HomeBlogபொதுத்தேர்வு எழுத விண்ணப்பித்த மாணவர்களின் பட்டியலில் ஏதேனும் திருத்தம் செய்யலாம்
- Advertisment -

பொதுத்தேர்வு எழுத விண்ணப்பித்த மாணவர்களின் பட்டியலில் ஏதேனும் திருத்தம் செய்யலாம்

Any amendment can be made in the list of students who have applied to write the public examination

TAMIL MIXER
EDUCATION.
ன்
தமிழக செய்திகள்

பொதுத்தேர்வு
எழுத
விண்ணப்பித்த
மாணவர்களின்
பட்டியலில்
ஏதேனும்
திருத்தம் செய்யலாம்

தமிழகத்தில் கொரோனாவால் கடந்த 2 ஆண்டுகளில் பொதுத்தேர்வு
நடைபெறுவதில்
பல
சிக்கல்
இருந்தது.
இந்நிலையில்
இந்த
ஆண்டு
பொதுதேர்வானது
திட்டமிட்டபடி
நடைபெற
இருக்கிறது.

மேலும் 10, 11,12ம் வகுப்பு மாணவர்களுக்கான
பொதுத்தேர்வு
தேதியும்
வெளியாகி
இருக்கிறது.
அதன்
படி
10
ம்
வகுப்பு
பொதுத்தேர்வு
ஏப்ரல்
6
ம்
தேதி
முதல்
ஏப்ரல்
20
ம்
தேதி
வரையும்,
11
ம்
வகுப்பு
பொதுத்தேர்வு
மார்ச்
14
ம்
முதல்
ஏப்ரல்
5
ம்
தேதி
வரையும்,
12
ம்
வகுப்புக்கான
பொதுத்தேர்வு
மார்ச்
13
முதல்
ஏப்ரல்
3
வரையும்
நடைபெற
இருக்கிறது.

அந்த வகையில் 2023ம் ஆண்டிற்கான 11ம் வகுப்பு பொதுத்தேர்வை
8.5
லட்சம்
மாணவர்கள்
எழுத
இருப்பதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த
மாணவர்களின்
பட்டியல்
தற்போது
வெளியாகி
இருக்கிறது.

பொதுத்தேர்வு
எழுத
விண்ணப்பித்த
மாணவர்களின்
பட்டியலில்
ஏதேனும்
திருத்தங்கள்
இருப்பின்
அதனை
பள்ளி
தலைமை
ஆசிரியர்கள்
வருகிற
பிப்.
3
ம்
தேதி
முதல்
பிப்.
10
ம்
தேதி
வரை
செய்யலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -