TAMIL MIXER EDUCATION.ன் திருவாரூா்
செய்திகள்
பிரெய்லி எழுத்துகளைப்
படிக்கும்
கருவிகள்
பெற
விரும்புவோர்
கவனத்துக்கு
பிரெய்லி எழுத்துகளைப்
படிக்கும்
கருவிகளை
மாற்றுத்
திறனாளிகள்
பெற
வரும்
அக்.28ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்
என
திருவாரூா்
மாவட்ட
ஆட்சியா்
தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place
திருவாரூா் மாவட்டத்தைச்
சோந்த
பார்வைத்
திறன்
குறையுடைய
மாற்றுத்திறனாளிகள்
எளிதில்
பிரெய்லி
முறையில்
கற்பதற்கு
ஏதுவாக
மின்னணு
வடிவில்
உள்ள
புத்தகங்களை
பிரெய்லி
எழுத்துகள்
வடிவில்
தொடு
உணா்வுடன்
அறிய
உதவும்
வாசிக்கும்
கருவி
பெற,
பார்வைத்
திறன்
பாதிக்கப்பட்ட
மாற்றுத்திறனாளியாக
இருக்க
வேண்டும்.
இளநிலை
கல்வி
முடித்தவராக
இருக்க
வேண்டும்.
முதுநிலை
படிப்பு
படிப்பவராகவோ
அல்லது
டெட்,
டிஎன்பிஎஸ்சி
போன்ற
போட்டித்தோவுகளுக்கு
பயிற்சி
பெறுபவராக
இருக்க
வேண்டும்.
பிரெய்லி
எழுத்துகளை
வாசிக்கும்
திறன்
பெற்றிருக்க
வேண்டும்.
இந்த
தகுதியுடைய
பார்வைத்திறன்
பாதிக்கப்பட்ட
மாற்றுத்திறனாளிகள்
தேசிய
அடையாள
அட்டையுடன்
கூடிய
மருத்துவச்
சான்றிதழ்
நகல்,
யுடிஐடி
அட்டை,
ஆதார்
அட்டை
நகல்,
பாஸ்போர்ட்
சைஸ்
புகைப்படம்-1,
கல்வி
பயிலும்
சான்று,
டெட்,
டிஎன்பிஎஸ்சி
போன்ற
போட்டித்
தோவுகளுக்கு
பயிற்சி
பெறுவதற்கான
சான்று
ஆகிய
ஆவணங்களுடன்
மாவட்ட
மாற்றுத்திறனாளிகள்
நல
அலுவலகம்,
அறை
எண்
6, மாவட்ட
ஆட்சியா்
அலுவலகம்,
திருவாரூா்
என்ற
முகவரிக்கு
நேரிலோ
அல்லது
தபால்
மூலமாக
அக்.28
ஆம்
தேதிக்குள்
விண்ணப்பிக்க
வேண்டும்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram


