HomeBlogNEET தேர்வு பயிற்சி மையங்களில் சேர்ந்து பயன் பெறலாம் - காஞ்சிபுரம்

NEET தேர்வு பயிற்சி மையங்களில் சேர்ந்து பயன் பெறலாம் – காஞ்சிபுரம்

Benefit from joining NEET Exam Coaching Centers - Kanchipuram

TAMIL MIXER
EDUCATION.
ன்
NEET
செய்திகள்

NEET தேர்வு பயிற்சி மையங்களில் சேர்ந்து பயன் பெறலாம்காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிக்கை:

காஞ்சிபுரம் மாவட்டத்தில்,
பி.எஸ்.எஸ். நகராட்சி மேல்நிலைப் பள்ளி, காஞ்சிபுரம்; எஸ்.எஸ்.கே.வி., மகளிர் மேல்நிலைப் பள்ளி, காஞ்சிபுரம்; அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, வாலாஜாபாத்; அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, உத்திரமேரூர்;
அரசு
மகளிர்
மேல்நிலைப்பள்ளி,
ஸ்ரீபெரும்புதுார்;
அரசு
மாதிரி
மேல்நிலைப்
பள்ளி,
சோமங்கலம்
ஆகிய
பள்ளிகளில்,
நீட்
தேர்விற்கு
பயிற்சி
மையங்கள்
துவக்கப்பட்டுள்ளன.

இதில், 133 ஆசிரியர்கள் நீட் தேர்விற்கு சிறப்பு பயிற்சி அளித்து வருகின்றனர்.

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

காஞ்சிபுரம் மாவட்டத்தைச்
சேர்ந்த
அரசு
மற்றும்
அரசு
உதவி
பெறும்
மேல்நிலைப்
பள்ளிகளில்,
+1
மற்றும்
+2
மாணவ
மாணவியருக்கு
நீட்
தேர்வுக்கு
பயிற்சி
அளிக்கப்படுகிறது.

NEET
தேர்வு
எழுத
விருப்பமுள்ள
மாணவ
மாணவியர்
மேற்கண்ட
தேர்வு
பயிற்சி
மையங்களில்
சேர்ந்து,
பயிற்சி
பெறலாம்.

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular