📢 CBSE பொதுத்தேர்வு – புதிய கட்டுப்பாடு அறிவிப்பு
CBSE (மத்திய இடைநிலை கல்வி வாரியம்) இந்தாண்டு 10 & 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு புதிய கட்டுப்பாடு மற்றும் விதிமுறைகள் வெளியிட்டுள்ளது. பல மாணவர்கள் தனித் தேர்வர் (Private Candidate) விண்ணப்பங்களில் “கூடுதல் பாடம்” (Additional Subject) விருப்பம் காணாமல் போனதாக புகார் தெரிவித்தனர்.
📌 CBSE விளக்கம் – கூடுதல் பாடம் எப்போது எழுதலாம்?
- 10ம் வகுப்பு: 9 & 10ம் வகுப்பு இரண்டாண்டுகளும் படித்திருக்க வேண்டும்.
- 12ம் வகுப்பு: 11 & 12ம் வகுப்பு இரண்டாண்டுகளும் படித்திருக்க வேண்டும்.
- Additional Subject தேர்வு எழுத, அந்த பாடத்தில் 2 வருட படிப்பு + வருகை + Internal Assessment பூர்த்தி செய்திருக்க வேண்டும்.
⚠️ கட்டாய நிபந்தனைகள்
- 75% வருகை (Attendance) அவசியம்.
- Internal Assessment (NEP 2020 படி) கட்டாயம்.
- பள்ளியில் கலந்துகொள்ளாமல் Internal Marks கிடைக்காது → தேர்வு தகுதி இல்லை.
- Internal Assessment இல்லாத மாணவர்கள் “Essential Repeat” பிரிவில் வைக்கப்படுவார்கள்.
🎯 Additional Subject விதிகள்
- 10ம் வகுப்பு மாணவர்கள் → அதிகபட்சம் 2 கூடுதல் பாடங்கள் தேர்வு செய்யலாம்.
- 12ம் வகுப்பு மாணவர்கள் → அதிகபட்சம் 1 கூடுதல் பாடம் தேர்வு செய்யலாம்.
- பள்ளிக்கு CBSE அங்கீகாரம், தகுதியான ஆசிரியர்கள், லாப் வசதி இருந்தால்தான் அந்த பாடம் எடுக்கலாம்.
📌 யாருக்கு அனுமதி?
- ஏற்கனவே Additional Subject எடுத்துவிட்டு “Compartment” அல்லது “Essential Repeat” பிரிவில் உள்ளவர்கள் மட்டுமே Private Candidate ஆக எழுதலாம்.
- புதிய மாணவர்கள் இரண்டு வருட படிப்பு & Attendance இல்லாமல் கூடுதல் பாடம் தேர்வு எழுத முடியாது.
🛑 CBSE எச்சரிக்கை
➡️ NIOS (திறந்தநிலை பள்ளி) போல Open & Distance Learning கிடையாது.
➡️ Regular Class Learning + 2 Years Study இல்லாதவர்களுக்கு “Additional Subject” விருப்பம் கிடைக்காது.
🌐 அதிகாரப்பூர்வ இணையதளம்
🔔 கல்வி செய்திகள், தேர்வு அப்டேட்ஸ் & அரசு வேலைவாய்ப்பு அப்டேட்ஸ்:
👉 WhatsApp Group Join பண்ணுங்க
👉 Telegram Channel Join பண்ணுங்க
👉 Instagram Follow பண்ணுங்க
❤️ எங்களின் சேவையை விரிவுபடுத்த ஆதரிக்க – இங்கே Donate செய்யவும்