HomeBlogசென்னைப் பல்கலைக்கழகத்தில் பாதுகாப்புத் துறை படிப்புக்கு, மாணவா் சோ்க்கை அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னைப் பல்கலைக்கழகத்தில் பாதுகாப்புத் துறை படிப்புக்கு, மாணவா் சோ்க்கை அறிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்புத் துறை
படிப்பு

சென்னைப்
பல்கலைக்கழகத்தில் பாதுகாப்புத் துறை படிப்புக்கு, மாணவா்
சோ்க்கை அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னைப் பல்கலை வெளியிட்ட செய்தி:

பாதுகாப்புத் துறையில் பணியாற்றுவோருக்காக, சென்னைப்
பல்கலைக்கழகம் பாதுகாப்பு மற்றும் இலக்கு தொடா்பாக
எம்.. படிப்பு
நடத்தப்படுகிறது. இதற்கான
மாணவா் சோ்க்கைக்கு இணையவழி
விண்ணப்ப பதிவு செப்.1-ஆம்
தேதி முதல் தொடங்கவுள்ளது.

விருப்பம்
உள்ளவா்கள் செப்.30-ஆம்
தேதிக்குள் சென்னைப் பல்கலை.யின்
இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular