HomeBlogதேனியில் வீட்டுத்தோட்ட செடி கண்காட்சி, விற்பனை உணவுத் திருவிழாவுடன் நடக்கிறது
- Advertisment -

தேனியில் வீட்டுத்தோட்ட செடி கண்காட்சி, விற்பனை உணவுத் திருவிழாவுடன் நடக்கிறது

தேனியில் வீட்டுத்தோட்ட செடி கண்காட்சி, விற்பனை உணவுத் திருவிழாவுடன் நடக்கிறது

TAMIL MIXER
EDUCATION.
ன்
தேனி செய்திகள்

தேனியில் வீட்டுத்தோட்ட
செடி
கண்காட்சி,
விற்பனை
உணவுத்
திருவிழாவுடன்
நடக்கிறது




பெரியகுளம் தோட்டக்கலைக்
கல்லுாரி,
ஆராய்ச்சி
நிலையம்,
தொழில்முனைவோர்
மேம்பாட்டு
மையம்
சார்பில்,
தேனி
என்.ஆர்.டி., மண்டபத்தில் ஜூன் 23, 24, 25 ஆகிய மூன்று நாட்கள் வீட்டுத்தோட்டச்
செடிகள்
கண்காட்சி,
விற்பனை
உணவுத்
திருவிழாவுடன்
நடக்கிறது.

இக்கண்காட்சியில்
அரிய
வகை
வீட்டுத்தோட்ட
மூலிகை,
பூச்செடிகள்,
அழகுச்
செடிகள்,
தொழில்
மைய
உறுப்பினர்கள்
தயாரித்த
பொருட்கள்,
வேளாண்
பல்கலை
தயாரிப்பில்
வெளி
வந்துள்ள
மதிப்பு
கூட்டப்பட்டவேளாண்
பொருட்கள்,
வீட்டில்
செடிகள்
வளர்க்க
தொட்டிகள்,
க்ரோ
பேக்ஸ்,
ஆர்கானிக்
உரங்கள்,
வீட்டுதோட்ட
அமைக்கவும்,
பராமரிக்கவும்
தேவையான
உபகரணங்கள்
கண்காட்சி,
விற்பனை
நடக்க
உள்ளது.




இங்கு 50 அரங்குகளில் 20 ஆயிரம் செடிகள் காட்சிப்படுத்தப்பட
உள்ளன.
இக்கண்காட்சி
விற்பனை
காலை
11.00
மணி
முதல்
இரவு
8.00
மணி
வரை
நடக்க
உள்ளது.
இதற்கிடையில்
ஆரோக்கியத்தை
நாடும்
இளைஞர்கள்
பெண்கள்,
சிறுவர்
சிறுமியர்கள்
விரும்பும்
உணவுத்திருவிழா
தினமும்
மாலை
4.00
முதல்
8.00
மணி
வரை
நடக்கும்.




முதல் நாளில் தோட்டக்கலை தொழில்முனைவோர்
மேம்பாட்டு
மையம்
சார்பில்
தானிய
வகை
உணவுகளும்,
அடுத்த
நாளில்
பழங்கள்,
காய்கறிகள்
மூலம்
மதிப்புக்கூட்டப்பட்ட
உணவு
வகைகள்,
இறுதிநாளில்
ஆரோக்கியத்தை
அதிகரிக்கவும்,
நோய்
எதிர்ப்பு
சக்தியை
கூட்டும்
வகையில்
மூலிகை,
மருத்துவப்
பயிர்கள்
சார்ந்த
உணவு
வகைகள்
விற்பனை
வைக்கப்படும்.
இதனை
பொது
மக்கள்
பயன்படுத்திக்
கொள்ள
வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -