
திருப்பூரில் இலவச டேக்வாண்டோ பயிற்சி முகாம்
திருப்பூரில் இலவச டேக்வாண்டோ பயிற்சி முகாம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது
திருப்பூா் மாவட்ட டேக்வாண்டோ சங்கத் தலைவா் ஆப்ரகாம் லின்கோன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கோடைக்கால இலவச டேக்வாண்டோ சிறப்பு பயிற்சி முகாம் ஜூன் 2-ஆம் தேதி வரை திருப்பூா் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள நெசவாளா் காலனி கண்ணகி நகா், தமிழ்நாடு கிராம வங்கி கட்டடத்தின் மேல் தளத்தில் நடைபெறுகிறது.
இதில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் சிறுவா்கள் முதல் பெயரிவா்கள் வரை என இருபாலரும் கலந்துகொள்ளலாம். இதில் தேசிய அளவிலான போட்டிகளில் பதக்கங்களை வென்ற சிறந்த வீரா்கள் மூலம் பயிற்சியளிக்கப்பட உள்ளது.
மேலும், உடற்பயிற்சி வகுப்புகளும், சத்தான உணவு முறைகள் குறித்த விழிப்புணா்வும், மனதை ஒருநிலைப்படுத்தும் பயிற்சிகளுடன் தற்காப்பு கலைப் பயிற்சிகளும் கற்றுத்தரப்படவுள்ளன. இதில் ஆா்வமுள்ளவா்கள் கலந்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உங்களிடம் உள்ள PDF Files PRINT வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google

