TAMIL MIXER
EDUCATION.ன்
நீலகிரி
செய்திகள்
நீலகிரி மாவட்ட பள்ளி,
கல்லுாரி
விடுதிகளில்
சேர
விண்ணப்பங்கள்
வரவேற்பு
நீலகிரி மாவட்டத்தில்
பள்ளி,
கல்லுாரி
விடுதிகளில்
சேர
மாணவர்களிடம்
இருந்து,
விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகின்றன.
நீலகிரியில் பிற்படுத்தப்பட்டோர்;
மிகவும்
பிற்படுத்தப்பட்டோர்
மற்றும்
சீர்
மரபினர்
மாணவர்களுக்கு,
விடுதிகள்
செயல்பட்டு
வருகின்றன.
பள்ளி விடுதிகளில், 4 முதல் பிளஸ்-2 வரை மாணவர்கள், கல்லுாரி விடுதிகளில் பட்டப்படிப்பு,
பட்ட
மேற்படிப்பு
மற்றும்
பாலிடெக்னிக்
படிப்பவர்கள்
சேரலாம்.
விடுதிகளில் சேர, பெற்றோர் அல்லது பாதுகாவலர்களின்
ஆண்டு
வருமானம்,
2 லட்சம்
ரூபாய்க்கும்
மிகாமல்
இருக்க
வேண்டும்.தகுதி உடைய மாணவர்கள், பிங்கர் போஸ்ட் கூடுதல் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர்
மற்றும்
சிறுபான்மையினர்
நல
அலுவலகத்தில்
இருந்து
இலவசமாக
பெறலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள்
பள்ளி
விடுதிகளை
பொறுத்தவரை
வரும்,15;
கல்லுாரி
விடுதிகளில்
சேர
விரும்புவோர்,
ஜூலை,
15 தேதிக்குள்
சம்பந்தப்பட்ட
விடுதி
காப்பாளர்
அல்லது
பிற்பட்டோர்
அலுவலகத்தில்
சமர்ப்பிக்க
வேண்டும்.