HomeBlogவேளாண் பல்கலை மாணவர் சேர்க்கை - விண்ணப்பிக்க தேதி நீட்டிப்பு

வேளாண் பல்கலை மாணவர் சேர்க்கை – விண்ணப்பிக்க தேதி நீட்டிப்பு

வேளாண் பல்கலை
மாணவர் சேர்க்கை
விண்ணப்பிக்க தேதி
நீட்டிப்பு

கோவையில்
உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் இளங்கலைப்
பிரிவில் வேளாண்மை, தோட்டக்கலை உள்ளிட்ட 12 பட்டப்படிப்புகள் 18 உறுப்புக்
கல்லூரிகள் மற்றும் 28 இணைப்புக்
கல்லூரிகள் மூலம் கற்பிக்கப்பட்டு வருகின்றன.

நடப்பு
கல்வி ஆண்டில் (2021 – 2022) இளங்கலைப்
பிரிவில் சேரமாணவர் சேர்க்கை
விண்ணப்பங்கள் கடந்த
மாதம் 8ம் தேதி
முதல் ஆன்லைன் வாயிலாக
பெறப்பட்டு வருகின்றன. விண்ணப்பிக்க அக்.7ம் தேதி
கடைசிநாள் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

தற்போது
விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும் தேதி வரும் 18-ம்
தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுவரை 40 ஆயிரத்துக்கும் அதிகமானோர் விண்ணப்பித்துள்ளனர். நவ.2ல்
தரவரிசைப் பட்டியல் வெளியாகும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular