HomeBlogஇயற்கை வேளாண் பயிற்சி விண்ணப்பிக்கலாம் - தருமபுரி

இயற்கை வேளாண் பயிற்சி விண்ணப்பிக்கலாம் – தருமபுரி

TAMIL MIXER
EDUCATION.
ன் வேளாண் செய்திகள்

இயற்கை வேளாண் பயிற்சி விண்ணப்பிக்கலாம்தருமபுரி

இயற்கை வேளாண் குறித்து பயிற்சி 15 நாள்கள் நடைபெற உள்ளது. இப் பயிற்சில் பங்கேற்க விரும்புவோர்
ஜன.
25
ம்
தேதிக்குள்
விண்ணப்பிக்கலாம்
என்று
அறிவுறுத்தப்படுகிறது.

இதுகுறித்து தருமபுரி மாவட்ட இணை இயக்குநா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

வேளாண் மற்றும் உழவா்நலத் துறையின் கீழ் 2022-2023ம் ஆண்டுக்கு ஊரக இளைஞா்களுக்கான
திறன்
மேம்பாட்டு
பயிற்சி
அங்கக
வேளாண்மை
என்ற
தலைப்பில்
20
விவசாயிகளுக்கு
ஜன.30
முதல்
பிப்.20
வரை
15
நாள்களுக்கு
பயிற்சி
அளிக்கப்பட
உள்ளது.

எனவே 5-ஆம் வகுப்பு தோச்சி பெற்ற 18 வயது முதல் 40 வயதிற்குள்பட்ட
ஆா்வமுள்ள
ஊரக
விவசாய
இளைஞா்கள்
தங்களின்
புகைப்படம்,
ஆதார்
நகல்,
கல்விமாற்றுச்
சான்றிதழ்
மற்றும்
வங்கிக்
கணக்கு
புத்தக
நகல்
ஆகியவற்றுடன்
வேளாண்
இணை
இயக்குநா்
அலுவலகத்தில்
செயல்படும்
உழவா்
பயிற்சி
நிலையத்தில்
ஜன.
25
ம்
தேதிக்குள்
விண்ணப்பித்து
பயன்பெறுமாறு
கேட்டுக்
கொள்ளப்படுகிறது

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular