HomeBlogசெப் 15-ல் ராணுவ ஆட்சேர்ப்பு பணி
- Advertisment -

செப் 15-ல் ராணுவ ஆட்சேர்ப்பு பணி

army-recruitment-mission-on-sept-15

செப் 15-ல்
ராணுவ ஆட்சேர்ப்பு பணி

ராணுவ
ஆட் சேர்ப்பு திரளணி,
நாகர்கோவில் அறிஞர் அண்ணா
மைதானத்தில் வரும் 15.9.2021 முதல்
30.9.2021
வரை நடைபெறவுள்ளது. விண்ணப்பிப்பவர்கள் www.joinindianarmy.nic.in என்ற
இணையதளம் வாயிலாக வரும்
30-
ம் தேதி வரை
விண்ணப்பிக்கலாம். சேர்க்கை
அட்டை யுடன் கலந்து
கொள்ளலாம்.

சிப்பாய்
(
பொதுப்பணி) பிரிவுக்கு 10-ம்
வகுப்பு தேர்வில் ஒவ்வொரு
பாடத்திலும் 33 சதவீதம் மதிப்பெண்
களும், மொத்த மதிப்பெண்
சராசரி 45 சதவீதம் மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சிப்பாய் டெக்னிக்கல் பிரிவுக்கு 12-ம் வகுப்பு தேர்ச்சி.
இயற்பியல், வேதியியல், கணிதம்
மற்றும் ஆங்கிலத்தில் மொத்த
மதிப்பெண் சராசரி 50 சதவீதம்
மற்றும் ஒவ்வொரு பாடத்திலும் 40 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி
பெற்றிருக்கவேண்டும்.

சிப்பாய்
நர்சிங் அசிஸ்டெண்ட் பிரிவுக்கு கல்வித் தகுதி 12-ம்
வகுப்பு தேர்ச்சி. சிப்பாய்
கிளார்க், ஸ்டோர் கீப்பர்
பிரிவுக்கு 12-ம் வகுப்பு
இன்டர்மீடியேட் தேர்ச்சி,
(
கலை, கணிதவியல், அறிவியல்).
இவை அனைத்து பணிகளுக்கும், 165 செ.மீ
உயரம், மார்பளவு 77 செ.மீ.,
5
செ.மீ. விரிவடைய
வேண்டும். வயது பதினேழரை
முதல் 23 வயதுக்குள் இருக்க
வேண்டும்.

மேலும்
விவரங்களுக்கு பாளையங்
கோட்டை முன்னாள் படைவீரர்
நல அலுவலகத்தை தொடர்பு
கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -