EDUCATION.ன்
மத்திய
அரசு
செய்திகள்
ரூ.500 நோட்டு தொடர்பான போலி செய்திகளை நம்ப வேண்டாம்
ரூ.500 நோட்டு தொடர்பான செய்தி ஒன்று சமூக வலைதளங்களில்
வைரலாகி
வரும்
நிலையில்,
மத்திய
அரசு
தற்போது
விளக்கம்
அளித்துள்ளது.
அதாவது, இணையதளங்களில்
ரூ.500
நோட்டுகள்
போலியானவை
என்று
ஒரு
வைரல்
செய்தி
பரவி
வருகிறது.
ரிசர்வ்
வங்கியின்
கையொப்பத்திற்கு
பதிலாக
காந்தியின்
பச்சைக்கோடு
போடப்பட்ட
நோட்டுகள்
போலியானவை
எனக்
கூறப்பட்டு
வருகிறது.
தற்போது அரசு அமைப்பான PIB இந்த செய்தி குறித்து அளித்த தகவலில் இந்த இரண்டு வகையான நோட்டுகளும் செல்லுபடியாகும்
என
தெரிவித்துள்ளது.
காந்தியின் படத்தில் இருந்து தள்ளி இருக்கும் பச்சை கோடு மற்றும் காந்தியின் படம் அருகே இருக்கும் பச்சை கோடு போடப்பட்ட நோட்டுகள் ஆகிய இரண்டு வகையான ரூபாய் நோட்டுகளும் செல்லுபடியாகும்
என்றும்
இதுபோன்ற
போலி
செய்திகளை
மக்கள்
யாரும்
நம்ப
வேண்டாம்
என்றும்
கேட்டுக்
கொள்ளப்பட்டுள்ளது.
ரிசர்வ் வங்கியின் ட்விட்டர் பக்கத்தில் தகவல் அளித்துள்ள பிஐபி, ரிசர்வ் வங்கியின் கூற்றுப்படி, ரிசர்வ் வங்கி ஆளுநரின் கையொப்பத்திற்கு அருகில் உள்ள பச்சைக் கோடு அல்லது காந்திஜியின் படம் அருகே உள்ள புகைப்படம் ஆகிய இரண்டு வகையான நோட்டுகளும் செல்லுபடியாகும். அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ உண்மைச் சரிபார்ப்பு PIB Fact Checker இத்தகைய போலிச் செய்திகள் குறித்து மக்களை எச்சரித்துள்ளது. மேலும் PIB தனது ட்வீட்டில் நோட்டின் படத்தையும் பகிர்ந்துள்ளது.
एक मैसेज में यह दावा किया जा रहा है कि ₹500 का वह नोट नकली है जिसमें हरी पट्टी आरबीआई गवर्नर के सिग्नेचर के पास ना होकर गांधीजी की तस्वीर के पास होती है।#PIBFactCheck
➡️यह दावा फ़र्ज़ी है।
➡️@RBI के अनुसार दोनों ही तरह के नोट मान्य होते हैं।
🔗https://t.co/DuRgmRJxiN pic.twitter.com/IEElFpaXf1
— PIB Fact Check (@PIBFactCheck) December 9, 2022