TAMIL MIXER
EDUCATION.ன்
பயிற்சி செய்திகள்
ஆசிரியா் பயிற்சி நிறுவனத்தில்
ஜூன்
5 முதல்
மாணவா்
சேர்க்கை
முனைஞ்சிப்பட்டியில்
உள்ள
மாவட்ட
ஆசிரியா்
கல்வி
– பயிற்சி
நிறுவனத்தில்
2023-2024ம்
ஆண்டுக்கான
மாணவா்
சேர்க்கை
வரும்
ஜூன்
5ம்
தேதி
தொடங்குகிறது.
இது தொடா்பாக முனைஞ்சிப்பட்டியில் உள்ள மாவட்ட ஆசிரியா் கல்வி – பயிற்சி நிறுவன முதல்வா் கா.அன்றோ பூபாலராயன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
2023-2024ம் கல்வி ஆண்டிற்கான இரண்டு ஆண்டு தொடக்கக்கல்வி
பட்டயப்
படிப்புக்கான
(ஈ.உக.உக்) மாணவா் சேர்க்கை வரும் ஜூன் 5ம் தேதி தொடங்குகிறது.
காலை
10 மணி
முதல்
https://scert.tnschools.gov.in/index என்ற
இணையதளம்
வாயிலாகவோ
அல்லது
ஆசிரியா்
பயிற்சி
நிறுவனத்தில்
நேரிலோ
விண்ணப்பிக்கலாம்.
ஓசி, பிசி, எம்பிசி வகுப்பினா் 50 சதவீத மதிப்பெண்ணுடன்
தேர்ச்சி
பெற்றிருக்க
வேண்டும்.
எஸ்சி,
எஸ்டி
பிரிவினா்,
மாற்றுத்திறனாளிகள்
45 சதவீத
மதிப்பெண்
பெற்றிருந்தால்
போதும்.
ஓசி, பிசி, எம்பிசி பிரிவினா் 31.7.2023 அன்று 30 வயதுக்குள்பட்டவராக
இருக்க
வேண்டும்.
எஸ்சி,
எஸ்டி,மாற்றுத்திறனாளிகள்
பிரிவினா்
31.7.2023 அன்று
35 வயதிற்குள்பட்டவராகவும்,
கணவரால்
கைவிடப்பட்டோர்,
விதவைகள்,
ஆதரவற்றோர்
31.7.2023 அன்று
40 வயதிற்குள்பட்டவராக
இருக்க
வேண்டும்.
கலப்பு திருமணத் தம்பதியினா் பொதுப்பிரிவினராக
இருந்தால்
31.7.2023 அன்று
32 வயதிற்குள்பட்டவராக
இருக்க
வேண்டும்.
எஸ்சி,
எஸ்டி
ஊனமுற்ற
பிரிவினராக
இருந்தால்
31.7.2023 அன்று
37 வயதிற்குள்பட்டவராக
இருக்க
வேண்டும்.
ஓசி,
பிசி,
எம்பிசி
பிரிவினா்
ரூ.500,
எஸ்சி,
எஸ்டி,
மாற்றுத்திறனாளிகள்
பிரிவினா்
ரூ.250
விண்ணப்ப
கட்டணமாக
செலுத்த
வேண்டும்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


