TAMIL
MIXER EDUCATION.ன்
அரசுப்
பணிகளுக்கான
தேர்வு செய்திகள்
அரசுப் பணிகளுக்கான தேர்வுகளுக்கு
கட்டணமில்லா
பயிற்சி
சீருடைப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் இரண்டாம் நிலைக் காவலர், இரண்டாம் நிலை சிறைக்காவலர்
மற்றும்
தீயணைப்பாளர்
ஆகிய
பதவிகளுக்கான
எழுத்துத்
தேர்வுக்கு
மட்டும்
கட்டணமில்லா
நேரடி
பயிற்சி
வகுப்புகள்
வழங்கப்பட
உள்ளன.
இப்பயிற்சி
குறித்த
கூடுதல்
விவரங்கள்
மற்றும்
இதற்கான
விண்ணப்ப
படிவம்
ஆகியன
www.civilservicecoaching.com என்ற இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
இப்பயிற்சி வகுப்பில் பங்கேற்க விரும்புவோர்
மேற்படி
இணைய
தளத்தில்
விண்ணப்ப
படிவத்தினை
பதிவிறக்கம்
செய்து,
உரிய
சான்றிதழுடன்
பூர்த்தி
செய்யப்பட்ட
விண்ணப்பங்களை
14.09.2022
வரை
தேர்வர்கள்
தேர்ந்தெடுக்கும்
பயிற்சி
மையங்களில்
நேரடியாக
அளிக்கலாம்.
மேலும் விவரங்களுக்கு
044 24621475
மற்றும்
044 24621909
ஆகிய
எண்களை
தொடர்பு
கொள்ளலாம்.
பத்தாம்
வகுப்பில்
பெற்ற
மதிப்பெண்களின்
அடிப்படையிலும்,
தமிழ்நாடு
அரசால்
பின்பற்றப்படும்
இட
ஒதுக்கீட்டின்
அடிப்படையிலும்
தேர்வர்கள்
தெரிவு
செய்யப்பட
உள்ளனர்.
பயிற்சி வகுப்புகள் 21.09.2022 முதல் தொடங்கப்படும்.