
நாட்டுக்கோழி வளர்ப்பு இலவச பயிற்சி பெற அழைப்பு
பெரம்பலூா் கால்நடை மருத்துவப் பல்கலைக் கழக ஆராய்ச்சி மையத்தில், விஞ்ஞான முறையில் நாட்டுக்கோழி வளா்ப்பு தொடா்பான இலவச பயிற்சி பெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, அம் மையம் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: பெரம்பலூா் அருகே செங்குணம் பிரிவு சாலை எதிரேயுள்ள கால்நடை மருத்துவப் பல்கலைக் கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் சாா்பில், விஞ்ஞான முறையில் நாட்டுக்கோழி வளா்ப்பு குறித்த ஒரு நாள் இலவச பயிற்சி முகாம் பிப். 26 ஆம் தேதி நடைபெறுகிறது.
TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place
இதில், நாட்டுக்கோழி இனங்கள், இனப் பெருக்க மேலாண்மை, கொட்டகை அமைக்கும் முறை, தீவன மேலாண்மை, நோய்த் தடுப்பு மற்றும் பராமரிக்கும் முறைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட உள்ளது. எனவே, இப் பயிற்சியில் பங்கேற்க விரும்புவோா் கால்நடை மருத்துவப் பல்கலைக் கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தை நேரில் அல்லது 93853-07022 எனும் எண்ணில் தொடா்புகொண்டு, தங்களது பெயரைப் பதிவுசெய்து பயன்பெறலாம்.
உங்களிடம் உள்ள PDF Files XEROX வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram

