HomeBlogH1B விசாவிற்கு செக் - அமெரிக்க அரசு புதிய விதிமுறை

H1B விசாவிற்கு செக் – அமெரிக்க அரசு புதிய விதிமுறை

TAMIL MIXER
EDUCATION.
ன்
அமெரிக்க
செய்திகள்

H1B விசாவிற்கு செக் அமெரிக்க அரசு புதிய விதிமுறை

அமெரிக்காவில்
சென்று
பணியாற்ற
வேண்டும்
என்பது
தான்
படித்த
இளைஞர்கள்
பலரின்
கனவாக
உள்ளது.
அமெரிக்க
வேலைவாய்ப்பு
மோகத்தால்,
பலரும்
அமெரிக்கா
விசாவிற்காக
பல
மாதங்கள்
காத்திருக்கும்
சம்பவங்களும்
நடந்து
வருகிறது.

மேலும், மிகவும் அதிக அளவிலான மக்கள் வேலைவாய்ப்புகளுக்காக
அமெரிக்காவை
நோக்கி
படை
எடுப்பதால்,
இதன்
எண்ணிக்கை
மற்றும்
செயல்பாடுகளை
முறைப்படுத்த
அமெரிக்கா
அரசு
தற்போது
ஒரு
புதிய
யுக்தியை
கையில்
எடுத்துள்ளது.

அதாவது, அமெரிக்கா வேலைவாய்ப்புகளுக்கான
H-1B
விசாவின்
கட்டணத்தை
பலமடங்கு
உயர்த்த
முடிவு
செய்து,
அதன்படி,
10
டாலர்
ஆக
உள்ள
H-1B
விசா
பன்
மடங்கு
அதிகரித்து
215
டாலராக
உள்ளது.
இதேபோல்,
EB-5 investor Petition
விண்ணப்பம்
தற்போது
3,675
டாலர்
ஆக
உள்ள
நிலையில்,
204
சதவீதம்
உயர்த்தி
11,160
டாலர்
ஆக
நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க அரசின் விதிமுறைகளின்
படி
வேலைக்காக
வரும்
வெளிநாட்டு
ஊழியர்களின்
விசாவை
நிறுவனம்
தான்
ஏற்றுக்
கொள்ள
வேண்டும்.
தற்போது
இந்த
அதிக
பட்ச
கட்டண
உயர்வினால்
அதிக
வெளிநாட்டு
ஊழியர்களை
நியமிக்கும்
ஐடி
நிறுவனங்கள்
தற்போது
பாதிக்கப்பட்டுள்ளன.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular