HomeBlogரயில்வேக்கு சிவில் சர்வீஸ் மூலமாக ஆள் சேர்ப்பு

ரயில்வேக்கு சிவில் சர்வீஸ் மூலமாக ஆள் சேர்ப்பு

TAMIL MIXER
EDUCATION.
ன்
ரயில்வே செய்திகள்

ரயில்வேக்கு சிவில் சர்வீஸ் மூலமாக ஆள் சேர்ப்பு

இந்த ஆண்டு முதல் மத்திய பணியாளர் தேர்வாணையத்தினால்
நடத்தப்படும்
சிவில்
சர்வீஸ்
தேர்வு
மூலமாக
இந்திய
ரயில்வே
மேலாண்மை
பணிகளுக்கான
அதிகாரிகள்
தேர்வு
செய்யப்படுவார்கள்
என்று
ரயில்வே
அமைச்சகம்
அறிவித்துள்ளது.

யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வின் மூலமாக இந்திய ரயில்வே நிர்வாக பணிகளுக்கு ஆட்களை நியமிப்பதற்கு
ரயில்வே
அமைச்சகம்
முடிவு
செய்துள்ளது.
இதனால்
இந்திய
ரயில்வே
மேலாண்மை
பணிகளுக்கான
தேர்வானது
கைவிடப்படுகின்றது.

2023ம் ஆண்டு யுபிஎஸ்சி மூலமாக நடத்தப்படும்
பிரத்யேக
ஐஆர்எம்எஸ்
தேர்வின்
மூலம்
ஆட்கள்
சேர்க்கப்படுவார்கள்
என்று
ஏற்கனவே
அறிவித்திருந்த
உத்தரவிற்கு
இது
முரணான
அறிவிப்பாகும்.

UPSC சிவில் சர்வீஸ் தேர்வு அறிவிப்பு 2023 – 1105 காலிப்பணியிடங்கள் – Apply Here

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular