒரு மொழி எது?ஓ - ”தே” எனும்
ஓரெழுத்து ஒரு மொழிக்குரிய சொல் எது?அருள் - ”வெகுளி” என்னும்
தொழ்ற்பெயரின் வேர்ச்சொல் அறிக?வெகுள் - முதனிலைத் திரிந்த
தொழிற்பெயருக்கு எடுத்துக்காட்டு?கேடு - ”எல்” எனும்
சொல்லின் பொருள்?கதிரவன் - “எள்” எனும்
சொல்லின் பொருள்?எண்ணை
வித்து - ”சுளி” எனும்
சொல்லின் பொருள்?சினத்தல் - “சுழி” எனும்
சொல்லின் பொருள்?கடல்