HomeBlogஎளியமுறையில் Maths போட அரசுப் பள்ளி மாணவர்களுக்கு புதிய திட்டம்

எளியமுறையில் Maths போட அரசுப் பள்ளி மாணவர்களுக்கு புதிய திட்டம்

TAMIL MIXER EDUCATION.ன்
கல்வி செய்திகள்

எளியமுறையில் Maths போட அரசுப் பள்ளி மாணவர்களுக்கு புதிய திட்டம்

அரசு
பள்ளி மாணவர்களின் திறன்
வளர்ப்பில் புதிய முயற்சியில் இயற்கை ஆர்வலரான பத்மப்பிரியா இறங்கியுள்ளார்.

விதை
விதைப்போம் எனும் அறக்கட்டளை மூலமாக அரசு பள்ளி
மாணவர்களுடைய திறன்
வளர்ப்பில் கவனம் செலுத்தியுள்ள அவர் கூறுகையில், நியூமெரசி
எங்கிலோவ் 2022 இன்னும் திட்டத்தின் மூலமாக கணிதத்தை வெறும்
பாடமாக மாணவர்கள் பார்க்காமல் வாழ்க்கையோடு பொருத்தி
பார்க்கும் திட்டமாக இது
அமைக்கப்பட்டது.

இதில்
மாணவர்கள் பயிற்சி பெறும்
பொது ஒலிம்பிக் தேர்வு
எழுதும் அளவிற்கு அவர்களால்
தகுதி பெற முடியும்.
அதுமட்டுமின்றி அடுத்த
கட்டமாக மாணவர்களால் நாசா
வரையவும் தகுதி பெற
முடியும். அதற்கான பயிற்சியை
அரசு பள்ளிகளில் முதல்
தொடங்கியுள்ளோம். இது
கணக்கை அடிப்படையாகக் கொண்ட
அறிவியல் பயிற்சி.

புத்தகத்தை தாண்டிய கல்வி என்பது
மாணவர்களுக்கு அவசியம்
எனும் நோக்கத்தில் இந்த
புதிய முயற்சி எடுத்து
வருவதாக அறிவித்துள்ளார்

இது
போன்ற திட்டங்களுக்கு மாணவர்கள்
மத்தியிலும் நல்ல வரவேற்பு
கிடைத்துள்ளது.

தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here

Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular