TAMIL MIXER
EDUCATION.ன்
திருப்பூா் செய்திகள்
ஆதிதிராவிடா்
நலத்துறை
விடுதியில்
சேர
விண்ணப்பிக்கலாம்
– திருப்பூா்
திருப்பூா் மாவட்டத்தில்
செயல்பட்டு
வரும்
ஆதிதிராவிடா்
நலத்துறை
விடுதிகளில்
தங்கிப்
படிக்க
விரும்பும்
மாணவா்கள்
இணையதளம்
மூலம்
விண்ணப்பிக்கலாம்
என்று
ஆட்சியா்
தெரிவித்துள்ளார்.
இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படுவதைத்
தொடா்ந்து
ஆதிதிராவிடா்
நலத்துறையின்
கீழ்
செயல்பட்டு
வரும்
விடுதிகளில்
மாணவா் சேர்க்கை
தொடங்கப்பட்டுள்ளது.
நடப்பாண்டு
விடுதி
மேலாண்மை
அமைப்பு
என்ற
செயலி
மூலமாக
மாணவா்
சோக்கை
நடத்தப்படுகிறது.
எனவே, திருப்பூா் மாவட்டத்தில்
உள்ள
ஆதிதிராவிடா்
நலத்
துறை
பள்ளி,
கல்லூரி
விடுதிகளில்
தங்கிப்
படிக்க
விரும்பும்
மாணவா்கள் இணையதளத்தில்
நேரடியாகவோ
அல்லது
விடுதி
காப்பாளா்கள்
மூலமாகவோ
ஜூன்
30ம்
தேதிக்குள்
விண்ணப்பிக்க
வேண்டும்.
இணையதளம் மூலமாக பெறப்படும் விண்ணப்பங்கள்
தோவுக்குழுவால்
ஜூலை
15ம்
தேதிக்குள்
பரிசீலனை
செய்யப்பட்டு
மாணவா்கள் தேர்வு
செய்யப்படுவார்கள்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


