ரூ.1,00,000 உதவித்தொகை வேண்டுமா? – AICTE பேராசிரியர்களுக்கான புதிய திட்டம்!
பட்டப்படிப்பு மாணவர்களுக்கு வேலைவாய்ப்புகள் குறைவாக இருப்பதற்கு முக்கிய காரணம் தொழிற்துறை திறன் பற்றாக்குறை. இதை சமாளிக்க, அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி குழுமம் (AICTE) தற்போது பேராசிரியர்களுக்கே நேரடி தொழிற்பயிற்சி வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளது.
📌 திட்ட விவரங்கள்
- திட்டம்: தொழில்துறை ஊக்குவிப்புத் திட்டம் (Industrial Fellowship Program)
- காலம்: 2025–26 கல்வியாண்டில் ஆரம்பம்
- முதல் கட்டம்: 300 பேராசிரியர்களுக்கு நேரடி தொழிற்பயிற்சி
- பின்னர்: 3-5 ஆண்டுகளில் 1,500 பேராசிரியர்களுக்கு விரிவாக்கம்
💰 உதவித்தொகை
- AICTE பங்கு – மாதம் ₹75,000
- தொழில் நிறுவனம் பங்கு – மாதம் ₹25,000
- மொத்தம் – மாதம் ₹1,00,000
🎯 பயிற்சி சிறப்பம்சங்கள்
- பேராசிரியர்கள் தொழில் துறையில் நேரடி அனுபவம் பெறுவார்கள்
- மாணவர்களுக்கு தொழில்நுட்பத் திறன்கள் எளிதில் கற்றுத்தர இயலும்
- பட்டதாரிகள் வேலைக்குத் தகுதி பெறும் வாய்ப்பு அதிகரிக்கும்
🗓️ முக்கிய தேதிகள்
- விண்ணப்பிக்க கடைசி நாள் – 15.10.2025
- பயிற்சி தொடக்கம் – 01.12.2025
🌐 விண்ணப்பிக்கும் இணையதளம்
🔔 மேலும் கல்வி & வேலைவாய்ப்பு அப்டேட்ஸ்:
👉 WhatsApp Group Join பண்ணுங்க
👉 Telegram Channel Join பண்ணுங்க
👉 Instagram Follow பண்ணுங்க
❤️ எங்களின் சேவையை விரிவுபடுத்த ஆதரிக்க – இங்கே Donate செய்யவும்