TAMIL MIXER
EDUCATION.ன்
தமிழக செய்திகள்
தொழிற்பயிற்சி
நிலைய
சான்றிதழ்
பெற்றவர்கள்
10ம்
வகுப்பு
மற்றும்
12 ம்
வகுப்புக்கு
இணையான
சான்றிதழ்
பெற
விண்ணப்பிக்கலாம்
தமிழகத்தில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு
அரசு
தேர்வுகள்
இயக்ககத்தால்
2022ம்
ஆண்டு
ஆகஸ்ட்
மாதம்
நடத்தப்பட்ட
மொழித்தேர்வில்
தனித்தேர்வர்களாக
கலந்து
கொண்டு
தேர்ச்சி
பெற்ற
தொழிற்பயிற்சி
நிலைய
சான்றிதழ்
பெற்றவர்கள்
10ம்
வகுப்பு
மற்றும்
12ம்
வகுப்புக்கு
இணையான
சான்றிதழ்
பெற
விண்ணப்பிக்கலாம்.
மேலும் இது குறித்து வெளியான அரசாணையில்,
எண்.34, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (எஸ்.1) துறை நாள். 30.03.2022-ன்படி 8ம் வகுப்பு தேர்ச்சியுடன்
தொழிற்பயிற்சி
நிலையத்தில்
பயிற்சி
பெற்று
NTC/ NAC பெற்றவர்கள்
10ம்
வகுப்பு
தமிழ்
மற்றும்
ஆங்கில
மொழி
பாடங்களில்
தேர்ச்சி
பெற்றால்
10ம்
வகுப்புக்கு
இணையான
சான்றிதழும்
10ம்
வகுப்பு
தேர்ச்சியுடன்
தொழிற்பயிற்சி
நிலையத்தில்
பயிற்சி
பெற்று
NTC/ NAC பெற்றவர்கள்
11 மற்றும்
12ம்
வகுப்பு
தமிழ்
மற்றும்
ஆங்கில
மொழி
பாடங்களில்
தேர்ச்சி
பெற்றால்
12ம்
வகுப்புக்கு
இணையான
சான்றிதழும்
வழங்கப்படும்
என
தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த சான்றிதழ் பெற மாணவர்கள் விண்ணப்ப படிவம், முழு விவரங்கள் அடங்கிய நிலையான வழிகாட்டுதல்
ஆகியவை
www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில்
வெளியிடப்பட்டுள்ளன.
அது
குறித்த
விவரங்களை
மாவட்ட
அரசினர்
தொழிற்
பயிற்சி
நிலையத்திற்கு
நேரில்
அல்லது
தபால்
மூலம்
28.02.2023 தேதிக்குள்
உரிய
விண்ணப்பத்தை
சமர்ப்பிக்க
வேண்டும்.