TAMIL MIXER
EDUCATION.ன்
கொள்முதல் செய்திகள்
தமிழகம் முழுவதும் இனி பயோமெட்ரிக் முறையில் மட்டுமே நெல் கொள்முதல்
தமிழகம் முழுவதும் உள்ள நேரடி நெல்கொள்முதல்
நிலையங்களில்
நேற்று
முதல்
பயோமெட்ரிக்
முறையில்
மட்டுமே
கொள்முதல்
செய்யப்படும்
என்றும்
நேரடி
கொள்முதல்
நிலையங்களுக்கு
வியாபாரிகள்
நெல்
கொடுப்பதை
தவிர்க்க
பயோமெட்ரிக்
முறை
அறிமுகம்
செய்யப்பட்டுள்ளதாக
தமிழ்நாடு
உணவுப்
பொருள்
மற்றும்
வழங்கல்
துறை
தெரிவித்துள்ளது.
பயோமெட்ரிக் முறையில் நெல்கொள்முதல்
செய்யப்படுவதால்
அதிக
அளவிலான
விவசாயிகள்
பலன்
பெறுவார்கள்
என்றும்
நெல்லை
கொடுக்கும்
விவசாயிகளிடம்
மூட்டைக்கு
கூடுதலாக
பணம்
வசூல்
செய்யும்
பணியாளர்கள்
மீதும்
நடவடிக்கை
பாயும்
எனவும்
எச்சரிக்கை
விடுக்கப்பட்டுள்ளது.
கொள்முதல் செய்யப்படும்
நெல்லுக்கான
பணத்தை
விவசாயிகளுக்கு
உடனடியாக
விநியோகம்
செய்யவும்
நடவடிக்கை
எடுக்கப்படும்
எனவும்
தமிழ்நாடு
உணவுப்
பொருள்
மற்றும்
வழங்கல்
துறை
தெரிவித்துள்ளது.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


