1. பாபர் பின்
ஆட்சிக்கு வந்தவர்?
ஆட்சிக்கு வந்தவர்?
– உமாயூன்
2. உமாயூன் மன்னராக
பொறுப்பேற்ற ஆண்டு ?
பொறுப்பேற்ற ஆண்டு ?
– 1530
3. உமாயூன் பிறந்த
ஆண்டு?
ஆண்டு?
– 1508
4. உமாயூன் எந்த
பகுதி ஆளுநராக நியமிக்கப்பட்டார்?
பகுதி ஆளுநராக நியமிக்கப்பட்டார்?
– பதக்ஷான்
5. உமாயூன் ஆளுநராக
அறியனை ஏறிய போது
வயது?
அறியனை ஏறிய போது
வயது?
– 20
6. உமாயூன் சகோதரர்கள் பெயர்?
– காம்ரான், அஸ்காரி, ஹின்டால்
7. உமாயூன் என்பதன்
பொருள்?
பொருள்?
– அதிர்ஷ்டம்
8. சௌசா போர்
நடைபெற்ற ஆண்டு?
நடைபெற்ற ஆண்டு?
– 1539
9. சௌசா போரில்
உமாயூன் யாரிடம் தோற்றான்?
உமாயூன் யாரிடம் தோற்றான்?
– ஷெர்கான்
10. கன்னோசி போர்
நடைபெற்ற ஆண்டு?
நடைபெற்ற ஆண்டு?
– 1540
11. உமாயூன் எத்தனை
ஆண்டுகள் நாடோடியாக வாழ்ந்தார்?
ஆண்டுகள் நாடோடியாக வாழ்ந்தார்?
– 15 ஆண்டுகள்
12. நாடோடி வாழ்க்கையின் போது உமாயூன் யாரை
திருமணம் செய்து கொண்டார்?
திருமணம் செய்து கொண்டார்?
– அமிதாபானு பேகம்
13. உமாயூன் மகன்
பெயர்?
பெயர்?
– அக்பர்
14. உமாயூன் மகன்
பிறந்த கோட்டை?
பிறந்த கோட்டை?
– அமரக்கோட்டை
15. உமாயூன் யாருன்
துணையோடு காபூல், காந்தகார்
பகுதியை கைபற்றினார்?
துணையோடு காபூல், காந்தகார்
பகுதியை கைபற்றினார்?
– பாரசீக மன்னர்
16. உமாயூன் மீண்டும்
ஆக்ராவை கைபற்றிய ஆண்டு?
ஆக்ராவை கைபற்றிய ஆண்டு?
– 1555
17. உமாயூன் உண்மையில்
என்ன இல்லாதவர்?
என்ன இல்லாதவர்?
– அதிர்ஷ்டம்
18. “கீழே
வாழ்வதற்கு ஒரு வாய்ப்பு
வருமேயானால் அதை தவறவிடும்
மனிதர் உமாயூன் அல்ல”
என்று கூறிய வரலாற்று
ஆசிரியர்
வாழ்வதற்கு ஒரு வாய்ப்பு
வருமேயானால் அதை தவறவிடும்
மனிதர் உமாயூன் அல்ல”
என்று கூறிய வரலாற்று
ஆசிரியர்
– லேன்பூன்
19. உமாயூன் இறப்பதற்கு முன் யாரை தன்
வாரிசாக நியமனம் செய்தார்?
வாரிசாக நியமனம் செய்தார்?
– அக்பர்
20. உமாயூன் இறந்த
ஆண்டு?
ஆண்டு?
– 1556