Saturday, August 9, 2025

EPFO சந்தாரர்களுக்கான நல்ல செய்தி விரைவில் ஆயுஷ்மான் பாரத் காப்பீட்டு திட்டத்தில் ரூ. 5 லட்சம் வரை சிகிச்சை பெறலாம்..!

EPFO சந்தாரர்களுக்கான நல்ல செய்து விரைவில் ஆயுஷ்மான் பாரத் காப்பீட்டு திட்டத்தில் ரூ. 5 லட்சம் வரை சிகிச்சை பெறலாம்..!

நாடு முழுவதும் உள்ள ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் ஆயுஷ்மான் பாரத் எனப்படும் மருத்துவக் காப்பீட்டு திட்டம் கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. தகுதியுள்ள நபர்களுக்கு மத்திய அரசு வழங்கக்கூடிய ஆயுஷ்மான் அட்டை வைத்திருக்கும் பயனாளிகள் எந்தவொரு அரசு மருத்துவமனையிலும், தனியார் மருத்துவமனையிலும் ஆண்டுக்கு ரூபாய் 5 லட்சம் வரை சிகிச்சை பெற்றுக்கொள்ள முடியும். முன்னதாக சமூகப்பொருளாதார கணக்கெடுப்பின் அடிப்படையில் பயனாளர்கள் அடையாளம் காணப்படுவார்கள்.

கூலித்தொழிலாளர்கள், கட்டுமானத் தொழிலாளர்கள், சாலையோர வியாபாரிகள், சுமை தூக்குவோர் உள்ளிட்ட 11 வகையான தொழில்பிரிவில் உள்ளவர்கள் இத்திட்டத்தின் கீழ் அரசின் உதவியைப் பெறலாம். இந்த ஹெல்த் இன்சுரன்ஸ் கார்டை ஆன்லைன் மற்றும் ஆஃப்லைனிலும் பெற முடியும். ஆதார் அடையாள அட்டை, ரேசன் கார்டு போன்றவற்றைப் பயன்படுத்தி சுலபமாக பெற்றுக்கொள்ளலாம்.

இதுவரை அனைத்து தரப்பட்ட மக்கள் மட்டும் பயன்படுத்தி வந்த ஆயுஷ்மான் ஹெல்த் இன்சுரன்ஸ் திட்டத்தை பிஎஃப் சந்தாரர்களும் பெற்றுக்கொள்ளவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இந்த மாத இறுதிக்குள் இதனை நடைமுறைப்படுத்துவதற்கான முன்மொழிவுக்கு மத்திய அரசின் ஒப்புதல் கிடைக்கும் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. பணியாளர்கள் வைப்புத்தொகை என்பது EPFO ஆல் நிர்வகிக்கப்படும் ஒரு காப்பீட்டுத் திட்டமாகும், இது EPFO-ல் பதிவுசெய்யப்பட்ட அனைத்து ஊழியர்களுக்கும் கிடைக்கும். இந்த திட்டத்தின் மூலம் ரூ7 லட்சம் வரை காப்பீடு வழங்குகிறது. இந்தத் திட்டம் EPF மற்றும் EPS ஆகியவற்றையும் பயன்படுத்துகிறது.

ஒருவேளை இத்திட்டத்தில் இணைந்துள்ள ஒரு ஊழியர் பணியின் போது இறந்தால், இந்தத் திட்டத்தின் கீழ் ரூ. 7 லட்சம் வரை நிதி உதவி பெறத் தகுதியுடையவராக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. மேலும் ஆயுஷ்மான் ஹெல்த் இன்சுரன்ஸ் மூலம், EPFO ஓய்வூதியம் பெறுவோர் மற்றும் அவர்களது வாழ்க்கை துணைவர்கள் எவ்வித கட்டணமின்றி ரூ. 5 லட்சம் வரை அரசு மருத்துவமனையிலும், தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்றுக்கொள்ள முடியும். இதோடு நாள்பட்ட நோய்களுக்கான பாதுகாப்பும் அடங்கும். குறிப்பாக இத்திட்டத்தில் இணைந்துள்ள பயனாளிகள் மருத்துவமனையில் சேர்வதற்கு முன்னும், பின்னும் அனைத்து செலவுகள் மற்றும் போக்குவரத்து செலவுகளை அரசே ஏற்றுக்கொள்ளும்.

ஆயுஷ்மான் அட்டையை பெறும் முறை:

ஆயுஷ்மான் திட்டத்தின் பயனாளிகள் தகுதி அட்டைக்கான பொது சேவை மையங்களை முதலில் (CSC) தொடர்பு கொள்ள வேண்டும். பின்னர் உங்களது கிராமப்புற ஆபரேட்டரிடம் ரூ .30 செலுத்திய பின்னர் ஆயுஷ்மான் பாரத் காப்பீட்டு திட்டத்திற்கான அட்டை கிடைக்கும். ஆனால் இப்போது புதிய முறையின் கீழ் முதல் முறையாக, அட்டையை பெறுவது இலவசமாக்கப்பட்டுள்ளது.

Important Notes

6-12th பாரதிதாசன் பற்றிய அனைத்து தொகுப்பு PDF

TNPSC, SSC, மற்றும் அரசு தேர்வுகளுக்கான "பாரதிதாசன் பற்றிய அனைத்து தொகுப்பு...

TRB MATHS UNIT 1 TO 10 STUDY MATERIAL 2025 (GOVERNMENT OF TAMILNADU)

TRB Maths Study Material for Units 1 to 10...

இலக்கியம் – பதினெண் மேற்கணக்கு நூல்கள் முங்கிய வினா விடைகள்

இலக்கியம் - பதினெண் மேற்கணக்கு நூல்கள் முங்கிய வினா விடைகள் TNPSC மற்றும்...

TNPSC Group 4 Official Answer Key 2025

TNPSC Group 4 Official Answer Key 2025

தமிழ்நாட்டு விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்கு

வேலுநாச்சியார் (1730 - 1796):தில்லையாடி வள்ளியம்மை:பத்மாசனி அம்மாள்:கேப்டன் இலட்சுமி:டி.எஸ்‌.சௌந்திரம்:ருக்மணி லட்சுமிபதி:மூவலூர் இராமாமிர்தம்...

Topics

தமிழக அரசு மருத்துவ சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியம் வேலைவாய்ப்பு 2025 – Assistant Medical Officer பணிக்கு ரூ.2,05,700 வரை சம்பளம்! 🏥💼

TN MRB Recruitment 2025 – Assistant Medical Officer பணிக்கு 2 காலியிடங்கள். சம்பளம் ₹56,100 – ₹2,05,700. Any Degree, Diploma, PG Diploma தகுதி. ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி 28.08.2025.

தேசிய தொழில்நுட்பக் கழகம், திருச்சி வேலைவாய்ப்பு 2025 – Apprentice பணிக்கு 23 காலியிடங்கள்! 💼📚

தேசிய தொழில்நுட்பக் கழகம், திருச்சி வேலைவாய்ப்பு 2025 – Apprentice பணிக்கு 23 காலியிடங்கள். சம்பளம் ₹8,000 – ₹9,000. BE/B.Tech, Diploma தகுதி. ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். கடைசி தேதி: 21.08.2025.

திருவள்ளூர் மாவட்ட நல்வாழ்வு சங்கம் வேலைவாய்ப்பு 2025 – Nurse, Lab Technician, IT Coordinator உட்பட 84 காலியிடங்கள்! 💼🏥

திருவள்ளூர் மாவட்ட நல்வாழ்வு சங்கம் வேலைவாய்ப்பு 2025 – Nurse, Lab Technician, IT Coordinator உட்பட 84 காலியிடங்கள். சம்பளம் ₹13,000 – ₹21,000. தபால் மூலம் விண்ணப்பிக்கலாம். கடைசி தேதி: 20.08.2025.

நீலகிரி மாவட்ட நல்வாழ்வு சங்கம் வேலைவாய்ப்பு 2025 – Nurse, Pharmacist, Lab Technician உட்பட 20 காலியிடங்கள்! 💼🏥

நீலகிரி மாவட்ட நல்வாழ்வு சங்கம் வேலைவாய்ப்பு 2025 – Nurse, Pharmacist, Lab Technician உட்பட 20 காலியிடங்கள். சம்பளம் ₹8,500 – ₹23,000. தபால் மூலம் விண்ணப்பிக்கலாம். கடைசி தேதி: 18.08.2025.

தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2025 – Assistant Librarian பதவிக்கு விண்ணப்பிக்கவும்! 📚💼

தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2025 – Assistant Librarian பதவிக்கு M.Sc, PG Diploma, PhD தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ₹30,000. கடைசி தேதி: 15.08.2025.

தமிழ்நாடு செய்திதிதாள் காகித ஆலை நிறுவனம் வேலைவாய்ப்பு 2025 – DGM, AM & Officer பணிக்கு 9 காலியிடங்கள்! 🏭📄

தமிழ்நாடு செய்திதிதாள் காகித ஆலை நிறுவனம் வேலைவாய்ப்பு 2025 – DGM, AM & Officer பணிக்கு B.Sc, BE/B.Tech, CA/CMA, M.Sc தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ₹31,100 – ₹1,81,500. கடைசி தேதி: 20.08.2025.

பாங்க் ஆஃப் பரோடா வேலைவாய்ப்பு 2025 – Officer & Manager பணிக்கு 417 காலியிடங்கள்! 💼📈

பாங்க் ஆஃப் பரோடா வேலைவாய்ப்பு 2025 – Officer & Manager பணிக்கு Any Degree, B.Sc, BE/B.Tech, MBA, PG Diploma தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ₹48,480 – ₹93,960. கடைசி தேதி: 26.08.2025.

இந்திய தகவல், வடிவமைப்பு & உற்பத்தி தொழில்நுட்பக் கழகம் வேலைவாய்ப்பு 2025 – Junior Research Fellow பணிக்கு விண்ணப்பிக்கலாம்! 🎓💼

இந்திய தகவல், வடிவமைப்பு மற்றும் உற்பத்தி தொழில்நுட்பக் கழகம் வேலைவாய்ப்பு 2025 – Junior Research Fellow பணிக்கு BE/B.Tech, ME/M.Tech தகுதி உடையவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ₹37,000. கடைசி தேதி: 21.08.2025.

Related Articles

Popular Categories