இனியவை நாற்பது தொடர்பான செய்திகள்
📚 4500+ PDF Files Updated in Our Premium Group – Join Now to Download Directly 💎
TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place
⚡ குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால்
VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏
·
பூதஞ்சேந்தனார் என்பவர் இயற்றிய நூல்
இனியவை
நாற்பது.
பூதஞ்சேந்தனார் என்பவர் இயற்றிய நூல்
இனியவை
நாற்பது.
·
இவரது காலம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டு ஆகும்.
இவரது காலம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டு ஆகும்.
·
இவர்
வாழ்ந்த
ஊர்
மதுரை.
இவர்
வாழ்ந்த
ஊர்
மதுரை.
·
இவர்
சிவன்,
திருமால்,
பிரம்மன்
ஆகிய
மூவரையும்
பற்றி
பாடியுள்ளார்.
இவர்
சிவன்,
திருமால்,
பிரம்மன்
ஆகிய
மூவரையும்
பற்றி
பாடியுள்ளார்.
·
பண்டைக்காலத் தமிழ்நூல் தொகுப்புகளில் ஒன்றான பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் இதுவும் ஒன்று.
பண்டைக்காலத் தமிழ்நூல் தொகுப்புகளில் ஒன்றான பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் இதுவும் ஒன்று.
·
உலகில் நல்ல
அல்லது
இனிமையான_விடயங்களை #எடுத்துக்கூறுவதன் மூலம் மக்களுக்கு நீதி புகட்டுவதே இந்நூலின் நோக்கம்.
உலகில் நல்ல
அல்லது
இனிமையான_விடயங்களை #எடுத்துக்கூறுவதன் மூலம் மக்களுக்கு நீதி புகட்டுவதே இந்நூலின் நோக்கம்.
·
இதில் ஒவ்வொரு பாடலும் மூன்று #நல்ல_விடயங்களை எடுத்துக் கூறுகின்றது.
இதில் ஒவ்வொரு பாடலும் மூன்று #நல்ல_விடயங்களை எடுத்துக் கூறுகின்றது.
·
இந்நூல் 40 பாடல்களைக் கொண்டது.
இந்நூல் 40 பாடல்களைக் கொண்டது.
·
இவற்றுள், ‘ஊரும் கலிமா” எனத்
தொடங்கும்
பாடல்
ஒன்று
மட்டுமே
(8) பஃறொடை வெண்பா ஆகும். ஏனைய
வெண்பா
அனைத்தும்
இன்னிசை
வெண்பாவினால்
ஆனது.
இவற்றுள், ‘ஊரும் கலிமா” எனத்
தொடங்கும்
பாடல்
ஒன்று
மட்டுமே
(8) பஃறொடை வெண்பா ஆகும். ஏனைய
வெண்பா
அனைத்தும்
இன்னிசை
வெண்பாவினால்
ஆனது.
·
வாழ்க்கையில் நன்மை தரும் கருத்துக்களைத் தேர்ந்தெடுத்து ‘இனிது” என்ற தலைப்பிட்டு அமைந்திருப்பதால் இஃது
‘இனியவை
நாற்பது”
எனப்பட்டது.
வாழ்க்கையில் நன்மை தரும் கருத்துக்களைத் தேர்ந்தெடுத்து ‘இனிது” என்ற தலைப்பிட்டு அமைந்திருப்பதால் இஃது
‘இனியவை
நாற்பது”
எனப்பட்டது.
·
இந்நூல் பிரம்மன் வழிபாடு பற்றி குறிப்பிட்ட ஒரே
பதினெண்
கீழ்க்கணக்கு
நூல்
ஆகும்.
இந்நூல் பிரம்மன் வழிபாடு பற்றி குறிப்பிட்ட ஒரே
பதினெண்
கீழ்க்கணக்கு
நூல்
ஆகும்.
·
இதனை
‘இனிது_நாற்பது“, ‘இனியது_நாற்பது“, ‘இனிய நாற்பது” என்றும் உரைப்பர்.
இதனை
‘இனிது_நாற்பது“, ‘இனியது_நாற்பது“, ‘இனிய நாற்பது” என்றும் உரைப்பர்.
·
இந்நூலின் ஆசிரியர் பெண்ணை இழிவுபடுத்தி நஞ்சாகப் பாடியுள்ளார்.
இந்நூலின் ஆசிரியர் பெண்ணை இழிவுபடுத்தி நஞ்சாகப் பாடியுள்ளார்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram



