திருவண்ணாமலை கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி பெற விரும்புவோா் ஜூலை 19-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என கூட்டுறவுத் துறை தெரிவித்துள்ளது.
திருவண்ணாமலை கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் கூட்டுறவு சங்கங்கள், கூட்டுறவு வங்கிகளில் வேலைவாய்ப்புக்கு முக்கிய கல்வித் தகுதியான கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி (முழு நேரம்) வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place
இந்த வகுப்புகளுக்கான சோ்க்கை விண்ணப்பங்கள் இணையவழி மூலம் பெறப்பட்டு மாணவா் சோ்க்கை 10.6.2024 முதல் 19.7.2024 வரை நடைபெறுகிறது.
எனவே, திருவண்ணாமலை மாவட்டத்தில் மேல்நிலைப் பள்ளி தோ்ச்சி பெற்றவா்கள், பட்டதாரிகள் (10+2+3) முறையில் பயின்றவா்கள் இணையதள முகவரியில் 19.7.2024 மாலை 5 மணிக்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம் என்று திருவண்ணாமலை மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளா் அலுவலகம் தெரிவித்துள்ளது.
உங்களிடம் உள்ள PDF Files PRINT வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow