TAMIL MIXER EDUCATION.ன்
சென்னை
செய்திகள்
மூன்று நாட்களுக்கு உணவு திருவிழா – சென்னை
தமிழகத்தில் இன்றைய சமுதாயத்திற்கு
ஒரு
விழிப்புணர்வை
ஏற்படுத்தும்
விதமாக
உணவு
பாதுகாப்பு
துறை
சார்பில்
சென்னை
தீவு
கடலில்
வருகின்ற
ஆகஸ்ட்
12 முதல்
14ம்
தேதி
வரை
மூன்று
நாட்களுக்கு
உணவு
திருவிழா
நடைபெற
உள்ளது.
சிங்காரச் சென்னையில் உணவுத் திருவிழா 2022 என்ற பெயரில் இந்த விழா மூன்று தினங்கள் நடைபெற உள்ளது. அவற்றில் பாரம்பரிய உணவு வகைகளை வெளிப்படுத்தும்
விதமாக
150 அரங்குகள்
அமைக்கப்பட
உள்ளன.
அதிலும் குறிப்பாக சமையல் கலைகள் பற்றிய விரிவான பரிந்துரைகள்,
பாரம்பரிய
உணவு
வகைகள்,
உணவு
சார்ந்த
போட்டிகள்,
கலை
நிகழ்ச்சிகள்
மற்றும்
1500 குழந்தைகளுக்கு
அடுப்பில்லாமல்
எவ்வாறு
சமைப்பது
போன்றவை,
உணவுகளை
எவ்வாறு
எடுத்துக்
கொள்ள
வேண்டும்,
எப்படி
எடுத்துக்
கொள்ள
வேண்டும்
ஆகியவற்றை
விளக்கும்
விதமாக
பாரம்பரிய
உணவு
திருவிழா
நடைபெற
உள்ளது.
தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here