TAMIL MIXER
EDUCATION.ன்
தமிழக செய்திகள்
பொதுத்தேர்வு
எழுத
விண்ணப்பித்த
மாணவர்களின்
பட்டியலில்
ஏதேனும்
திருத்தம் செய்யலாம்
தமிழகத்தில் கொரோனாவால் கடந்த 2 ஆண்டுகளில் பொதுத்தேர்வு
நடைபெறுவதில்
பல
சிக்கல்
இருந்தது.
இந்நிலையில்
இந்த
ஆண்டு
பொதுதேர்வானது
திட்டமிட்டபடி
நடைபெற
இருக்கிறது.
மேலும் 10, 11,12ம் வகுப்பு மாணவர்களுக்கான
பொதுத்தேர்வு
தேதியும்
வெளியாகி
இருக்கிறது.
அதன்
படி
10ம்
வகுப்பு
பொதுத்தேர்வு
ஏப்ரல்
6ம்
தேதி
முதல்
ஏப்ரல்
20ம்
தேதி
வரையும்,
11ம்
வகுப்பு
பொதுத்தேர்வு
மார்ச்
14ம்
முதல்
ஏப்ரல்
5ம்
தேதி
வரையும்,
12ம்
வகுப்புக்கான
பொதுத்தேர்வு
மார்ச்
13 முதல்
ஏப்ரல்
3 வரையும்
நடைபெற
இருக்கிறது.
அந்த வகையில் 2023ம் ஆண்டிற்கான 11ம் வகுப்பு பொதுத்தேர்வை
8.5 லட்சம்
மாணவர்கள்
எழுத
இருப்பதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த
மாணவர்களின்
பட்டியல்
தற்போது
வெளியாகி
இருக்கிறது.
பொதுத்தேர்வு
எழுத
விண்ணப்பித்த
மாணவர்களின்
பட்டியலில்
ஏதேனும்
திருத்தங்கள்
இருப்பின்
அதனை
பள்ளி
தலைமை
ஆசிரியர்கள்
வருகிற
பிப்.
3ம்
தேதி
முதல்
பிப்.
10ம்
தேதி
வரை
செய்யலாம்.