HomeBlogSSC தேர்வுக்கு இலவச பயிற்சி நாளை துவங்குகிறது - நாமக்கல்

SSC தேர்வுக்கு இலவச பயிற்சி நாளை துவங்குகிறது – நாமக்கல்

Free Coaching for SSC Exam Starts Tomorrow - Namakkal

TAMIL MIXER
EDUCATION.
ன்
பயிற்சி
செய்திகள்

SSC தேர்வுக்கு இலவச
பயிற்சி
நாளை
துவங்குகிறது
நாமக்கல்

மத்திய அரசின் காலி பணியிடங்களுக்கான
தேர்வுக்கு,
இலவச
பயிற்சி
வகுப்பு,
மாவட்ட
வேலைவாய்ப்பு அலுவலகத்தில்,
நாளை
துவங்குகிறது
என,
கலெக்டர்
ஸ்ரேயா
சிங்
தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:

நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு
மற்றும்
தொழில்நெறி
வழிகாட்டும்
மையத்தில்
செயல்பட்டு
வரும்,
தன்னார்வ
பயிலும்
வட்டம்
சார்பில்,
பல்வேறு
போட்டி
தேர்வுகளுக்கான
பயிற்சி
வகுப்பு
இலவசமாக
நடத்தப்பட்டு
வருகிறது.

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

தற்போது, எஸ்.எஸ்.சி., சி.எச்.எஸ்.எல்.,-2022ல், 4,500 காலி பணியிடங்கள், மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
இந்த
பணியிடங்களுக்கு,
https://ssc.nic.in
என்ற இணையதளத்தில்
விண்ணப்பிக்கலாம்.

நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு
மற்றும்
தொழில்நெறி
வழிகாட்டும்
மையத்துக்கு
நேரில்
சென்று,
அசல்
சான்றிதழ்களுடன்
விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க
கடைசி
நாள்,
2023,
ஜன.,
4;
கணினி
முறை
தேர்வுகள்
மூலம்
இப்பணியிடங்கள்
நிரப்பப்பட
உள்ளன.

இத்தேர்வுக்கான
இலவச
பயிற்சி
வகுப்பு,
நாமக்கல்
மாவட்ட
வேலைவாய்ப்பு
மற்றும்
தொழில்நெறி
வழிகாட்டும்
மையத்தில்,
நாளை
காலை,
11:00
மணிக்கு
துவங்குகிறது.
இலவச
பயிற்சி
வகுப்பில்
சேர
விரும்பும்
மனுதாரர்கள்,
2
பாஸ்போர்ட்
அளவு
புகைப்படம்,
ஆதார்
அட்டை
நகல்
கொண்டு
வரவேண்டும்.

பயிற்சியில் கலந்துகொள்ள விருப்பமுள்ள
மனுதாரர்கள்,
தங்களின்
விபரத்தை,
04286 222260
என்ற
தொலைபேசி
மூலமாகவோ
அல்லது
onlineclassnkl@gmail.com
என்ற மின்னஞ்சல் வாயிலாகவோ பதிவு செய்து பயன்பெறலாம்.

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

🔥 TNPSC 5000+ Notes PDF Group!