TAMIL MIXER EDUCATION.ன்
விவசாய செய்திகள்
உழவர் சந்தையில் விற்பனை வாய்ப்பு – விவசாயிகளுக்கு
அழைப்பு
சூலுார் உழவர் சந்தை நிர்வாக அலுவலர் கிருத்திகா பேசியதாவது:
விளைவிக்கும்
பொருட்களை,
இடைத்தரகர்கள்
இல்லாமல்,
விவசாயிகளே
நேரடியாக,
நுகர்வோருக்கு
விற்கலாம்.
இதன்மூலம் கூடுதல் லாபம் கிடைக்கும். நுகர்வோருக்கும்
புதிய
காய்கறிகள்
கிடைக்கும்.
விற்பனைக்கான
கடை,
தராசு
இலவசமாக
வழங்கப்படுகிறது.
குடிநீர் மற்றும் கழிப்பறை வசதி உள்ளது. மொத்த சந்தை விலையை காட்டிலும் கூடுதல் விலை கிடைக்கும். விவசாயிகளுக்கு
அடையாள
அட்டை
வழங்கப்படுகிறது.
விருப்பம்
உள்ளோர்
உடனடியாக
விண்ணப்பிக்கலாம்.
தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here