✨ செங்கல்பட்டு வேலைவாய்ப்பு முகாம் – செப்.27 நடைபெறுகிறது 📢
செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், மாவட்ட நிர்வாகம் மற்றும் விநாயகா மிஷன்ஸ் ஆராய்ச்சி நிறுவனம் – ஆறுபடை வீடு தொழில்நுட்பக் கல்லூரி, பையனூர் இணைந்து, தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தவுள்ளது.
👉 தேதி: 27.09.2025 (சனிக்கிழமை)
👉 நேரம்: காலை 9.00 மணி – மதியம் 3.00 மணி
👉 இடம்: விநாயகா மிஷன்ஸ் ஆராய்ச்சி நிறுவனம் – ஆறுபடை வீடு தொழில்நுட்பக் கல்லூரி, பையனூர், திருப்போரூர் தாலுகா, செங்கல்பட்டு மாவட்டம்
📌 முக்கிய அம்சங்கள்:
- 5,000-க்கும் மேற்பட்ட காலியிடங்கள்
- முன்னணி தனியார் நிறுவனங்கள் & திறன் பயிற்சி நிறுவனங்கள் பங்கேற்கின்றன
- பணி நியமனம் பெறுபவர்களின் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு ரத்து செய்யப்படாது
- வேலை நாடுநர்களுக்கும், வேலை அளிப்பவர்களுக்கும் முழுக்க இலவசம்
🎓 தகுதி விவரங்கள்:
- கல்வித் தகுதி: 8ஆம் வகுப்பு, பிளஸ் 2, ITI, Diploma, UG, PG, B.E
- வயது வரம்பு: 18 – 40 வயது
- மாற்றுத்திறனாளிகளும் பங்கேற்கலாம்
📑 தேவையான ஆவணங்கள்:
- கல்விச்சான்றிதழ் நகல்கள்
- சுயவிவரக் குறிப்பு (Bio-data)
- பாஸ்போர்ட் அளவு புகைப்படம்
📞 தொடர்புக்கு:
9486870577 / 9384499848
044-27426020
🔔 தினசரி வேலைவாய்ப்பு & அரசு தேர்வு அப்டேட்களுக்கு:
👉 WhatsApp Group Join பண்ணுங்க
👉 Telegram Channel Join பண்ணுங்க
👉 Instagram Follow பண்ணுங்க
❤️ எங்களின் சேவையை விரிவுபடுத்த ஆதரிக்க – இங்கே Donate செய்யவும்