HomeBlogமாணவர்கள் விடுதிகளில் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன - விருதுநகர்
- Advertisment -

மாணவர்கள் விடுதிகளில் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன – விருதுநகர்

Applications are invited for admission in Student Hostels - Virudhunagar

TAMIL MIXER
EDUCATION.
ன்
வேளாண் செய்திகள்

மாணவர்கள் விடுதிகளில் சேர விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகின்றனவிருதுநகர்




கலெக்டர் ஜெயசீலன் செய்திக்குறிப்பு:

பிற்படுத்தப்பட்டோர்,
மிகப்பிற்படுத்தப்பட்டோர்,
சீர்மரபினர்
மாணவர்கள்
விடுதிகளில்
சேர
விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகின்றன.

மாவட்டத்தில்
47
விடுதிகள்
செயல்பட்டு
வருகின்றன.
4
ம்
வகுப்பு
முதல்
பிளஸ்
டூ
வரை
படிக்கும்
மாணவர்கள்,
கல்லுாரிகளில்
படிக்கும்
மாணவர்கள்
தகுதியானவர்கள்.

விடுதிகளில் எவ்வித செலவினமும் இல்லாமல் சலுகைகள் இலவசமாக வழங்கப்படுகின்றன.
உணவும்
தங்கும்
வசதியும்
அளிக்கப்படும்.




பெற்றோர், பாதுகாவலரது ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்கு
மிகாமல்
இருக்க
வேண்டும்.
பள்ளி
விடுதிகளுக்கு
ஜூன்
23
வரையும்,
கல்லுாரி
விடுதிகள்
ஜூலை
15
க்குள்ளும்
விண்ணப்பங்களை
சமர்ப்பிக்க
வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -