பெண்களுக்கான இலவச
ஆரி எம்பிராய்டரி பயிற்சி
– ஈரோடு
கனரா
வங்கி கிராமப்புற சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிலையத்தின் சார்பாக பெண்களுக்கான இலவச
ஆரி எம்பிராய்டரி (Free
Aari Embroidery) பயிற்சி
- வருகின்ற 21-10-2021 முதல்
25-11-2021 வரை 30 நாட்கள் நடைபெற
உள்ளது. - பயிற்சி, சீருடை,
உணவு உட்பட அனைத்தும்
இலவசம் - பயிற்சியின் முடிவில்
சான்றிதழ் வழங்கப்படும் - ஈரோடு மாவட்டத்திலுள்ள கிராம பஞ்சாயத்துக்களைச் சேர்ந்தவர்கள் மட்டும் பயிற்சியில் கலந்து
கொள்ள அனுமதிக்கப்படுவார்கள் - 18 வயதிற்கு மேல்
45 வயதிற்கு உட்பட்டவர்கள் மட்டும்
பயிற்சியில் கலந்து கொள்ள
அனுமதிக்கப்படுவார்கள். - வறுமை கோட்டிற்கு கீழ் வாழ்பவர்கள் அல்லது
நூறு நாள் வேலைத் திட்டத்தில் இருப்பவர்கள் மற்றும்
அவர்களின் குடும்ப உறுப்பினர்களும் இப்பயிற்சியில் கலந்து கொள்ளலாம். - முன்பதிவு அவசியம்.
இடம்:
கனரா
வங்கி கிராமப்புற சுய
வேலைவாய்ப்பு பயிற்சி
நிலையம்,
ஆஸ்ரம்
மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகம்
2-ம் தளம்,
கொல்லம்பாளையம் பைபாஸ் ரோடு ,
ஈரோடு
– 638 002.
தொடர்புக்கு:
0424-2400338
8778323213
7200650604