TAMIL MIXER
EDUCATION.ன்
உதவித்தொகை செய்திகள்
12ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு
கல்வி
உதவித்தொகை
தமிழகத்தில் கடந்த 2012ம் ஆண்டு விஐடி பல்கலைக்கழகர்
வேந்தர்
விஸ்வநாதன்
தலைமையில்
அனைவருக்கும்
உயர்கல்வி
என்ற
அறக்கட்டளை
தொடங்கப்பட்டது.
இதன் மூலமாக பொருளாதாரத்தில்
பின்
தங்கிய
மாணவர்கள்
உயர்கல்வி
பயில
உதவும்
வகையில்
உதவித்தொகை
வழங்கப்பட்டு
வருகிறது.
தற்போது
நடப்பு
கல்வி
ஆண்டுக்கான
உதவித்தொகையை
பெற
12ம்
வகுப்பு
தேர்ச்சி
பெற்ற
மாணவர்கள்
விண்ணப்பிக்கலாம்
என்று
அறக்கட்டளை
சார்பாக
அழைப்பு
விடுக்கப்பட்டுள்ளது.
இந்த உதவி தொகை காண விண்ணப்பத்தை
மாணவர்கள்
காட்பாடி
விஐடி
பல்கலைக்கழக
வளாகத்தில்
மே
22ம்
தேதி
முதல்
30ம்
தேதி
வரை
பெற்றுக்
கொள்ளலாம்.
இந்த விண்ணப்பத்தை
பூர்த்தி
செய்து
அதனுடன்
உரிய
ஆவணங்களை
இணைத்து
மாணவர்கள்
கல்லூரியில்
சேர்ந்த
ஒரு
வார
காலத்திற்குள்
215 டாக்டர்
எம்ஜிஆர்
பிளாக்,
வி
ஐ
டி
வளாகம்,
வேலூர்
– 632014 என்ற
முகவரிக்கு
அனுப்ப
வேண்டும்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


