HomeNotesAll Exam Notesஇனியவை நாற்பது தொடர்பான செய்திகள்

இனியவை நாற்பது தொடர்பான செய்திகள்

இனியவை நாற்பது தொடர்பான செய்திகள்

📚 4500+ PDF Files Updated in Our Premium Group – Join Now to Download Directly 💎

TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏
·        
பூதஞ்சேந்தனார் என்பவர் இயற்றிய நூல்
இனியவை
நாற்பது.
·        
இவரது காலம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டு ஆகும்.
·        
இவர்
வாழ்ந்த
ஊர்
மதுரை.
·        
இவர்
சிவன்,
திருமால்,
பிரம்மன்
ஆகிய
மூவரையும்
பற்றி
பாடியுள்ளார்.
·        
பண்டைக்காலத் தமிழ்நூல் தொகுப்புகளில் ஒன்றான பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் இதுவும் ஒன்று.
·        
உலகில் நல்ல
அல்லது
இனிமையான_விடயங்களை #எடுத்துக்கூறுவதன் மூலம் மக்களுக்கு நீதி புகட்டுவதே இந்நூலின் நோக்கம்.
·        
இதில் ஒவ்வொரு பாடலும் மூன்று #நல்ல_விடயங்களை எடுத்துக் கூறுகின்றது.
·        
இந்நூல் 40 பாடல்களைக் கொண்டது.
·        
இவற்றுள், ‘ஊரும் கலிமாஎனத்
தொடங்கும்
பாடல்
ஒன்று
மட்டுமே
(8)
பஃறொடை வெண்பா ஆகும். ஏனைய
வெண்பா
அனைத்தும்
இன்னிசை
வெண்பாவினால்
ஆனது.
·        
வாழ்க்கையில் நன்மை தரும் கருத்துக்களைத் தேர்ந்தெடுத்துஇனிதுஎன்ற தலைப்பிட்டு அமைந்திருப்பதால் இஃது
இனியவை
நாற்பது
எனப்பட்டது.
·        
இந்நூல் பிரம்மன் வழிபாடு பற்றி குறிப்பிட்ட ஒரே
பதினெண்
கீழ்க்கணக்கு
நூல்
ஆகும்.
·        
இதனை
இனிது_நாற்பது“, ‘இனியது_நாற்பது“, ‘இனிய நாற்பதுஎன்றும் உரைப்பர்.
·        
இந்நூலின் ஆசிரியர் பெண்ணை இழிவுபடுத்தி நஞ்சாகப் பாடியுள்ளார்.
·        
இந்நூலில் 124 இனிய சொற்கள் கூறப்படுகின்றன


🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

ஒரு நாளுக்கு வெறும் ₹1 மட்டுமே!

📚 TNPSC, TNTET, TRB, SSC, RAILWAY — All Exam PDFs are updated in this group. Join now and achieve success in your career!