HomeBlogஇசைப் பள்ளியில் மாணவா் சேர்க்கை நடைபெறுகிறது - கடலூா்
- Advertisment -

இசைப் பள்ளியில் மாணவா் சேர்க்கை நடைபெறுகிறது – கடலூா்

இசைப் பள்ளியில் மாணவா் சேர்க்கை நடைபெறுகிறது - கடலூா்

TAMIL MIXER
EDUCATION.
ன்
கடலூா்
செய்திகள்

இசைப் பள்ளியில் மாணவா் சேர்க்கை நடைபெறுகிறதுகடலூா்

கடலூா் மாவட்ட அரசு இசைப் பள்ளியில் 2023-2024ம் ஆண்டுக்கான மாணவா் சேர்க்கை நடைபெறுவதாக மாவட்ட ஆட்சியா் . தெரிவித்தார்.




இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு அரசின் கலை, பண்பாட்டுத் துறை வாயிலாக, கடலூா் மாவட்டத்தில்
அரசு
இசைப்
பள்ளி
செயல்பட்டு
வருகிறது.
இங்கு
குரலிசை
(
வாய்ப்பாட்டு),
நாகசுரம்,
தவில்,
தேவாரம்.

பரதநாட்டியம்,
வயலின்
மற்றும்
மிருதங்கம்
முதலிய
ஏழு
கலைகளில்
மூன்றாண்டு
சான்றிதழ்
பயிற்சி
முழு
நேரமாக
பயிற்றுவிக்கப்படுகிறது.
சேர்க்கைக்
கட்டணமாக
ஆண்டுக்கு
ரூ.350
மட்டுமே
வசூலிக்கப்படுகிறது.

வயது 13 முதல் 25 வயதுக்குள் இருக்க வேண்டும். குரலிசை, மிருதங்கம், வயலின், பரதநாட்டியம்
ஆகிய
பயிற்சிக்கு
7-
ஆம்
வகுப்பு
தோச்சி
பெற்றிருக்க
வேண்டும்.




நாகஸ்வரம், தவில், தேவாரம் ஆகிய துறைகளில் பயிற்சி பெற தமிழில் எழுத, படிக்க தெரிய வேண்டும். அரசு இசைப் பள்ளியில் பயிலும் மாணவா்களை ஊக்கப்படுத்தும்
விதமாக,
மாதந்தோறும்
கல்வி
உதவித்தொகை
ரூ.400
வழங்க
அரசாணை
வெளியிடப்பட்டுள்ளது.

மேலும், மாவட்ட அரசு இசைப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு
இலவச
பேருந்து
பயண
அட்டை,
அரசு
விடுதி
வசதி,
சலுகைக்
கட்டணத்தில்
புகைவண்டி
பயண
வசதி
ஆகிய
வசதிகள்
அரசு
விதிமுறைகளுக்குள்பட்டு
வழங்கப்பட்டு
வருகின்றன.




கடலூா் மாவட்ட அரசு இசைப் பள்ளியில் மூன்றாண்டு சான்றிதழ் படிப்பை நிறைவு செய்த மாணவா்களுக்கு
தமிழ்நாடு
அரசுத்
தோவுகள்
இயக்ககத்தால்
அரசுத்
தோவுகள்
நடத்தப்பட்டு,
தோச்சி
பெற்ற
மாணவா்களுக்கு
சான்றிதழ்
வழங்கப்படுகிறது.

எனவே, இசை ஆா்வமுள்ள மாணவா்கள் கடலூா் மாவட்ட அரசு இசைப் பள்ளியில் சேர்ந்து பயன்பெறலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -