🔥 வேலை வாய்ப்பு சிறப்பம்சம்:
சென்னை திருவொற்றியூர் பகுதியில் உள்ள அருள்மிகு பட்டினத்தார் திருக்கோயிலில் 8ம் வகுப்பு தகுதியுடன் அரசு வேலை கிடைக்கும் அற்புத வாய்ப்பு! ✨ தேர்வு இல்லை – நேர்காணல் மூலம் மட்டுமே தேர்வு செய்யப்படுவார்கள். கட்டணம் ஏதும் இல்லை.
📋 முக்கிய தகவல்கள்:
- துறை: இந்து சமய அறநிலையத் துறை
- நிறுவனம்: அருள்மிகு பட்டினத்தார் திருக்கோயில், திருவொற்றியூர், சென்னை
- மொத்த காலியிடங்கள்: 4
- பதவிகள்: அலுவலக உதவியாளர், சுயம்பாகி (சமையலர்), காவலர், தோட்ட வேலை
- தகுதி: குறைந்தது 8ம் வகுப்பு தேர்ச்சி / தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்
- சம்பளம்: ₹10,000 – ₹41,800 வரை
- தேர்வு முறை: நேர்காணல் (Exam இல்லை)
- விண்ணப்பக் கட்டணம்: இல்லை
- கடைசி தேதி: 25.10.2025
- விண்ணப்ப முறை: Offline – தபால் மூலம்
🧾 பணியிட விவரங்கள்:
1️⃣ அலுவலக உதவியாளர் – 1 இடம்
- தகுதி: 8ம் வகுப்பு தேர்ச்சி
- சம்பளம்: ₹12,600 – ₹39,900
2️⃣ சுயம்பாகி (சமையலர்) – 1 இடம்
- தகுதி: தமிழில் படிக்கவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும்
- அனுபவம்: நெய்வேத்தியம், பிரசாதம் தயாரிக்கும் அனுபவம் அவசியம்
- சம்பளம்: ₹13,200 – ₹41,800
3️⃣ காவலர் – 1 இடம்
- தகுதி: தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்
- சம்பளம்: ₹10,000
4️⃣ தோட்ட வேலை – 1 இடம்
- தகுதி: தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்
- சம்பளம்: ₹11,600 – ₹36,800
👩💼 வயது வரம்பு:
- குறைந்தபட்சம்: 18 வயது
- அதிகபட்சம்: 45 வயது
📝 விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பப் படிவத்தை அருள்மிகு தியாகராஜசுவாமி திருக்கோயில் அலுவலகத்தில் நேரிலோ அல்லது ஆன்லைனிலோ பெற்றுக்கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை 25.10.2025 மாலை 5.45 மணிக்குள் கீழே கொடுக்கப்பட்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்:
உதவி ஆணையர்/செயல் அலுவலர்,
அருள்மிகு பட்டினத்தாரர் திருக்கோயில்,
அலுவலக இருப்பு: அருள்மிகு தியாகராஜசுவாமி திருக்கோயில்,
திருவொற்றியூர், சென்னை – 19.
📎 முக்கிய இணைப்புகள்:
- 👉 அதிகாரப்பூர்வ அறிவிப்பு (Official Notification): https://hrce.tn.gov.in
- 👉 விண்ணப்பப் படிவம் (Application Form): https://hrce.tn.gov.in
🔔 மேலும் வேலைவாய்ப்பு அப்டேட்களுக்கு:
👉 WhatsApp Group Join பண்ணுங்க
👉 Telegram Channel Join பண்ணுங்க
👉 Instagram Follow பண்ணுங்க
❤️ எங்களின் சேவையை விரிவுபடுத்த ஆதரிக்க – இங்கே Donate செய்யவும்